Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

CxA=3

இங்க பார்ரா, கொடுமையை..?

வாத்தியார் மாணவராயிட்டார்! :grin:

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

15 hours ago, வாத்தியார் said:

CxA=3

இன்னுமொரு விடையும் உண்டு. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் வாத்தியார்tw_blush:

1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

15

12 hours ago, nunavilan said:

இன்னுமொரு விடையும் உண்டு. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் வாத்தியார்tw_blush:

 

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

16

 

9 hours ago, வாத்தியார் said:

15

:unsure:

நுணாவிலான்  & வாத்தியார்....  உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆனால்.... இரண்டும் பிழையான விடை.
மீண்டும் முயற்சி பண்ணி பாருங்களேன். 
வரும் வெள்ளிக்கிழமை, சரியான விடை.... விளக்கங்களுடன் அறியத்தரப்படும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

மூன்று  ஜூஸ் போத்தல் = 30 ரூபாய்   என்றால், ஒரு ஜூஸ் போத்தல் 10 ரூபாய்.
ஒரு ஜூஸ் போத்தல்  +  இரண்டு  பாண் = 20 ரூபாய்   என்றால், ஒரு பாண்  5 ரூபாய்.
ஒரு பாண் + நாலு பியர் =  9  ரூபாய் என்றால்,  ஒரு பியர்...  1  ரூபாய்.
இப்ப  கேள்வி என்ன வென்றால்.....  பாண் + பியர் x  ஜூஸ்.  எவ்வளவு? 
5 + 1 = 6
6 x 10 = 60
  சரியான விடை 60 ரூபாய்.
பலர்  கணக்குப்  பார்க்கும் அவசரத்தில்... கடைசியில் உள்ள பெருக்கல் அடையாளத்தை கவனிக்க தவறி  விடுவதால், 
இந்தக்  கேள்விக்கு பதிலளித்த,  91% மான ஆட்கள்  "பெயில்"  விட்டிருக்கிறார்கள். :)

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

மூன்று  ஜூஸ் போத்தல் = 30 ரூபாய்   என்றால், ஒரு ஜூஸ் போத்தல் 10 ரூபாய்.
ஒரு ஜூஸ் போத்தல்  +  இரண்டு  பாண் = 20 ரூபாய்   என்றால், ஒரு பாண்  5 ரூபாய்.
ஒரு பாண் + நாலு பியர் =  9  ரூபாய் என்றால்,  ஒரு பியர்...  1  ரூபாய்.
இப்ப  கேள்வி என்ன வென்றால்.....  பாண் + பியர் x  ஜூஸ்.  எவ்வளவு? 
5 + 1 = 6
6 x 10 = 60
  சரியான விடை 60 ரூபாய்
.
பலர்  கணக்குப்  பார்க்கும் அவசரத்தில்... கடைசியில் உள்ள பெருக்கல் அடையாளத்தை கவனிக்க தவறி  விடுவதால், 
இந்தக்  கேள்விக்கு பதிலளித்த,  91% மான ஆட்கள்  "பெயில்"  விட்டிருக்கிறார்கள். :)

கூட்டலும்  பெருக்கலும் சேர்ந்து வரும்போது முதலில் பெருக்கல் செய்ய வேண்டும்.
 வரும் விடையை அதன் பின்னர்  இருக்கும் தானத்துடன் கூட்டல்   செய்ய வேண்டும் .
இது கூட்டல் பெருக்கல் கழித்தல் வகுத்தல் என்ற தொடரில் இருக்கும் விதி. பெருக்கல் அல்லது வகுத்தல் முதலில் செய்யப்படவேண்டும்.அதன் பின்னரே கூட்டல் அல்லது கழித்தல் செய்யப்படும்.
அதன்படி நான் கூறிய விடை 15   சரியாகும்.

5  + (1  x  10 ) = 15tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

கூட்டலும்  பெருக்கலும் சேர்ந்து வரும்போது முதலில் பெருக்கல் செய்ய வேண்டும்.
 வரும் விடையை அதன் பின்னர்  இருக்கும் தானத்துடன் கூட்டல்   செய்ய வேண்டும் .
இது கூட்டல் பெருக்கல் கழித்தல் வகுத்தல் என்ற தொடரில் இருக்கும் விதி. பெருக்கல் அல்லது வகுத்தல் முதலில் செய்யப்படவேண்டும்.அதன் பின்னரே கூட்டல் அல்லது கழித்தல் செய்யப்படும்.
அதன்படி நான் கூறிய விடை 15   சரியாகும்.

5  + (1  x  10 ) = 15tw_blush:

இந்த விதி,  புது விதி... போல் உள்ளது. 
எப்ப இருந்து  வந்தது?... என்று எனக்குத் தெரியாது.  confused shrug smiley
ஆனாலும் வாத்தியார்... சொல்லுற படியால் நம்புறன்.   :grin: tw_blush:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த விதி,  புது விதி... போல் உள்ளது. 
எப்ப இருந்து  வந்தது?... என்று எனக்குத் தெரியாது.  confused shrug smiley
ஆனாலும் வாத்தியார்... சொல்லுற படியால் நம்புறன்.   :grin: tw_blush:

அப்ப தமிழ் படித்த மாதிரிக்கு கணக்குப் படிப்போமா tw_blush:

 

How do you calculate 2 + 3 x 7? Is the answer 35 or is the answer 23? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, etc.

 

Rule 20:
Multiplication and division must be completed before addition and subtraction.

2 + 3 x 7 = 2 + 21 = 23 is the correct answer to the above question.

 

How do you calculate (2 + 3) x (7 - 3)? Is the answer 32, 20 or is the answer 14? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, and with respect to parenthesis

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

அப்ப தமிழ் படித்த மாதிரிக்கு கணக்குப் படிப்போமா tw_blush:

 

How do you calculate 2 + 3 x 7? Is the answer 35 or is the answer 23? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, etc.

 

Rule 20:
Multiplication and division must be completed before addition and subtraction.

2 + 3 x 7 = 2 + 21 = 23 is the correct answer to the above question.

 

How do you calculate (2 + 3) x (7 - 3)? Is the answer 32, 20 or is the answer 14? To know the correct answer, one must know the correct order of operations with respect to addition, subtraction, multiplication, division, and with respect to parenthesis

மீண்டும்.... தமிழ் படிக்க,  நான்.... சம்மதம் வாத்தியார். :)
ஆனால்.... கணக்கு, எனக்கு... சுட்டுப் போட்டாலும், வரவே... வராது. sparta lol smiley
நான்... உந்த, கணக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவே மாட் டேன். tw_blush:

பிறகு...  என்ன, இழவுக்கு.... கணக்குச்  சோதினை நடத்தினீங்கள்? என்று நீங்கள் மனத்துக்குள்ள....
புறு, புறுக்கிறது,   இங்கை மட்டும்... கேக்குது.   hehe smiley  :grin:  flashing lol smiley  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மிகுதி வரும்.

 அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் 7 மிகுதி வரும்.
அதே எண்ணை 7 ஆல் வகுத்தால் 6 மிகுதி வரும்.
அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் 5 மிகுதி வரும்.
அதே எண்ணை 5 ஆல் வகுத்தால் 4 மிகுதி வரும்.
அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் 3 மிகுதி வரும்.
அதே எண்ணை 3 ஆல் வகுத்தால் 2 மிகுதி வரும்.
அதே எண்ணை 2 ஆல் வகுத்தால் 1 மிகுதி வரும்.

அந்த எண் என்ன?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2017 at 2:18 PM, nunavilan said:

ஒரு எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மிகுதி வரும்.

 அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் 7 மிகுதி வரும்.
அதே எண்ணை 7 ஆல் வகுத்தால் 6 மிகுதி வரும்.
அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் 5 மிகுதி வரும்.
அதே எண்ணை 5 ஆல் வகுத்தால் 4 மிகுதி வரும்.
அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் 3 மிகுதி வரும்.
அதே எண்ணை 3 ஆல் வகுத்தால் 2 மிகுதி வரும்.
அதே எண்ணை 2 ஆல் வகுத்தால் 1 மிகுதி வரும்.

அந்த எண் என்ன?

நுணாவிலான், பொறுத்தது போதும். பதிலைத்தாருங்கள்

Link to comment
Share on other sites

1 hour ago, vaasi said:

நுணாவிலான், பொறுத்தது போதும். பதிலைத்தாருங்கள்

உங்கள் நீண்ட பொறுமைக்கு நன்றி. கேள்வி  கேட்டதையே மறந்து விட்டேன்.

2519

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

13

வாங்கியது 15 
சாப்பிட்டது 3 
மிகுதி 12 + 1 (மூன்று கவர் கொடுத்து வாங்கியது) = 13 

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.2.2017 at 7:08 AM, ஜீவன் சிவா said:

13

வாங்கியது 15 
சாப்பிட்டது 3 
மிகுதி 12 + 1 (மூன்று கவர் கொடுத்து வாங்கியது) = 13 

ஜீவன்  சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது.
இங்கு  சொக்கிலேட்டை  சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்...
நான் போட்ட கணக்கில்,
15 ரூபாய்க்கு.. பதினைந்து சொக்கிளேற் வாங்கலாம். இப்போ என்னிடம் 15 சொக்கிளேற் உள்ளது.
மூன்று  கவரை திருப்பிக் கொடுத்தால் 1 திரும்ப கிடைக்கும். 
15 சொக்கிலேட்டின்... ஈயத்தை கழட்டி கடைக்காரரிடம் கொடுத்தால் 5 சொக்கிலேட்  தருவார்.
பிறகு அந்த 5 சொக்கிலேட்டில்  மூன்று ஈயத்தை ( கவனிக்க.... இரண்டு சொக்கிலேட் ஈயம் உரிக்காமல் இருக்கு)   கொடுக்க கடைக்காரர் 1  சொக்கிலேட்  தருவார்.
இப்ப... கடைக்காரர் தந்த 1 சொக்கிலேட்டையும், முன்பு  ஈயம் உரிக்காமல் இருந்த 2  சொக்கிலேட்டையும்....  சேர்த்தால்.... 
3 ஈயத்துக்கு இன்னும் 1 சொக்கிலேட்  கிடைக்கும்.

எல்லாத்தையும் சேர்த்தால்... இப்போ என்னிடம்  22 சொக்கிளேட் உள்ளது. :grin:

உங்கள் ஆர்வத்துக்கும், பதிலுக்கும் நன்றி ஜீவன்.:)

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர் இல்லாமல் இவ்வளவு  சொக்கிலேட்டையும் கையில் வைத்திருந்தால் , இப்போது உங்களின் கையில் ஒரேயொரு பெரிய சொக்கிலேட்தான் ஒழுகிக் கொண்டிருக்கும் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
25 minutes ago, nunavilan said:

10-1-q-3.png

6

(4+2)/2 =3

(5+3+1+1)/2=5

(6+1+2+3+3+1)/2=8

(7+2+4+3)/2=8

(9+3)/2=6

ஒவ்வொரு வரிசையிலும் நடுவில் உள்ள எண் // இரு பக்கத்திலும் உள்ள எண்களின் கூட்டுத்தொகையினை இரண்டால் வகுக்கும்போது வருகின்றது.

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

3 minutes ago, கறுப்பி said:

விடை 6

நல்ல பதில் 

நன்றி 

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை 
பதில் கிடைத்ததும் பதிந்து விட்டேன் + வேறு வழிகளைப்பற்றி சிந்திக்கவேயில்லை.

பச்சை கேட்டால் கன்னா பின்னா எண்டு திட்டுது.:grin:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

ஒரு  நடிகையின் பெயர்... ஒளிந்துள்ளது.  சொல்லுங்கள்  பாப்பம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிம்ரன்:rolleyes:
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சால்  கன்டுபிடியுங்கள். ஒருத்தர்  மட்டும் அசையாமல் நிற்கிறார்.  அவர்  யார்? :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.