-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
உங்கள் ஊகம் சரியானது. https://reibert.info/lots/ulichnyj-torgovec-v-jemene.713519/
-
இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.
-
இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்.. இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )
-
கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும். இவர்கள் திருந்தாயினம். காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது.
-
By vanangaamudi · Posted
அதானே இந்தியன்ர திட்டமே. இலங்கை கடல் எல்லைக்குள்ள சீனாக்காரன்ர கப்பல் நிக்கும்போது அதுக்கும் மேலாலை நாம பறந்து உளவு பாப்பமெல்ல. விமானத்தில் பெறப்படும் வேவுத் தரவுகளை இந்தியாவிலுள்ள புலனாய்வு மையத்தில் வைத்து de-code பண்ணாம இலங்கை அதை(data) வச்சு ரணிலுக்கு நாக்குதான் வழிக்கலாம். இந்த வேவு விமானத்தை இந்திய விமானிகளுக்கு பதிலாக இலங்கை விமானிகள் ஒட்டுவார்கள் அதுதான் வித்தியாசம்.
-
Recommended Posts