Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

பிரபலமான பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சி உள்நாட்டு வாசிகளால் Mosi da Tunya  என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியின் பிரபலமான பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

பிரபலமான பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சி உள்நாட்டு வாசிகளால் Mosi da Tunya  என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியின் பிரபலமான பெயர் என்ன?

 

Victoria Falls

Link to comment
Share on other sites

Victoria Falls

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Crossing Borders இந்த சுயசரிதைக்குச் சொந்தமானவர் யார்?

Link to comment
Share on other sites

Pat Barker

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
இவர் கௌதமாலா நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

violent children

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

டென்மார்க்கின் தலைநகரமான கோபன்கேஹன் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Amager 

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கின் தலைநகரமான கோபன்கேஹன் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன?

 

சீலான்ட்

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
வாலி மற்றும் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் ஆபிரிக்காவின் தென் முனையில் அமைந்துள்ள நன்னம்பிக்கை முனையில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் யார்?

Link to comment
Share on other sites

முதன் முதலில் ஆபிரிக்காவின் தென் முனையில் அமைந்துள்ள நன்னம்பிக்கை முனையில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் யார்?

 

வாஸ்கோட காமா

Link to comment
Share on other sites

வாஸ்கோட காமா

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாஸ்கொடகாமா நன்னம்பிக்கை முனைக்கு வந்த ஆண்டு 1497 அதற்கு முதலேயே வேறொருவர் கண்டுபிடித்துள்ளார்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

"ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது."

 

--------------------------------------

 

பார்த்தலோமியோ அந்த இடத்தில் கால் பதிக்கவில்லை அதனால் தான் வாஸ்கொடகாமா என்று பதில் கூறினேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fernão Gomes. 1474

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயர் சூட்டியவர் போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜோன்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

உலகின் மலர் தலைநகரம் என அழைக்கப்படும் தலைநகரம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aalsmeer North Holland Location in North Holland.

Link to comment
Share on other sites

நீங்கள் இருவரும் குறிப்பிட்டுள்ள நகரம் தலைநகரத்திற்குள் அடங்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aalsmeer is a municipality and a town in the Netherlands, in the province of North Holland

 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.