Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே சிறிய கண்டம் எது?

1) அன்டாட்டிக் கண்டம்.

2) ஆட்டிக் கண்டம்.

3) அட்லாண்டிக் கண்டம்.

4) இந்தியக் கண்டம்.

மேலே உள்ள கேள்வியில் சிறு தவறு நடந்து விட்டது. :rolleyes:

உலகிலேயே சிறிய சமுத்திரம் எது?

1) அன்டாட்டிக் சமுத்திரம்.

2) ஆட்டிக் சமுத்திரம்.

3) அட்லாண்டிக் சமுத்திரம்.

4) இந்து சமுத்திரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

உலகிலேயே சிறிய கண்டம் எது?

1) அன்டாட்டிக் கண்டம்.

2) ஆட்டிக் கண்டம்.

3) அட்லாண்டிக் கண்டம்.

4) இந்தியக் கண்டம்.

:rolleyes: சிறி அண்ண எனக்கு புவியியல் சொல்லிக் குடுத்த வாத்தி பிழையா சொல்லித் தந்திட்டார் போல இருக்கு... சிறிய கண்டத்தை இஞ்ச காண இல்லை. :unsure:

நீங்கள் கேட்டது கண்டமா? காண்டமா? :wub: இல்லை உப கண்டமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சிறி அண்ண எனக்கு புவியியல் சொல்லிக் குடுத்த வாத்தி பிழையா சொல்லித் தந்திட்டார் போல இருக்கு... சிறிய கண்டத்தை இஞ்ச காண இல்லை. :unsure:

நீங்கள் கேட்டது கண்டமா? காண்டமா? :wub: இல்லை உப கண்டமா?

நான் கேட்டது கண்டம் குட்டி.

காண்டம் என்றால் இது தானே.... :Dcondom-364.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதில் இருந்து கண்டம் ஆனது? :rolleyes: [இந்தியா துணைக் கண்டம் என நினைக்கிறேன்]...நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலியாக் கண்டம் தான் உலகில் சிறியது என

Link to comment
Share on other sites

நான் கேட்டது கண்டம் குட்டி.

காண்டம் என்றால் இது தானே.... :unsure:condom-364.jpg

கோதாரி! :wub: நான் குறிப்பிட்ட காண்டம் சாத்திரத்தில் அடிக்கடி சொல்வார்களே... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் சிறு தவறு நடந்து விட்டது.

எந்த சமுத்திரம் என்று வர வேண்டும். குட்டியும் ரதியும் மன்னிக்கவும். :rolleyes:

உலகிலேயே சிறிய சமுத்திரம் எது?

1) அன்டாட்டிக் சமுத்திரம்.

2) ஆட்டிக் சமுத்திரம்.

3) அட்லாண்டிக் சமுத்திரம்.

4) இந்து சமுத்திரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

ஆட்டிக் சமுத்திரம்.

பரப்பளவு :5,427,000 சதுர மைல்கள்(14,056,000 சதுர கி.மீ),

அதி கூடிய ஆழம் :17,900 அடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிக் சமுத்திரம் என்பது சரியான விடை.

சரியான விடையை கூறிய நுணாவிலானுக்கும்,

பிழையான கேள்விக்கு சரியான விடை கூற முயற்சித்த குட்டி, ரதிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உணவு பொதுவாக உடலின் எப்பகுதியில் சமிபாடு அடைகிறது?

1.ஈரல்

2.சிறுகுடல்

3.பெருங்குடல்

4.வயிறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு பொதுவாக உடலின் எப்பகுதியில் சமிபாடு அடைகிறது?

1.ஈரல்

2.சிறுகுடல்

3.பெருங்குடல்

4.வயிறு

சிறுகுடல்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு

Link to comment
Share on other sites

சிறுகுடல் என்பது சரியான விடை.வாழ்த்துக்கள் கறுப்பிக்கும் வாத்தியாருக்கும்.விடையளித்த சித்தனுக்கும் நன்றி.

சராசரி மனிதனின் உடலில் உள்ள ரத்த்தம் லீற்றரில்?

1.5 - 6

2.3- 4

3.10- 12

4.8- 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 liters (5.3 quarts) of blood;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை ....4.... விற்றமின் K

Link to comment
Share on other sites

சரியான விடை. வாழ்த்துக்கள் நிலாமதி. your Avatar looks nice nila.

மனித மூளையின் மிக பெரிய பாகம்

1.Medulla oblongata

2.cerebellum

3.cerebrum

4.மேற்கூறிய எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. மேற்கூறிய எதுவுமில்லை

பெருமூளை (cerebral ) என்பதே மூளையின் பெரும் பாகம்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் மட்டும் ஜனாதிபதியாக இருந்தவரின் பெயர் என்ன?

America's Only One-Day President - Atchison

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.