Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

ஆங்கிலக் கால்வாயில் ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. கேள்வி விளக்கம் குறைவாக இருக்கின்றது...

http://en.wikipedia.org/wiki/Hundred_Years_War

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

Guienne. :rolleyes:

Link to comment
Share on other sites

இன்னிசை வானவில் , வினோ ஆகிய மூவரது பதிலும் தவறாக உள்ளது. மீண்டும் முயற்சிக்கவும், வானவில், வினோ நீங்கள் இருவரும் குறிப்பிட்டுள்ள நகரம் 1453 ஆம் ஆண்டளவில் பிரான்ஸ் படைகள் இங்கிலாந்திடமிருந்து மீட்டெடுத்த பகுதிகள் என நினைக்கின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

Hampshire <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

Cadsand

Link to comment
Share on other sites

1338 ல் ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுப் போர் எனக் குறிப்பிடப்படும் போர் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

நூற்றாண்டுப் போர் 1337 ஆம் ஆண்டு Cadzand, Flanders ஆகிய இடங்களில் சிறிய மோதலாக ஆரம்பித்தது ஆனால் யுத்தம் தீவிரமடைந்தது 1338 ஆண்டு English Channel பகுதியில். :blink:

Link to comment
Share on other sites

தென் பிரான்ஸ் பகுதியான Crécy இந்த இடத்தில் என என்னிடம் பதில் உள்ளது சரியா. வினோ நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டு சரி

நன்றி

Link to comment
Share on other sites

நூற்றாண்டு யுத்தம் 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டு வரை நடை பெற்றுள்ளது. தொடராக நடைபெற்ற இந்த யுத்தம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே..

Edwardian War (1337-1360)

Caroline War (1369-1389)

Lancastrian War (1415-1429)

Fourth Phase War (1429-1453)

இதில் முதல் கட்ட யுத்தம் Edwardian War (1337-1360) ஆரம்பிக்கப்பட்டது 1337 ஆம் ஆண்டு Cadzand என்ற இடத்தில் தான்.

புயல் நீங்கள் குறிப்பிட்ட Crecy பகுதியில் போர் நடை பெற்றது 1346 ஆம் ஆண்டு காலப்பகுதியில். குறிப்பாக சொன்னால் 26 - August - 1346 இல் Crecy பகுதியில்பகுதியில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. :lol::lol:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

ஏற்பட்ட தவறிற்காக மன்னிக்கவும். வினோ உங்களின் தகவல்கள் அனைத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

இலகுவான கேள்வி ஒன்று

பிரிட்டன் பிரபுக்கள் சபையின் நாற்காலிகளின் நிறம் என்ன?

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் வினோ சரியான பதில்

நன்றி

தமிழ் மன்னன் இராவணன் வைத்திருந்த வாளின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

அரிவாள் வைத்திருந்தது சும்மா இராவணன், நான் கேட்ட இராவணன் மன்னனாக இருந்து சாமகானம் மீட்டிய இராவணன்.......................... கலைஞன் உங்கள் பதில் தவறு. மீண்டும் முயற்சிக்கவும்.

நன்றி.

Edited by Puyal
Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் வினோ சரியான பதில்

நன்றி

தமிழ் மன்னன் இராவணன் வைத்திருந்த வாளின் பெயர் என்ன?

சந்திரஹாசம்

Link to comment
Share on other sites

புயல் அடுத்த கேள்வியை நான் போடவா??

01) உருகுவே முதல் முதலாக கால் பந்தாட்ட உலக கிண்ணத்தை எந்த ஆண்டில் கைப்பற்றியது??

Link to comment
Share on other sites

சரியான விடை. பாராட்டுக்கள்!!

01) உலக கிண்ண கால் பந்தாட்ட வரலாற்றில் முதல் Goal அடித்த வீரர் யார்?? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்??

Link to comment
Share on other sites

சரியான விடை. பாராட்டுக்கள்!!

01) யாழ் கோட்டை தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதும் அங்கு புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகளின் தளபதியின் பெயர் என்ன??

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.