Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

சரி ஏதோ விரும்பிக் கேக்கிறியள். இந்தாங்கோ பாலப்பம்......... :(

palappam.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • 2 months later...

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

Link to comment
Share on other sites

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

Link to comment
Share on other sites

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

சீனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

பெரிய பிரித்தானியா (Great Britain)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

1923 தொடக்கம் 1940 வ்ரை ஒரே நாட்டை சேர்ந்த (ஐவர்) ஐந்து தடவை ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து இன்டபோலின்(interpol) தலைவராக இருந்துள்ளார்கள். அந்த நாடு எது?

1. ஜேர்மனி

2. பிரான்ஸ்

3.கனடா

4.ஒஸ்ரியா

5.அமெரிக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1923 தொடக்கம் 1940 வ்ரை ஒரே நாட்டை சேர்ந்த (ஐவர்) ஐந்து தடவை ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து இன்டபோலின்(interpol) தலைவராக இருந்துள்ளார்கள். அந்த நாடு எது?

1. ஜேர்மனி

2. பிரான்ஸ்

3.கனடா

4.ஒஸ்ரியா

5.அமெரிக்கா

4.ஒஸ்ரியா

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

4.ஒஸ்ரியா

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

சரியான விடை. வாழ்த்துக்கள் தமிழ் சிறி.

Link to comment
Share on other sites

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

இந்து சமுத்திரம்

Edited by காவாலி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உலகில் மிகக் குறைந்த வயதில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்?

அன்னி பெசண்ட்

லார்க்னர்

மார்டின் லூதர் கிங்

மகாத்மா காந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் லூதர் கிங் 34 அல்லது 35 வயதில் பெற்றுக்கொண்டார்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

1964 ம் ஆண்டு தனது 35வது வயதில் மாட்டின் லூதர் கிங் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

Link to comment
Share on other sites

சரியான விடை வாத்தியார், ஈழமகள்.

கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய நாடு எது?

அமெரிக்கா

இந்தியா

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1255290998-fussball-weltmeister-pokal.9.jpg

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

Link to comment
Share on other sites

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

சரியான விடையை கூறிய ஈழமகளுக்கும், காவாலிக்கும் பாராட்டுக்களும், ஒவ்வொருவருக்கும் பச்சைப்புள்ளியும் வழங்கப் படுகின்றது.

ஒரு கேள்விக்கு, இரு வெவ்வேறான பதில்கள் எப்படி இருக்க முடியும் என்று, போட்டியில் கலந்து கொள்ளாதவர்களும், பதில் தெரியாதவர்களும் யோசிப்பது புரிகின்றது.

ஈழமகள் கூறியது கனடா நேரப்படி, காவாலி கூறியது தாயக நேரப்படி என்பதால் திகதியில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

சரியான பதிலைக் கூறிய இருவருக்கும், ஊக்கப் பரிசாக இரண்டு கோன் ஐஸ்கிரீமும் வழங்கப் படுகின்றது.

1-million-ice-cream.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.