Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அங்கால அனுஷ்காவுக்கு ஆட்கள் அடிபட்டுக் கொண்டு இருக்கினம், நீங்கள் இன்னும் ஜோதிகாவோடு நிக்கிறிங்கள். கொஞ்சம் மாறுங்கோ ....!  😊

 

நாம எப்போதும் ஶ்ரீதேவியின் பரமவிசிறிகள். அவா இல்லாததால் ஜோதிகாதான் அடுத்த அழகி. அதனால் மாறமாட்டோம்😎

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஒரு ஜனாதிபதி தனது நிதியமைச்சருடன் கதைத்துக் கொண்டு பூங்காவில் உலவும் பொழுது அங்கிருந்த மாமரத்தில் இருந்து நிறைய கிளிகள் பறந்தன. அதைப்பார்த்த ஜனாதிபதி அட ஒரு நூறு கிளிகள் இருக்கும்போல என்கிறார்.அப்போது அதில் ஒரு அழகான கிளி திரும்பி வந்து அவ்வளவு எல்லாம் கிடையாது மண்டுகாள் "நாங்களும் எங்களளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு " என்று பகர்ந்து பறந்து போனது.அங்கு பறந்துபோன கிளிகள் எவ்வளவு என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், காரணம் நானும் மறந்து விட்டேன்.....!  😒 

36+36+18+9+1 =100

36

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

நாம எப்போதும் ஶ்ரீதேவியின் பரமவிசிறிகள். அவா இல்லாததால் ஜோதிகாதான் அடுத்த அழகி. அதனால் மாறமாட்டோம்😎

அடிப்படையே புரிய மாட்டேங்குது உங்களுக்கு..... சூர்யனில ஜோதி கலந்திடும்  கிரு  பன்  கருகிடும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

36+36+18+9+1 =100

36

வாத்தியார் வேற ஜோவின் விசிறி!

 

Jyothika-36-Vayathinile-movie-review.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:
 

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

7*2=14

 14-8 = 6

6*2 =12

12- 8 =4

4* 2 =8

8-0 =0

 

 

முதலில் கொண்டு சென்றது 2
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

2*2=4

 4-2 = 2

2*2 =4

4- 2 =2

2* 2 =4

4- 0 =0

 

கேள்விக்கு பல விடைகள் உள்ளன என்பதால் கேள்வியில் வழு உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

 

 

முதலில் கொண்டு சென்றது 2
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது

2*2=4

 4-2 = 2

2*2 =4

4- 2 =2

2* 2 =4

4- 0 =0

 

கேள்விக்கு பல விடைகள் உள்ளன என்பதால் கேள்வியில் வழு உள்ளது!

மூன்று கடவுள்களுக்கும் ஒரேயளவிலான பூக்கள் போடப்பட்டிருக்கின்றன
என்பதை எப்போதும் தமிழன் எழுத மறந்துவிட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 1/25/2019 at 7:00 PM, வாத்தியார் said:

முதலில் கொண்டு சென்றது 7
ஒவ்வொரு சாமிக்கும் போட்டது 8

7*2=14

14-8 = 6

6*6 =12

12- 8 =4

4* 4 =8

8-0 =0

சரியான விடை. வாழ்த்துக்கள் வாத்தியார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45m  ஆழ  கிணற்றில் 15m  உயரத்திற்கு  தண்ணீர் உள்ளது. அதில் மிதந்து கொண்டிருக்கும் அட்டை ஒன்று மேலே ஏற  ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் 3m  ஏறி பின் இரவு தூங்கும்போது 2m  கீழே  சறுக்கி செல்கிறது. அட்டை கிணற்றுக்கு வெளியே வர எத்தனை நாட்கள் எடுக்கும்?

Link to comment
Share on other sites

21 minutes ago, Eppothum Thamizhan said:

45m  ஆழ  கிணற்றில் 15m  உயரத்திற்கு  தண்ணீர் உள்ளது. அதில் மிதந்து கொண்டிருக்கும் அட்டை ஒன்று மேலே ஏற  ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் 3m  ஏறி பின் இரவு தூங்கும்போது 2m  கீழே  சறுக்கி செல்கிறது. அட்டை கிணற்றுக்கு வெளியே வர எத்தனை நாட்கள் எடுக்கும்?

30 நாட்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழினி said:

30 நாட்கள்

இரண்டு நாளுக்கு முன்னர் கிணற்றுக் கட்டுக்கு வந்த அட்டை தூங்கக் கீழே போனால்தான் 30 நாட்கள் சரி!

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழினி said:

30 நாட்கள்

பிழையான விடை தமிழினி .மீண்டும் முயற்சிக்கலாம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

ரொம்ப சிம்பிள் 

ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு.

விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

ரொம்ப சிம்பிள் 

ஒரு டபுள் நெகடிவ் கேள்வியை இருவரிடமும் கேட்டால் போச்சு.

விடையை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் 

இங்கு நெகடிவ் பொசிடிவ் ஒன்றும் கிடையாது. முதலில் ஜீவன் விடை கண்டு பிடிக்கட்டும் பிறகு நான் சரி பிழை சொல்கிறேன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஒரு சிறைக்கூடத்திற்குள் கள்வன் ஒருவன் அடைக்கப்பட்டுள்ளான். அந்த சிறைக்கூடத்திற்கு இரு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று தப்பி செல்வதற்கான  வாசல். மற்றயது இன்னும் கூடிய பாதுகாப்புள்ள சிறைக்கூடத்திற்கான பாதை. இரு வாசல்களிலும் ஒவ்வொரு காவலாளி உள்ளான். அதில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுபவன். மற்றயவனோ எப்போதும் பொய்யே பேசுபவன். ஆனால் கள்வனுக்கு யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. ஆனால் காவலாளிகளுக்கும் சிறை அதிகாரிக்கும் அது யாரென்று தெரியும். அங்கு வந்த உயர் அதிகாரி கள்வனை பார்த்து  " இரு காவலாளிகளிடமும் ஒரே (மாதிரியான) கேள்வியை கேட்டு  தப்பிச்செல்லும் வழியை கண்டுபிடித்து நீ தப்பி செல்லலாம் " என்கிறார். கள்வன் என்ன கேள்வியை இரு காவலாளியிடமும் கேட்டு தப்பி செல்லும் வழியை கண்டு பிடிப்பான்?

கள்வன் இரண்டு காவலாளிகளிடம் கேட்கும் கேள்வி இதுதான்:

“நான் தப்பிச் செல்ல எது சரியான பாதை என்று மற்றைய காவலாளியைக் கேட்டால் அவன் எந்தப் பாதையைக் காட்டுவான்?”

இருவரும் காட்டும் பாதை இன்னும் பாதுகாப்பு கூடிய சிறையாக இருக்கும். எனவே கள்வன் காவலாளிகள் காட்டும் பாதையைத் தவிர்த்து மற்றைய பாதையால் தப்பிச் செல்லலாம்.

விளக்கத்தைச் சுவி ஐயா தருவார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

கள்வன் இரண்டு காவலாளிகளிடம் கேட்கும் கேள்வி இதுதான்:

“நான் தப்பிச் செல்ல எது சரியான பாதை என்று மற்றைய காவலாளியைக் கேட்டால் அவன் எந்தப் பாதையைக் காட்டுவான்?”

இருவரும் காட்டும் பாதை இன்னும் பாதுகாப்பு கூடிய சிறையாக இருக்கும். எனவே கள்வன் காவலாளிகள் காட்டும் பாதையைத் தவிர்த்து மற்றைய பாதையால் தப்பிச் செல்லலாம்.

விளக்கத்தைச் சுவி ஐயா தருவார்!

 

சரியான பதில் கிருபன். வாழ்த்துக்கள் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

இந்தப் பாலத்தை, இப்படி கட்டியதற்கு... ஒரு காரணம் உண்டு. அது என்ன? 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இந்த நால்வரில்.... அந்தப் பெண்ணின் கணவன் யார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: phone and text

3 பொத்தான் மட்டுமே அழுத்தி,  100 வர வேண்டும். 
ஆனால்... சைவர் பொத்தானை அழுத்தக் கூடாது. 
யாழ் களத்தில்...  யார் கெட்டிக்காரர் என்று பாப்பம். 🤪

Link to comment
Share on other sites

On 2/15/2019 at 12:25 AM, தமிழ் சிறி said:

Image may contain: phone and text

3 பொத்தான் மட்டுமே அழுத்தி,  100 வர வேண்டும். 
ஆனால்... சைவர் பொத்தானை அழுத்தக் கூடாது. 
யாழ் களத்தில்...  யார் கெட்டிக்காரர் என்று பாப்பம். 🤪

1/%

1 Divided by % =100

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழினி said:

1/%

1 Divided by % =100

 

1/% என்பது  சரியான பதில்.  பாராட்டுக்கள் தமிழினி.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

உங்களால்... இதை படிக்க முடிகிறதா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

90 வீதமானவர்கள்... பிழையாக விடையளித்த,  கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜெகதா துரை said:

BAD EYES  என்று எழுதி இருக்கு

ஜெகதா துரை,  பாதிக் கண்களை.... மூடிக் கொண்டு பார்க்கத் தானே... 
முழு எழுத்தையும் வாசிக்கக் கூடியதாக இருந்தது. 🤪

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.