Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

சரியான பதில்
 
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

ஜப்பானியர்களால் கடல் தங்கம் என அழைக்கப்படும் மீன் எது?

Link to comment
Share on other sites

 

சரியான பதில்
 
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

ஜப்பானியர்களால் கடல் தங்கம் என அழைக்கப்படும் மீன் எது?

 

 

சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Carassius auratus   .எனப்படும் கார்ப் இனத்தை சார்ந்த நன்னீர் மீன்

Link to comment
Share on other sites

உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் காணப்படும் கல்லறைக்குச் சொந்தமானவர் யார்?

Link to comment
Share on other sites

உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் காணப்படும் கல்லறைக்குச் சொந்தமானவர் யார்?

 

கார்ல் மார்க்ஸ்

 

Link to comment
Share on other sites

சரியான பதில்
 
தமிழினிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கிரிக்கெட்டைப் பற்றிக் கூறிய பிரபல எழுத்தாளர் யார்?

Edited by Puyal
Link to comment
Share on other sites

11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கிரிக்கெட்டைப் பற்றிக் கூறிய பிரபல எழுத்தாளர் யார்?

 

ஜார்ஜ் பெர்னாட்சா

Link to comment
Share on other sites

ஜார்ஜ் பெர்னாட்சா

 

தவறான பதில்
 
முயற்சித்தமைக்கு நன்றி தமிழினி 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

G.B.Shaw :D

Link to comment
Share on other sites

நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரது பதில்கள் தவறு
 
முயற்சித்தமைக்கு நன்றி, மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
 
இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலாடிமிர் புட்டின்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலெக்சாண்டர் புஷ்கின்..............

Link to comment
Share on other sites

Suvy  மற்றும் நிலாமதி ஆகியோரின் விடைகள் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
 
இவர் எழுதிய ஒரு பிரபலமான நூலின் பெயரில் திரு அன்ரன் பாலசிங்கமும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
Edited by Puyal
Link to comment
Share on other sites

11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கிரிக்கெட்டைப் பற்றிக் கூறிய பிரபல எழுத்தாளர் யார்?

 

லியோ டால்ஸ்டாய்

உலகிலேயே வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படும் இடம் எது?

Link to comment
Share on other sites

லியோ டால்ஸ்டாய்

 

இணையத்தளங்களில் ஜோர்ஜ் பென்னாட் சா என்று தான் போட்டுள்ளார்கள்.  :rolleyes:

 

Nikhil Challa, guest writer | 0 comments

"Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools," said the famous Irish dramatist George Bernard Shaw

 

http://www.collegiatetimes.com/sports/article_292cb7b4-f25c-5ec8-ba13-3c2365072f85.html

 

 


உலகிலேயே வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படும் இடம் எது?

 

அன்டாட்டிக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

antarctica/. ..அந்தாட்டிக்கா

Link to comment
Share on other sites

தமிழினி, கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோரது பதில்கள் மிகவும் சரியாக உள்ளது
 
சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

லியோ டால்ஸ்டாய்

 

இணையத்தளங்களில் ஜோர்ஜ் பென்னாட் சா என்று தான் போட்டுள்ளார்கள்.  :rolleyes:

 

Nikhil Challa, guest writer | 0 comments

"Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools," said the famous Irish dramatist George Bernard Shaw

 

http://www.collegiatetimes.com/sports/article_292cb7b4-f25c-5ec8-ba13-3c2365072f85.html

 

 

 

அன்டாட்டிக்கா

 

தமிழினி என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் லியோ டால்ஸ்டாய் என உள்ளது, அதேவேளை நீங்கள் சுட்டிக்
 
காட்டியிருந்த இணையப் பக்கத்தையும் பார்த்தேன். எனவே எனது பக்கம் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக உள்ள மாநிலம் எது?

Link to comment
Share on other sites

இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக உள்ள மாநிலம் எது?

கோவா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.