Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

கனடா, சீனா என்பது சரியான விடை.

நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

''Immortal spirit of antiquity,

Father of the true, beautiful and good,

Descend, appear, shed over us thy light

Upon this ground and under this sky

Which has first witnessed thy unperishable fame

Give life and animation to those noble games!

Throw wreaths of fadeless flowers to the victors

In the race and in the strife!

Create in our breasts, hearts of steel!

In thy light, plains, mountains and seas

Shine in a roseate hue and form a vast temple

To which all nations throng to adore thee,

Oh immortal spirit of antiquity!''

மேற் கூறிய ஒலிம்பிக் கீதத்தை இயற்றியவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''Immortal spirit of antiquity,

Father of the true, beautiful and good,

Descend, appear, shed over us thy light

Upon this ground and under this sky

Which has first witnessed thy unperishable fame

Give life and animation to those noble games!

Throw wreaths of fadeless flowers to the victors

In the race and in the strife!

Create in our breasts, hearts of steel!

In thy light, plains, mountains and seas

Shine in a roseate hue and form a vast temple

To which all nations throng to adore thee,

Oh immortal spirit of antiquity!''

மேற் கூறிய ஒலிம்பிக் கீதத்தை இயற்றியவர் யார்?

கிரேக்க நாட்டை சேர்ந்த கொஸ்தா பலாமஸ் .

Link to comment
Share on other sites

எந்த அரசியல் தலைவர் முதன் முதலாக தன் வாழ்நாளில் வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் நாட்டின் தலைவராகவும் ஆனார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலன் விடையை சொல்லி விடுங்கள்

Link to comment
Share on other sites

நெல்சன் மண்டேலா.

உலகில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எவ்வளவு?( பேசுபவர்களின் முதன் மொழி பிரஞ்சாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்)

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணளவாக 200 மில்லியன் மக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே அதி குறுகிய காலப்பகுதியில் சுதந்திரம் பெற்ற நாடு எது??

ஒன்பது மாதத்தில் மாத்திரம்

..................... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோவாக்கியா குடியரசு ........ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோவாக்கியா குடியரசு ........ ?

இல்லை

மூன்று நாடுகளின் பெயரை தருகிறேன் கண்டு பிடியுங்கள்

அ. வங்களா தேஸ்

ஆ.பாகிஸ்தான்

இ.தாய்லாந்து

Link to comment
Share on other sites

பங்காளாதேஸ்

During the nine month struggle which ensued an estimated three million Bengalis died and and ten million refuges fled into India Sheikh Mujib was imprisoned in west Pakistan. A Bangladesh Government in exile was established. The actual military campaign took place in December and lasted only ten days. The Indian Army launched a massive offensive against the Pakistani forces to support the Bangladesh movement . On December 16, 1971, the Pakistan army surrendered

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நூணாவிலன் வங்களா தேஸ் என்பது சரியான விடை

Link to comment
Share on other sites

கனேடிய வரலாற்றில் 1958ம் ஆண்டு தான் ஆக கூடுதலான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவ்வாண்டில் வாக்களித்த மக்களின் வீதம்(%) என்ன?

1. 59.1%

2. 60.9%

3. 79.4%

4. 65.2%

Edited by nunavilan
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி.

மிகக்குறைந்த வீத(59.1%) மக்களே இம்முறை வாக்களித்துள்ளார்கள் என்பது மேலதிக தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) மாலைதீவு

2) -----------

Link to comment
Share on other sites

மீண்டு முயற்சிக்கவும் தமிழ் சிறி. மாலை தீவு என்ற நாடு ஒரு தீவு. எனது கேள்வி ஒரு நாட்டில் பல தீவுகள் உண்டு. உ+ம் : எமது தமிழீழத்தில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு என பல தீவுகள் இருப்பது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடகஷ்கார் தீ வுகள்

Link to comment
Share on other sites

1) இந்தோனிஸியா (18000ம் அதிகமான தீவுகள்)

2) யு.எஸ் ( ???:rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சத்தீவுகள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.