Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் மிக நீளமான நீரிணை(strait) எது? அது எங்கு உள்ளது?

மலாக்கா நீரிணை - மலேசியாவுக்கும் சுமாத்ராவுக்கும் இடையில் உள்ளது

Link to comment
Share on other sites

சரியான விடை இன்னிசை. வாழ்த்துக்கள்.

சோயாவை(soybeans) அதிகமாக உற்பத்தி செய்யும் முதல் இரு நாடுகள் எவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோயாவை(soybeans) அதிகமாக உற்பத்தி செய்யும் முதல் இரு நாடுகள் எவை?

சீனா, ஜப்பான்

Link to comment
Share on other sites

இல்லை இன்னிசை. சீனா சரியான விடை. மற்றைய விடையை கண்டு பிடியுங்கள். நித்தா இப்பொ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இன்னிசை. சீனா சரியான விடை. மற்றைய விடையை கண்டு பிடியுங்கள். நித்தா இப்பொ....

USA :lol:

Link to comment
Share on other sites

ஆமாம் இன்னிசை. வாழ்த்துக்கள்.

"யோகா" என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் என்ன கருத்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை ஒருமுகப்படுத்தல் .

Link to comment
Share on other sites

தமிழில் சங்கம் என்று கூறலாம். அல்லது ஏதாவது நல்ல தமிழாக்கம் இருந்தால் கூறுங்கள். ஆங்கிலத்தில் அர்த்தம் union என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுறவு.

Link to comment
Share on other sites

நன்றி சிறி. பதிலளித்த லீக்கும் நன்றி.

எவறெஸ்ட் மலை உச்சியில் தண்ணீர் எவ்வெப்ப நிலையில் கொதிக்கும்.? (கடல் மட்டத்தில் தண்ணீர் 100பாகை செல்சியஸில் கொதிக்கும் என்பது தெரிந்ததே)

Link to comment
Share on other sites

70 c என்பது விடை லீ. மன்னிக்கவும் .வேலை பளுவால் உடனடியாக பதிலளிக்காமைக்கு. மீண்டும் ஒரு வினா --விடையில் சந்திப்போம். அது வரையில்..............

Link to comment
Share on other sites

உலகில் எண்ணிக்கையில் கோழிகளுக்கு, மனிதன் என்ன விகிதத்தில் உள்ளன?

1) 4: 1

2) 5: 1

3) 3: 1

4) 2: 1

Link to comment
Share on other sites

தமிழ் சிறி வாழ்த்துக்கள். 4 :1 என்பது சரியான விடை . விடையளித்த கறுப்பிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

1984 ஒலிம்பிக் பந்தயத்தில் , 200மீ ஒட்டப்பந்தயத்தில் உலகசாதனையை முறியடித்த வீரங்கனை யார்? ( இவர் இச்சாதனையை முறியடிக்கும் போது ஒரு கிழமை கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது)

Link to comment
Share on other sites

சாதாரண மனிதனின் இதய துடிப்பு 70 -- 80 வரை நிமிடத்துக்கு. யானையின் இதய துடிப்பு சாதாரணமாக நிமிடத்துக்கு எவ்வளவு?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.