Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

சரி ஏதோ விரும்பிக் கேக்கிறியள். இந்தாங்கோ பாலப்பம்......... :(

palappam.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • 2 months later...

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

Link to comment
Share on other sites

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

Link to comment
Share on other sites

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

சீனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

பெரிய பிரித்தானியா (Great Britain)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

1923 தொடக்கம் 1940 வ்ரை ஒரே நாட்டை சேர்ந்த (ஐவர்) ஐந்து தடவை ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து இன்டபோலின்(interpol) தலைவராக இருந்துள்ளார்கள். அந்த நாடு எது?

1. ஜேர்மனி

2. பிரான்ஸ்

3.கனடா

4.ஒஸ்ரியா

5.அமெரிக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1923 தொடக்கம் 1940 வ்ரை ஒரே நாட்டை சேர்ந்த (ஐவர்) ஐந்து தடவை ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து இன்டபோலின்(interpol) தலைவராக இருந்துள்ளார்கள். அந்த நாடு எது?

1. ஜேர்மனி

2. பிரான்ஸ்

3.கனடா

4.ஒஸ்ரியா

5.அமெரிக்கா

4.ஒஸ்ரியா

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

4.ஒஸ்ரியா

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

சரியான விடை. வாழ்த்துக்கள் தமிழ் சிறி.

Link to comment
Share on other sites

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

இந்து சமுத்திரம்

Edited by காவாலி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உலகில் மிகக் குறைந்த வயதில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்?

அன்னி பெசண்ட்

லார்க்னர்

மார்டின் லூதர் கிங்

மகாத்மா காந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் லூதர் கிங் 34 அல்லது 35 வயதில் பெற்றுக்கொண்டார்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

1964 ம் ஆண்டு தனது 35வது வயதில் மாட்டின் லூதர் கிங் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

Link to comment
Share on other sites

சரியான விடை வாத்தியார், ஈழமகள்.

கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய நாடு எது?

அமெரிக்கா

இந்தியா

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1255290998-fussball-weltmeister-pokal.9.jpg

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

Link to comment
Share on other sites

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

சரியான விடையை கூறிய ஈழமகளுக்கும், காவாலிக்கும் பாராட்டுக்களும், ஒவ்வொருவருக்கும் பச்சைப்புள்ளியும் வழங்கப் படுகின்றது.

ஒரு கேள்விக்கு, இரு வெவ்வேறான பதில்கள் எப்படி இருக்க முடியும் என்று, போட்டியில் கலந்து கொள்ளாதவர்களும், பதில் தெரியாதவர்களும் யோசிப்பது புரிகின்றது.

ஈழமகள் கூறியது கனடா நேரப்படி, காவாலி கூறியது தாயக நேரப்படி என்பதால் திகதியில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

சரியான பதிலைக் கூறிய இருவருக்கும், ஊக்கப் பரிசாக இரண்டு கோன் ஐஸ்கிரீமும் வழங்கப் படுகின்றது.

1-million-ice-cream.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.