Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

இன்fஇராரெட் தொழில்நுட்பம்(Infrared Technology):

remotecoi4.jpg

இது நீங்கள் பாவிக்கும் டீவி ரிமோட் கொன்ரோலில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் சிக்னல் செல்லக்கூடிய தூரம் பொதுவாக 50 அடிகளிற்கு குறைவாகவே அமைகின்றது. ரிமோட்டிற்கு ரிமோட் இந்த சிக்னலின் வீச்சு வித்தியாசப்படும். இங்கு டீவி அல்லது ரேடியோ விற்கும் ரிமோட்டிற்கும் இடையில் நேர்கோட்டில் சிக்னல் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இடையில் சுவர் போன்ற தடுப்புக்கள் இருக்கக்கூடாது. இல்லாவிடின் வேலை செய்யாது.

புளூதூத் தொழில்நுட்பம்(BlueTooth Technology):

bluetoothis7.jpg

இங்கு ரேடியோ சிக்னல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இடையில் சுவர் தடுப்பு இருந்தால் கூட வேலை செய்யும். வழமையாக இதன் சிக்னல் வீச்சு எல்லை 30 அடிகளாகும். இதன் மூலம் நாம் பீ.டீ.ஏ(PDA - Personal Digital Assitant), மொபையில் போன், கம்பியூட்டர், வயரற்ற ஹெட்போன் போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்.

இன்fஇராரெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ரிமோட்டை ஒரு குறிப்பிட்ட டீவி அல்லது ரேடியோவுக்குத்தான் பயன்படுத்தமுடியும். ஆனால் புளூதூத் தொழில்நுட்பம் உள்ள ஒரு டிவைசை(கருவி/உபகரணம்) புளூதூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல்வேறு டிவைசுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்த முடியும்!

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

சுவீடிஸ்(Swedish)

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

21.10.1833

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

1895ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, முதல் 5தும் வழங்கப்பட்டது 1901, ஆறாவது 1969ல் வழங்கப்பட்டது.

சரியா????

Link to comment
Share on other sites

சரியான விடைகள் (தெளிவான பதில் பாராட்டுக்கள்)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

Paul Nipkow

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

1886

Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்: John Logie Baird.

2) கண்டுபிடித்த ஆண்டு: 26 - January - 1926

Note: Paul Nipkow என்பவர் தொலைக்காட்சியை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தார் ஆனால் அவரால் தொலைக்காட்சி உருவாக்கப்படவில்லை.

மேலதிக விபரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/John_Logie_Baird

http://en.wikipedia.org/wiki/Paul_Nipkow

http://en.wikipedia.org/wiki/Television#History

Link to comment
Share on other sites

அக்கா, X - ray என்பதற்கு மறுபெயர் தான் Roentgen ray. Roentgen என்பவர் X - ray இனை கண்டுபிடித்த காரணத்தால் X - ray இனை Roentgen ray என்று ஆரம்பத்தில் கூறிவந்தார்கள். எனது கேள்வி "X" என்பதற்கு அர்த்தம் என்ன என்பது தான். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

X-Ray கண்டுபிடித்த Conrad Roentgen க்கு கதிர்களைப்பற்றி எதுவும் தெரியாததால் Unknown அதை என்று குறிப்பதற்காக X ஐ பயன்படுத்தினார் என்று ஒரு இணையத்தளத்திலிருக்கு.சரியோ விடை?

Link to comment
Share on other sites

நாடுகளைச் சுற்றி

உலகத்தைப் பற்றிய பொதுவான பொருளாதார நடைமுறைகள் என்ன? உலகளாவிய அமைப்புகளில் உள்ள நாடுகள் எவை? அந்த அமைப்புகள் எந்த வகையில் உலக அரங்கில் பெயர் பெற்று திகழ்கின்றன என்ற விவரங்களை போட்டித் தேர்விற்குச் செல்லும் வேலை தேடும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நேர்காணலிலும் இந்த அமைப்புகள் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன.

அந்த முறையில் பின்வரும் அமைப்புகள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

G-7 உலகத்தில் செல்வச் செழிப்புமிக்க முன்னணி நாடுகள் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அந்த அமைப்பு தற்போது ஜி8 என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

G-8 உலகிலேயே பணக்கார நாடுகளின் அமைப்பாக ஜி8 திகழ்கிறது. ஜி7 ஆக 1997 வரை இருந்த போது இதில் உறுப்பினராக இருந்த நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஜெர்மனி, பிரான்°, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகியவை.

1997 ஜூன் 21 அன்று அமெரிக்காவின் டென்வர் நகரத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் ரஷ்யா இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு பிறகுதான் அதன் பெயர் ஜி8 என்று மாற்றியமைக்கப்பட்டது.

உலக நாடுகளின் பொருளியல் சார்ந்த பல்வேறு விஷயங்களையும், அரசியல் சிக்கல்களையும் இந்த குழு ஒவ்வோர் ஆண்டும் ஓரிடத்தில் கூடி விவாதிக்கும்.

இதற்கு முந்திய ஜி8 உச்சிமாநாடு ரஷ்யாவில் பீட்டர்°பெர்க் நகரில் 2006 ஜூலை 15-17 வரை நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை ஆழமாக விவாதிக்கப்பட்டன.

இந்த ஜி8 அமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், முன்னணி நாடுகள் அல்லது அண்டை நாடுகள் என்ற நிலையில் சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, கசகசத்தான் ஆகிய நாடுகளும் இந்த உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதில் கலந்து கொண்டார்.

G-15- என்பது வளரும் நாடுகளின் அமைப்பாகும். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக பொருளியலில் வளரும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு 1990ம் ஆண்டில் மலேசியாவில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஜி15 அமைப்பில் 18 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு அல்ஜிரியா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜிரியா, பெரு, செனகல், வெனிசுலா, யுகோ°லேவியா, ஜிம்பாபே.

ழு-20-இந்த அமைப்பு ஜி8-ன் நீட்சி என்று சொல்லலாம். இது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜி8ல் உறுப்பினராக உள்ள 8 நாடுகளையும் உள்ளிட்டு மொத்தம் 20 நாடுகள் இதில் பங்கு வகிக்கின்றன. உலகத்தின் முக்கியமான பொருளியல் சிக்கல்களைப் பற்றி விவாதித்து உலகப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்த அமைப்பு தன்னுடைய ஆலோசனைகளைத் தருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் கருத்தில் கொண்டு இந்தியா இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-நவம்பர் மாதத்தில் கனடாவில் ஓடோவா நகரில் இந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை இது முன்மொழிந்தது. ஏனென்றால் பல நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து தங்களுடைய எதிரி நாடுகளை திண்டாட வைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. அவற்றைத் தடுத்து பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டுமென்று இந்த ஜி20 அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

புதுதில்லியில் 2005 மார்ச் 18-19 ஆகிய நாள்களில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜி20 அமைப்பில் 21வது உறுப்பினராக உருகுவே சேர்த்துக் கொள்ளப்பட்டது.

GROUP OF 77: ஜி77 என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அமைப்பாகும். 3ம் உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு 1964ல் ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அவையின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜி77 அமைப்பில் தற்போது மொத்தம் 130 வளரும் நாடுகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் இதில் பங்கு பெற்றுள்ளன. கடைசியாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாடு தென்னாப்பிரிக்கா. 1994 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்கா இதில் சேர்க்கப்பட்டது.

இதுபோன்று பல அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றி தெரிந்துக் கொண்டு அவ்வப்போது அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொண்டேமென்றால் வங்கிப் பணிகள், ரயில்வே, ஆயுள் காப்பீடு போன்ற துறைகளுக்கான அதிகாரி பதவிகளுக்கு நேர்காணலின் போது இந்த விவரங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும். பன்னாட்டு உறவுகளைப் பற்றியும் பொருளாதார நிலையில் மேற்கொள்ளப்படும் பல நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவற்றின் மூலம் நம் நாட்டைப் பற்றியும் அதனுடைய வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டு போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

இந்தப்பகுதியில் நீங்கள் பொது அறிவு சம்பந்தமாய் கேள்விகள் கேட்கும் போட்டிப்பகுதியாகும்.

Link to comment
Share on other sites

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

இத்தாலியில் வின்சி என்ற இடம்

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

15.04.1452

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

4 ஆண்டுகள் (1503-1506 வரை)

Link to comment
Share on other sites

இருபத்து ஐந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழாவை Silver Anniversary என்று அழைப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

கேள்வி: பின்வரும் திருமண ஆண்டு நிறைவு விழாக்களை (Wedding Anniversary) எப்படி அழைப்பார்கள் என்பதை கூறுக?

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

paper anniversary

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

cotton anniversary

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

leather anniversary

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

linen anniversary

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

wood anniversary

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

iron anniversary

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

wool anniversary

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

bronze anniversary

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

copper anniversary

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

tin (or aluminium) anniversary

Link to comment
Share on other sites

உங்களுடைய விடைகள் சரியானவை (அமெரிக்கர்களின் நடை முறை படி)

1st - Cotton (British) --- Paper (American)

2nd - Paper (British) --- Cotton (American)

3rd - Leather (British) --- Leather (American)

4th - Fruit, Flowers (British) --- Linen, Silk (American)

5th - Wood (British) --- Wood (American)

6th - Sugar (British) --- Iron (American)

7th - Wool, Copper Wool (British) --- Copper (American)

8th - Bronze, Pottery (British) --- Bronze (American)

9th - Pottery, Willow (British) --- Pottery (American)

10th - Tin (British) --- Tin, Aluminium (American)

Link to comment
Share on other sites

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Ben Hur, Titanic, Lord of the rings

Link to comment
Share on other sites

சரியான விடை.

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்? :huh::huh:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

Lie Trygve

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Norway

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்?

1946-1952

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.