Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

  Raymond Samuel Tomlinson.........என விக்கியிலிருகிரது........

 

 

 

...திரு.சிவா ஐயாத்துரை என்று வாசித்த் ஞாபகம்

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

நானும் Raymond Samuel Tomlinson என்னும் பதில் தான் வைத்திருக்கிறேன். யாராவது மேலதிக விளக்கம் தர முடிந்தால்

 

தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

கறுப்பிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்தக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மின்னஞ்சலின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?

 
Raymond Samuel Tomlinson
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

1883ல் இந்தோனேசியாவிலுள்ள எரிமலை ஒன்று வெடித்த சத்தம் சுமார் 4700 கி. மீ வரை கேட்டதாம். அந்த எரிமலை

 

காணப்பட்ட தீவின் பெயர் என்ன?

Edited by Puyal
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sumatra island

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில் 
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை ஒருவருக்கு அவரின் மனித நேய சேவையை கௌரவித்து கம்போடியா தன் நாட்டுக்

 

குடியுரிமையை வழங்கியது. அந்த நடிகையின் பெயர் என்ன? (இவர் ஒரு கம்போடியாக் குழந்தையையும் தத்தெடுத்தார் என்பதும்

 

குறிப்பிடத்தக்க அம்சம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- Angelina Jolie

Link to comment
Share on other sites

- Angelina Jolie

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஜப்பான் 5000 யென் வங்கி நோட்டில் இடம் பெற்ற பெண்மணியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Higuchi Ichiyo,

 

one of Japan's earliest feminist novelists

Link to comment
Share on other sites

மிகச் சரியான பதில்
 
நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலானுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
நுணாவிலான் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரிக்கும் கரம் கொடுக்கலாமே?
 
வாழ்க வளமுடன்
  • Like 1
Link to comment
Share on other sites

01. 1997ல் ஐந்து நிமிடத்தில் 225 தபால்தலைகளைக் கவரில் ஒட்டிச் சாதனை படைத்தவரின் பெயர் என்ன?
 
02. ஏழு குன்றுகளின் நகரம் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ரோமைச் சுற்றியுள்ள ஏழு குன்றுகளினதும் பெயர்கள் என்ன?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

............

 

 

 

Aventine Hill (Latin, Aventinus; Italian, Aventino)
Caelian Hill (Caelius, Celio)
Capitoline Hill (Capitolium, Campidoglio)
Esquiline Hill (Esquilinus, Esquilino)
Palatine Hill (Palatinus, Palatino)
Quirinal Hill (Quirinalis, Quirinale)
Viminal Hill (Viminalis, Viminale)

Link to comment
Share on other sites

01. 1997ல் ஐந்து நிமிடத்தில் 225 தபால்தலைகளைக் கவரில் ஒட்டிச் சாதனை படைத்தவரின் பெயர் என்ன?
 
டயானே ஜீர்
 
சரியான பதில் 
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கு முன் உள்ள துறவு நிலை. ஏறத்தாழ
 
தெய்வீகநிலைக்கு உயர்த்தப்பட்ட இத்துறவியரை பிறர் வணங்கலாம். அருள்திரு போன்ற பட்டங்களை அவர்களது
 
பெயருக்கு முன் போட்டுக் கொள்ளலாம். இத்தகைய நிலையைத் தமிழில் அழைக்கும் பதம் தெய்வீகப் பேரின்பநிலை)
 
இப்பதம் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Edited by Puyal
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

seminarian ......  deacon.......priest       ,(Blissful divine status)

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

சரியான பதில்
 
Beatification
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.