Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1. மூர்ஸ் (Moore's) விதி என்றால் என்ன?

சரியான பதில் சொல்பவருக்கு ஒரு வைர நெக்லஸ் படம் பரிசாகத் தரப்படும். பலர் சரியான பதிலைச் சொன்னால் பரிசாக எதுவும் தரப்படமாட்டாது.

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை அண்ணா! விடையை சொல்லுங்கோ. எங்களுக்கு எங்கட தலைவிதி மட்டும் தான் ஞாபகம் இருக்கு மற்ற விதி எல்லாம் மறந்து போச்சு. :rolleyes:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

கோர்டன் மூர்(Gordon Moore) என்பவர் கம்பியூட்டர் சிப்ஸ்(Computer Chips) செய்யும் உலகின் மிகப்பெரிய பிரபல இன்டெல்(Intel) நிறுவனத்தின் உருவாக்குனர்(Founder). இவர் 1965ம் ஆண்டு ஒரு கன அங்குலம் பரப்பளவு இன்டிகிறேட்டட் சேர்க்கிட்களில்(Integrated Circuits) உள்ள ட்ரான்ஸ்ஸிஸ்டர்களின்(Transistors) எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் இரண்டு மடங்காகின்றது என்ற தனது இந்த அவதானிப்பை வெளியிட்டார். (the number of transistors per square inch on integrated circuits had doubled every year since the integrated circuit was invented. Moore predicted that this trend would continue for the foreseeable future). இவரது இந்த அவதானிப்பு இன்றுவரை உண்மையாக இருக்கின்றது. இவ் அவதானிப்பே மூர்ஸ் விதியென உலகில் கம்பியூட்டர் விஞ்ஞானத்தில் பிரபலமாகப் பேசப்படுகின்றது. இதைப்பற்றி விளக்கமாக அறிவத்ற்கு இங்கே கிளிக்குங்கள் => மூர்ஸ் விதி

எனது அடுத்த கேள்வி டிரான்ஸ்டிட்டெரை(Transistor) கண்டுபிடித்தது யார்? இவர்களிற்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?

Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான விடை :- மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது

அவர்களின் பெயர் விபரம்:-

1) John Bardeen

2) Walter Brattain

3) William Shockley

இரண்டாவது கேள்விக்கான விடை :- நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1956

மாப்பிள்ளை அண்ணா! சரியா?? :icon_idea:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

வினோ, சரியான விடை. வாழ்த்துக்கள்! இது பொதுஅறிவுச் சோதனைகளில் வழமையாகக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று!

Link to comment
Share on other sites

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Konrad Zuse

germany

Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான விடை

"Alan Turing "

இரண்டாவது கேள்விக்கான விடை

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில்

இந்த விடை சரியா?

Link to comment
Share on other sites

சுட்டி, கறுப்பி அக்கா இருவரும் கூறிய பெயர் தவறு.

இங்கிலாந்து நாட்டவர், லண்டனில் பிறந்தவர் என்பது சரி.

நாளைக்கு விடை சொல்லுகிறேன் அதுவரை முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

சரியான விடை:- கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Charles Babbage (1791-1871) London, England.

Note:-

நவீன கணினி விஞ்ஞான உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Alan Turing (1912-1954) London, England.

1936 ஆம் ஆண்டு உலகின் முதல் program-controlled computer இனை உருவாக்கியவர் - Konrad Zuse (1910-1995) Germany.

பல்வேறு காலகட்டங்களில் பலர் கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டுள்ளனர் இப்படி கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்களில் மிகவும் மூத்தவர் அதாவது பழமை வாய்ந்தவர் 1623 ஆம் ஆண்டு Automatic Calculator இனை கண்டுபிடித்த Wilhelm Schickard (1592 - 1635) ஆவார். சுருக்கமாக சொன்னால் கணினிக்கு தந்தைமார் பலர் . ஆனால் கணினியின் தந்தை யார் என்ற கேள்விக்கு சரியான விடை Charles Babbage (1791-1871) என்பது தான்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing)

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

Link to comment
Share on other sites

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) என்பது தவறான விடை.

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்படவில்லை. அது விண்வெளியின் Atmosphere இனை ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம். 04 - October - 1957 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் 3 கிழமைகள் விண்வெளியின் Atmosphere பற்றிய தகவல்களை Russia விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது பின்னர் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கலம் பழுதடைந்த காரணத்தால் அது செயலிழந்தது.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

முயற்சி செய்து பாருங்கள். முடியாவிடின் நாளை காலை விடையினை சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

1) சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன? Luna - 9

2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது? Russia

3) எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது? 03 - February - 1966

சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில் சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்பரப்பை படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில் ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) விண்கலம் நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது. அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik - II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.

Note:- சந்திரனை சென்றடைந்த முதல் ஆளில்லாத விண்கலம் (Crash Landing) Luna - II (Lunik - II) - 12 - September - 1959.

இதன் பின்னர் விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில் தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 - February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).

Link to comment
Share on other sites

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

Link to comment
Share on other sites

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

Major Yuri Alexeyevich Gagarin

விண்கலத்தின் பெயர் - Vostok

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

12 - 04 - 1961

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

Lieutenant Valentina Tereshkova

விண்கலத்தின் பெயர் - Vostok - VI

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

16 - 06 - 1963

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

11.10.1959இல்

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

முன்னால் யாழ் மேயர். அ.த.துரையப்பா

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

05.31.1981 ல்

Link to comment
Share on other sites

சரியான விடைகள்

குறிப்பு:- 31-05-1981 நள்ளிரவு 12 மணிக்கு பின் நூலகம் எரிக்கப்பட்டமையால் எரிக்கப்பட்ட திகதி 01-06-1981 என்று தான் கருதப்படுகின்றது.

Link to comment
Share on other sites

எங்க நம்மட கேள்விக்கு யாராவது சரியான பதிலை சொல்லுங்க பார்க்கலாம்.

Bluetoothற்கும் Infrared தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை?

Edited by மாப்பிளை
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.