Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

 போலீஸ் காரர் ஒரு துவக்கு வெடியை விடடால் யார் எழும்பி ஓடுகிறாரோ  அவர் தான் .😃

நிலாமதி அக்கா….
இந்தப் பிண அறைக்குள் வந்த பொலிஸ்காரனிடம்,
துவக்கும் இல்லை, லத்தியும் இல்லை. 😂

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

 

21 minutes ago, nilmini said:

குசும்புகேள்வி இல்லாவிட்டால்😁 (போலீஸ்காரன் தான் பதில் என்றால்) நடுவில் படுத்திருப்பவர் உயிருடன் இருக்கிறார்

நில்மினி, மாணவர்களுக்கு  பாடம் நடத்த… அடிக்கடி போகின்ற இடம் இது. 🙂
நீங்கள் அவரை, தெரிவு செய்தமைக்குரிய காரணத்தையும் கூற வேண்டும். 🫠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

 

நில்மினி, மாணவர்களுக்கு  பாடம் நடத்த… அடிக்கடி போகின்ற இடம் இது. 🙂
நீங்கள் அவரை, தெரிவு செய்தமைக்குரிய காரணத்தையும் கூற வேண்டும். 🫠

அதேதான் சிறி. அங்குதான் அரைவாசி நேரமும். எனக்கு நல்ல விருப்பமும் கூட. நடுவில் இருப்பவர் கொஞ்சம் அசைந்து போர்வை எல்லாம் இழுபட்டு இருக்கிறமாதிரி இருக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 

ரதி… இதுவரை, பிண அறையை நேரில் பார்க்கவில்லைப் போலுள்ளது.
அந்தக் கட்டிலுக்கு கீழ் இருப்பது பூச்சி இல்லை.
விபத்தில் இறந்தவர்களின் உடலில் இருந்து வழிந்த இரத்தம். 
(அப்பாடா… ரதியை, பயப்பிடுத்தி விட்டாச்சு.) 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 

ரதியை காணவில்லை எங்கே என்று கேட்டிருந்தேன். வந்துவிட்டீர்கள். நானும் பூச்சி மாதிரி என்னவோ இருக்கு என்று யோசிச்சினான்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

 

14 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 

 

4 hours ago, வாலி said:

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

 

17 hours ago, ஏராளன் said:

B, காலை மூடினதால்!

 

16 hours ago, suvy said:

போலீஸ்காரர்.......அவர்தான் கடும் யோசனையுடன் இருக்கிறார்........!   😁

 

16 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவரும் உயிருடன் இல்லை.

எல்லாமே வரைந்த படங்கள்.

 

15 hours ago, நிலாமதி said:

 போலீஸ் காரர் ஒரு துவக்கு வெடியை விடடால் யார் எழும்பி ஓடுகிறாரோ  அவர் தான் .😃

 

15 hours ago, nilmini said:

குசும்புகேள்வி இல்லாவிட்டால்😁 (போலீஸ்காரன் தான் பதில் என்றால்) நடுவில் படுத்திருப்பவர் உயிருடன் இருக்கிறார்

 

15 hours ago, நிலாமதி said:

போலீஸ் காரன் கலைத்து கொண்டு வந்த கள்வன் பிண அறைக்குள்   "B" படுக்கையில் பிணத்தோடுபிணமாக படுத்துள்ளார். 

 

14 hours ago, nilmini said:

அதேதான் சிறி. அங்குதான் அரைவாசி நேரமும். எனக்கு நல்ல விருப்பமும் கூட. நடுவில் இருப்பவர் கொஞ்சம் அசைந்து போர்வை எல்லாம் இழுபட்டு இருக்கிறமாதிரி இருக்கு. 

 

14 hours ago, ரதி said:

முதலாவது படுத்து இருப்பவருக்கு கீழ் ஏதோ பூச்சி மாதிரி இருக்குது அது தான் உயிரோட இருக்குது😝 
 

 

4 hours ago, வாலி said:

உண்மையில் எனக்கு இது ஓரு ஜுஜுப்ஸ் சாப்பிடுறமாதிரிக் கேள்வி!😂

B தான் உயிரோடு உள்ளவர்.  மற்ற இருவரினதும் உடலங்கள் நீட்டி நேராக வளர்த்தப்பட்டுள்ளன. B கட்டிலில் முழங்கால்களை மடக்கி போர்வையால் மூடியுள்ளார்🙄

 படத்தில் நடுவில் இருக்கும்... B தான், உயிருடன் இருப்பவர்.
மற்ற பிணங்களைப் போல், அவரும் கால் நீட்டித்தான் படுத்து இருந்தவர்.
பிண அறையில்... போர்வைக்கு வெளியே இருந்த  காலில் குளிர் ஏறுவதை, தாங்க முடியாமல் 
காலை மடித்து, போர்வைக்குள் சூடாக வைத்திருக்கும் போது...
அப்போது அங்கு  வந்த பொலிஸ்காரனிடம்  மாட்டுப் பட்டுப் போனார். 🙂

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 👍

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 படத்தில் நடுவில் இருக்கும்... B தான், உயிருடன் இருப்பவர்.
மற்ற பிணங்களைப் போல், அவரும் கால் நீட்டித்தான் படுத்து இருந்தவர்.
பிண அறையில்... போர்வைக்கு வெளியே இருந்த  காலில் குளிர் ஏறுவதை, தாங்க முடியாமல் 
காலை மடித்து, போர்வைக்குள் சூடாக வைத்திருக்கும் போது...
அப்போது அங்கு  வந்த பொலிஸ்காரனிடம்  மாட்டுப் பட்டுப் போனார். 🙂

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 👍

இதுவும் நல்லா இருக்கு.

ஆனால் நாம சொன்னதையும் கவனத்தில் எடுக்கணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Eye Test. How many (F)? EEEFEEEEEEFE EFEEEEFEEFEE EEEEEFEEEEEE EEEEEEEEEFEE EFEEEEFEEEFE'

animiertes-augen-bild-0074.gif       animiertes-augen-bild-0045.gif    animiertes-augen-bild-0036.gif

உங்கள் கண்ணுக்கு ஒரு பரிசோதனை. மேலே.. எத்தனை F உள்ளது.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

நாளை மாலை வரை பொறுத்திருக்கவும். 😁

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

நாளை மாலை வரை பொறுத்திருக்கவும். 😁

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். 😎

இப்ப 8 தான் தெரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

10

 

5 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப 8 தான் தெரியுது

ஈழப்பிரியன், கண்டாக்டரிடம் போக வேணும் போலை இருக்கு. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

ஈழப்பிரியன், கண்டாக்டரிடம் போக வேணும் போலை இருக்கு. 😂

இப்ப ஒரு 7-8 வருடமா கண்ணாடி தான்.

3 கிழமை முன்பும் ஒரு கண்ணாடி எடுத்தேன்.
அது ஏதோ அந்தரமாக இருப்பதால் பழசையே போட்டிருக்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப ஒரு 7-8 வருடமா கண்ணாடி தான்.

3 கிழமை முன்பும் ஒரு கண்ணாடி எடுத்தேன்.
அது ஏதோ அந்தரமாக இருப்பதால் பழசையே போட்டிருக்கிறேன்.

7,8 வருடமாக கண்ணாடி பாவிப்பதென்றால்…
யாழ்.களத்தை வாசித்துத்தான் கண் பார்வை மங்கியிருக்கும் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

7,8 வருடமாக கண்ணாடி பாவிப்பதென்றால்…
யாழ்.களத்தை வாசித்துத்தான் கண் பார்வை மங்கியிருக்கும் என நினைக்கின்றேன். 🤣

கண்ட கண்ட கன்றாவியளையும் வாசிச்சு கண் மட்டுமே மங்கினது ? :383:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

மேலோட்டமாக பார்த்ததில் 10 தெரிகிறது.

 

19 hours ago, பெருமாள் said:

10

சரியான பதில் 10. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈழப்பிரியன், பெருமாளுக்கு வாழ்த்துக்கள். 👍🏼

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'மூளைக்கு வேலை இதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் டி த ம் க ய் ல் à® L வு'

இங்கு 15 வார்த்தைகள் உள்ளது. நாளை மாலை 4 மணிக்குள், 
யார் அதை கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.