Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

37.jpg

 

இந்தப் புதிருக்கு என்ன விடை??

7+2+5=143547

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

37.jpg

 

இந்தப் புதிருக்கு என்ன விடை??

a + b + c =  a x b    a x c      axb + axc - b

7 + 2 + 5  =  7x2      7x5      14+35-2 = 47 

                  14 35 47

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வலுவிண்ணர்கள் இருக்கின்றார்கள்😀

வாத்தியார் அண்ணாவுக்கும், தமிழ் சிறி அண்ணாவுக்கும் பாராட்டுக்கள்👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

a + b + c =  a x b    a x c      axb + axc - b

7 + 2 + 5  =  7x2      7x5      14+35-2 = 47 

                  14 35 47

 

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊

நானும் இப்படித்தான் நினைத்தேன்! ஆனால் தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு. அதனால் அவராகக் கண்டுபிடித்திருப்பார் என்று நினைக்கின்றேன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

நானும் இப்படித்தான் நினைத்தேன்! ஆனால் தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு. அதனால் அவராகக் கண்டுபிடித்திருப்பார் என்று நினைக்கின்றேன்😀

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

அதுதான் எல்லாவற்றிலும் அசத்துகின்றீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 தமிழ் சிறி அண்ணா யாழ் இந்துக் கல்லூரிக்குப் போனவர் என்று முன்னர் ஒரு திரியில் பார்த்த நினைவு.

44 minutes ago, suvy said:

நீங்கள் ஒரு நிமிஷம் என்னை நினைத்துப் பார்த்தீர்களா........நானும் அங்குதான் படித்தனான்.......!   🙂 

😀

இவர்கள் இருவரையும் நான் அங்கு ஒரு நாளும் சந்தித்ததில்லை.
மைதானத்தின் மதிலில் இருந்து ப (பி ) டித்தார்களோ தெரியவில்லை.😁😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடி இல்லாத கேள்வி.

 

பால்காரர் ஒருவர் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் மட்டும் வைத்துள்ளார். 8 லீற்ரர் கொள்கலனில் முழுமையாக 8 லீற்ரர் பால் இருக்கின்றது.  வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு 4 லீற்ரர் பால் தரும்படி கேட்கின்றார்.  பால்காரர் இவ் மூன்று கொள்கலன்களை மட்டும் வைத்துக்கொண்டு சிந்தாமல் சிதறாமல் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை கொண்டு போகின்றார்.

 எப்படி பால்காரர் 4 லீற்றர் அளந்து கொடுத்திருப்பார் என்பதை  விளக்கிக் கூறுக.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடி இல்லாத கேள்வி.

 

பால்காரர் ஒருவர் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும், 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் மட்டும் வைத்துள்ளார். 8 லீற்ரர் கொள்கலனில் முழுமையாக 8 லீற்ரர் பால் இருக்கின்றது.  வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு 4 லீற்ரர் பால் தரும்படி கேட்கின்றார்.  பால்காரர் இவ் மூன்று கொள்கலன்களை மட்டும் வைத்துக்கொண்டு சிந்தாமல் சிதறாமல் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை கொண்டு போகின்றார்.

 எப்படி பால்காரர் 4 லீற்றர் அளந்து கொடுத்திருப்பார் என்பதை  விளக்கிக் கூறுக.
 

எட்டு லி கலனிலிருந்து ஐந்து லி கலனுக்கு ஐந்து லி செல்லும்
ஐந்து லி  கலனிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி செல்லும்
ஐந்து லி கலனில் மிகுதியாக இரண்டு லி இருக்கும் போது வாடிக்கையாளருக்கு அந்த இரண்டு லி ஐ வழங்குவார்.
மூன்று லி கலனிலிருக்கும்   பால் மீண்டும் எட்டு லி கலனிற்கு மாறும்
அங்கிருந்து மீண்டும் ஐந்து லி கலனிற்கு ஐந்து லி வந்து அதிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி சென்றால் ஐந்து லி கலனில் மீண்டும்  இரண்டு லி இருக்கும் அதையும் வாடிக்கையாளரிற்கு வழங்கினால்
மிகுதியாக எட்டு லி கலனில் ஒரு லி பாலும் மூன்று லி கலனில் மூன்று லி பாலுமாகச் சேர்ந்து நாலு லி மிகுதியாக அவரிடம் இருக்கும்.
அதை அவர் எப்படியும் கொண்டு செலல்லாம்.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

எட்டு லி கலனிலிருந்து ஐந்து லி கலனுக்கு ஐந்து லி செல்லும்
ஐந்து லி  கலனிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி செல்லும்
ஐந்து லி கலனில் மிகுதியாக இரண்டு லி இருக்கும் போது வாடிக்கையாளருக்கு அந்த இரண்டு லி ஐ வழங்குவார்.
மூன்று லி கலனிலிருக்கும்   பால் மீண்டும் எட்டு லி கலனிற்கு மாறும்
அங்கிருந்து மீண்டும் ஐந்து லி கலனிற்கு ஐந்து லி வந்து அதிலிருந்து மூன்று லி கலனிற்கு மூன்று லி சென்றால் ஐந்து லி கலனில் மீண்டும்  இரண்டு லி இருக்கும் அதையும் வாடிக்கையாளரிற்கு வழங்கினால்
மிகுதியாக எட்டு லி கலனில் ஒரு லி பாலும் மூன்று லி கலனில் மூன்று லி பாலுமாகச் சேர்ந்து நாலு லி மிகுதியாக அவரிடம் இருக்கும்.
அதை அவர் எப்படியும் கொண்டு செலல்லாம்.😁

விளக்கம் சரியாக உள்ளது வாத்தியாரே. வாடிக்கையாளர் கொள்கலன் இல்லாமல் வந்திருந்தால் எப்படி பால்காரர் தனது கொள்கலனில் ஒன்றில் நாலு லீற்றர் பாலைக் கொடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வாடிக்கையாளர் கொள்கலன் இல்லாமல் வந்திருந்தால் எப்படி பால்காரர் தனது கொள்கலனில் ஒன்றில் நாலு லீற்றர் பாலைக் கொடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்.

8  இலிருந்து 5  க்கு 5  
5  இலிருந்து 3  க்கு 3  
திரும்பவும் 3  இலிருந்து 8  க்கு   3  
5  இலிருந்து 2  ஐ 3 க்கு  மாத்துவம்
8  இல் இப்போது 6
அதிலிருந்து திரும்பவும் 5  க்கு  5  அனுப்புவம்
3  இல் இன்னும் 1 லீ  க்கு இடம் இருப்பதால் 5  இலிருந்து 1  ஐ அனுப்பினால்
இப்போது 5  இல் 4  ம்
8  இல் 1  ம்
3  இல் 3  மாக இருக்குதா
3  ஐயும் 8  ஐயும் கொடுத்தால் 2  கலன் போயிடும்
3  ஐயும் 8  ஐயும் சேர்த்து 8  லீ கலனில்  கொடுத்தால் பெரிய கலன் போயிடும்

ஆத்துக்காரி வேறை ....
ஆகவே 5  லீ கலனுடன் 4  லீ ஐக் கொடுத்துவிடுவேன்.😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் தெளிவாக உள்ளது வாத்தியாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையை.. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

No photo description available.

 

##################################################################################################

 

No photo description available.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

சரியான விடையை.. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

No photo description available.

 

##################################################################################################

 

No photo description available.

1.    25

2.   102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜுஜுபி கேள்வியாக இருக்கின்றது!!

இந்தக் கேள்வி எப்படி?

 

மா பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பத்து இயந்திரங்கள் அச்சொட்டாக ஒரு கிலோகிராம் பொதிகளை தயாரிக்கவல்லன. இவை இலகுவாக அடையாளம் காணப்படுவதற்காக 1 - 10  வரை இலக்கமிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பழுதானதால்  ஒவ்வொரு பொதியிலும் 10 கிராம் கூடுதலாக மாவை பொதிசெய்தது. தொழிற்சாலையில் வேலை செய்யும் எந்திரி ஒருவர் பத்து இயந்திரங்களும் தயாரித்த பொதிகள் சிலவற்றை ஒன்றாக்கி ஒருமுறை மட்டும் நிறுத்து பழுதான இயந்திரத்தின் இலக்கத்தை கண்டுபிடித்தார். அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று விளக்கிக்கூறுக!

 

Link to comment
Share on other sites

42 minutes ago, கிருபன் said:

ஜுஜுபி கேள்வியாக இருக்கின்றது!!

இந்தக் கேள்வி எப்படி?

 

மா பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பத்து இயந்திரங்கள் அச்சொட்டாக ஒரு கிலோகிராம் பொதிகளை தயாரிக்கவல்லன. இவை இலகுவாக அடையாளம் காணப்படுவதற்காக 1 - 10  வரை இலக்கமிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பழுதானதால்  ஒவ்வொரு பொதியிலும் 10 கிராம் கூடுதலாக மாவை பொதிசெய்தது. தொழிற்சாலையில் வேலை செய்யும் எந்திரி ஒருவர் பத்து இயந்திரங்களும் தயாரித்த பொதிகள் சிலவற்றை ஒன்றாக்கி ஒருமுறை மட்டும் நிறுத்து பழுதான இயந்திரத்தின் இலக்கத்தை கண்டுபிடித்தார். அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று விளக்கிக்கூறுக!

 

1 இல் இருந்து 10 வரைக்கும் இலக்கமிடப்பட்ட இயந்திரங்களில் இருந்து அவ் இலக்கங்களுக்கு உரிய எண்ணிக்கையில் பொதிகளை எடுத்து தராசில் இட வேண்டும். உதாரணமாக 1 என்று இலக்கமிடப்பட்ட தராசில் ஒரு பொதியும், 2 என்று இலக்கமிடப்பட்ட தராசில் இரு பொதிகளும்,3 என்று இலக்கமிடப்பட்ட தராசில் மூன்று பொதிகளும்...  என்றவாறு எடுத்து வைக்க வேண்டும். 

எல்லாம் சரியாக ஒரு கிலோவாக இருந்தால் மொத்தமாக 55 கிலோவாக தராசு காட்ட வேண்டும். ஆனால் இங்கு அப்படி இருக்காது அதை விட அதிகமாக இருக்கும். அப்படி எத்தனை கிராம் அதிகமாக இருக்குதோ அந்த அளவை பத்தால் பிரித்து வரும் விடைக்குரிய இலக்கம் இடப்பட்ட மெஷின் தான் அதிகமாக 10 கிராம் பொதி செய்ததாக இருக்கும்.
உதாரணமாக 55 கிலோவும் 30 கிராமும் காட்டினால், அந்த 30 கிராமை 10 ஆல் பிரித்தால் 3 வரும். எனவே 3 என்று இலக்கமிடப்பட்ட மெஷினில் தான் பிழை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழினி said:

1.    25

2.   102

இரண்டு விடைகளும் சரியானவை. பாராட்டுக்கள் தமிழினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

1 இல் இருந்து 10 வரைக்கும் இலக்கமிடப்பட்ட இயந்திரங்களில் இருந்து அவ் இலக்கங்களுக்கு உரிய எண்ணிக்கையில் பொதிகளை எடுத்து தராசில் இட வேண்டும். உதாரணமாக 1 என்று இலக்கமிடப்பட்ட தராசில் ஒரு பொதியும், 2 என்று இலக்கமிடப்பட்ட தராசில் இரு பொதிகளும்,3 என்று இலக்கமிடப்பட்ட தராசில் மூன்று பொதிகளும்...  என்றவாறு எடுத்து வைக்க வேண்டும். 

எல்லாம் சரியாக ஒரு கிலோவாக இருந்தால் மொத்தமாக 55 கிலோவாக தராசு காட்ட வேண்டும். ஆனால் இங்கு அப்படி இருக்காது அதை விட அதிகமாக இருக்கும். அப்படி எத்தனை கிராம் அதிகமாக இருக்குதோ அந்த அளவை பத்தால் பிரித்து வரும் விடைக்குரிய இலக்கம் இடப்பட்ட மெஷின் தான் அதிகமாக 10 கிராம் பொதி செய்ததாக இருக்கும்.
உதாரணமாக 55 கிலோவும் 30 கிராமும் காட்டினால், அந்த 30 கிராமை 10 ஆல் பிரித்தால் 3 வரும். எனவே 3 என்று இலக்கமிடப்பட்ட மெஷினில் தான் பிழை.

சரியான விளக்கம் நிழலி. 👍🏾

 அடுத்தமுறை மூளையைக் கசக்க புதிர் ஒன்றை தயாரிக்கவேண்டும்!

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கோவிலுக்கு கொஞ்ச பூக்கள் கொண்டு செல்கிறார் . அதை முதலாவது கேணியில் போடும்போது அது இரண்டு மடங்காகிறது. அதில் கொஞ்ச பூக்களை பிள்ளையாருக்கு போடுகிறார். மிகுதியை மற்றய கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது. பிள்ளையாருக்கு போட்ட அதேயளவு பூக்களை முருகனுக்கும் போடுகிறார். மிகுதியை அடுத்த கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது . அதை சிவனுக்கு போட்டுவிட்டு பூக்கள் எதுவும் இல்லாமல்  வீட்டுக்கு செல்கிறார். அவர் கொண்டுவந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு சுவாமிக்கும் போட்ட பூக்கள் எத்தனை?

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவர் கோவிலுக்கு கொஞ்ச பூக்கள் கொண்டு செல்கிறார் . அதை முதலாவது கேணியில் போடும்போது அது இரண்டு மடங்காகிறது. அதில் கொஞ்ச பூக்களை பிள்ளையாருக்கு போடுகிறார். மிகுதியை மற்றய கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது. பிள்ளையாருக்கு போட்ட அதேயளவு பூக்களை முருகனுக்கும் போடுகிறார். மிகுதியை அடுத்த கேணியில் போட அதுவும் இருமடங்காகிறது . அதை சிவனுக்கு போட்டுவிட்டு பூக்கள் எதுவும் இல்லாமல்  வீட்டுக்கு செல்கிறார். அவர் கொண்டுவந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு சுவாமிக்கும் போட்ட பூக்கள் எத்தனை?

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

14-8 = 6

6*6 =12

12- 8 =4

4* 4 =8

8-0 =0

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாத்தியார் said:

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

14-8 = 6

6*2 =12

12- 8 =4

4* 2 =8

8-0 =0

😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜனாதிபதி தனது நிதியமைச்சருடன் கதைத்துக் கொண்டு பூங்காவில் உலவும் பொழுது அங்கிருந்த மாமரத்தில் இருந்து நிறைய கிளிகள் பறந்தன. அதைப்பார்த்த ஜனாதிபதி அட ஒரு நூறு கிளிகள் இருக்கும்போல என்கிறார்.அப்போது அதில் ஒரு அழகான கிளி திரும்பி வந்து அவ்வளவு எல்லாம் கிடையாது மண்டுகாள் "நாங்களும் எங்களளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு " என்று பகர்ந்து பறந்து போனது.அங்கு பறந்துபோன கிளிகள் எவ்வளவு என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், காரணம் நானும் மறந்து விட்டேன்.....!  😒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

ஒரு ஜனாதிபதி தனது நிதியமைச்சருடன் கதைத்துக் கொண்டு பூங்காவில் உலவும் பொழுது அங்கிருந்த மாமரத்தில் இருந்து நிறைய கிளிகள் பறந்தன. அதைப்பார்த்த ஜனாதிபதி அட ஒரு நூறு கிளிகள் இருக்கும்போல என்கிறார்.அப்போது அதில் ஒரு அழகான கிளி திரும்பி வந்து அவ்வளவு எல்லாம் கிடையாது மண்டுகாள் "நாங்களும் எங்களளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு " என்று பகர்ந்து பறந்து போனது.அங்கு பறந்துபோன கிளிகள் எவ்வளவு என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், காரணம் நானும் மறந்து விட்டேன்.....!  😒 

அழகான கிளி ஜோதிகா மாதிரி இருக்குமா!😍 ஜோதிகா  மீண்டும் நடிப்பில் பிரவேசித்த படத்தை பார்க்கச் சொல்லுது😊

பி.கு. மனக்கணக்கு என்பதால் கட்டாயம் கிளி ஜோதிகா மாதிரித்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அழகான கிளி ஜோதிகா மாதிரி இருக்குமா!😍 ஜோதிகா  மீண்டும் நடிப்பில் பிரவேசித்த படத்தை பார்க்கச் சொல்லுது😊

பி.கு. மனக்கணக்கு என்பதால் கட்டாயம் கிளி ஜோதிகா மாதிரித்தான்!

அங்கால அனுஷ்காவுக்கு ஆட்கள் அடிபட்டுக் கொண்டு இருக்கினம், நீங்கள் இன்னும் ஜோதிகாவோடு நிக்கிறிங்கள். கொஞ்சம் மாறுங்கோ ....!  😊

Image associée

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.