Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

முதன் முதலில் பெண்களுக்கான 3000 மீற்றர் மும்முறை தாண்டல் பந்தயம் அறிமுகம் செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு யாது?

 

 

2008 பீஜிங்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆடும் பாங்ரா நடனத்தின் பெண் வடிவம் கொண்ட நடனத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவிற்குத் தலைமையேற்ற முதல் பெண்மணியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Punita Arora,

Link to comment
Share on other sites

Punita Arora,

 

 

தவறான பதில்
 
சரியான பதில்: கப்டன் லெட்சுமி செகல்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐதரசன்     ( hydrogen )                                           ..............................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு வீட்டில் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர்

A தூங்குகிறார்

B டி.வியில் கிரிக்கெட் பார்க்கிறார்

C பாட்டு பாடுகிறார்

D செஸ் விளையாடுகிறார்

E குளிக்கிறார்

F சாப்பிடுகிறார்

H சைக்கிள் ஒட்டுகிறார்

I விடியோகேம் விளையாடுகிறார்

G என்ன செய்கிறார் அப்படியானால் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D உடன் செஸ் விளையாடுகிறார் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டில் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர்

A தூங்குகிறார்

B டி.வியில் கிரிக்கெட் பார்க்கிறார்

C பாட்டு பாடுகிறார்

D செஸ் விளையாடுகிறார்

E குளிக்கிறார்

F சாப்பிடுகிறார்

H சைக்கிள் ஒட்டுகிறார்

I விடியோகேம் விளையாடுகிறார்

G என்ன செய்கிறார் அப்படியானால் ?

 

எல்லோரும் active  ஆக இருக்கும் போது உனக்கு மட்டும் என்ன தூக்கம் என்று அப்பா

தூங்கும் (A ) பிள்ளைக்கு அடி கொடுக்கின்றார். :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு மூளை வேலை செய்யுது:lol:

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லோரும் active ஆக இருக்கும் போது உனக்கு மட்டும் என்ன தூக்கம் என்று அப்பா

தூங்கும் (A ) பிள்ளைக்கு அடி கொடுக்கின்றார். :D:lol:

வாத்தியாரே இப்பிடி சொல்லி கொடுத்தா பிள்ளையள் கதி?

பிள்ளையை அடிக்கராதா இருந்தாலும் புருசனை அடிக்கராதா இருந்தாலும் முன்னுரிமை பெண்களுக்கே :D

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒருவர் கடைக்கு சென்று 200 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி 1000 ரூபாயை கடைக்கரரிடம் கொடுக்கிறார் , சில்லைறை இல்லை என்று 1000 ரூபாயை பக்கத்துக்கு கடையில் தந்து சில்லறை மாற்றி ரூபாய் 200 பொருளுக்கு  எடுத்துக்கொண்டு மீதியை கொடுக்கிறார். சிறிது நேரத்தில் வந்த பக்கத்துக்கு கடைக்காரர் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டு என்று சொல்லி வேறொரு 1000 ரூபாயை வாங்கி கொண்டு செல்கிறார், இப்போது கடைக்காரருக்கு எவ்வளவு நட்டம் ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரம்  நட்டம்.

Link to comment
Share on other sites

இதுக்கு தனியா ஒரு திரி திறந்து பல கட்ட விவாதத்துக்கு பிறகுதான் முடிவ சொல்ல போறன் :)

பதில் சொன்ன வாலி அண்ணா சுமே அக்காவிற்கு நன்றி, சுமே அக்கா மன்னிசுகோங்க திரியில நீங்க தான் காரணகர்த்தா :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ வாலி : (22 December 2014 - 11:19 AM)விடையை 1800 எண்டு மாற்றலாமா விச்சு ?

Edited by வாலி
Link to comment
Share on other sites

கள்ள நோட்டுக்கு திருப்பி கொடுத்தது 1000 ரூபா.(சாமான் வாங்கியவர் கொடுத்த அதே 1000ம் ரூபா நோட்டை தான் அருகில் உள்ள கடையில் கொடுத்தாரா என்பது தரவில் தெளிவு படுத்தப்படவில்லை)
 
பொருளுக்கான 200 ரூபா கள்ள நோட்டு என்பதால் அதுக்கும் பொறுபாளி கடைக்காரர் தான்.அத்துடன் சாமான் வாங்கியவர் 200 ரூபா பெறுமதியான பொருளை எடுத்து செல்கிறார்.
 
ஆகவே கடைக்காரருக்கு நட்டம் 1000+200+200+800=2200 ரூபா.
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.