Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவு

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

தாய்லாந்து என்பது சரியான விடை.சரியாக விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். விடையளித்த அனைவருக்கும் நன்றி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

நல்ல யோசனை அர்சுன் அண்ணா. புதுத் திரியில் தொடங்கினால் நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

 

புதிதாய் தொடங்கினால்  நல்லது தான் எதுக்கும் நிர்வாகத்திடம் கேட்டுத் தொடங்குங்கோ

Link to comment
Share on other sites

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

 

எப்படி தொடங்கினாலும் விடை அளிப்போம். சுணங்காது தொடங்கவும்.
Link to comment
Share on other sites

இந்த இன எருமை மாட்டின் அதிக கூடிய தற்போதைய கின்னஸ் சாதனை விலையென்ன?

 

 

21%20-%202.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இன எருமை மாட்டின் அதிக கூடிய தற்போதைய கின்னஸ் சாதனை விலையென்ன?

 

 

21%20-%202.jpg

இது எருமை மாடா?

 

அதையும் இப்ப மாத்திப்போட்டாங்களா, வந்தி?

 

அப்பாடா, இந்த இளம் பெடியளும், நானும் படுகிற பாடு இருக்கே, சொல்லி விளங்கப்படுத்தேலாமக் கிடக்கு! :D

Link to comment
Share on other sites

இது எருமை மாடா (............ Bull)?

 

அதையும் இப்ப மாத்திப்போட்டாங்களா, வந்தி?

 

அப்பாடா, இந்த இளம் பெடியளும், நானும் படுகிற பாடு இருக்கே, சொல்லி விளங்கப்படுத்தேலாமக் கிடக்கு! :D

 

 

சரி சரி ஏதோ ஒரு ஆண் மாடு, விடுங்கப்பா :D

 

உண்மையாக எந்த இனமிது, புங்கை? 

 

உங்க ஊரில்தான் இந்த மாடுகள் அதிகமென்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ஏதோ ஒரு ஆண் மாடு, விடுங்கப்பா :D

 

உண்மையாக எந்த இனமிது, புங்கை? 

 

உங்க ஊரில்தான் இந்த மாடுகள் அதிகமென்று நினைக்கின்றேன்

வந்தி, இதைப்பாத்தா fleckvieh cattle மாதிரிக் கிடக்கு!

 

நல்லா வளந்தது எண்டால் ஒரு 3500 தொடக்கம் 3750 பவுண்ட்ஸ் வரைக்கும் போகும்!

 

நீங்கள் 3000 பவுண்ட்ஸ்க்கு மேல ஒரு பென்னி கூடக் குடுக்காதேயுங்கோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாட்டைப் பார்த்தால் எதோ சேங்கு மாடு போல் நிக்குது. :D  என்ன ஒரு 5000,6000 இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.smiley2345_8.gif

Link to comment
Share on other sites

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.

 

பத்துப் போத்தில் ஆண்பால்

Link to comment
Share on other sites

நீங்க சொல்ற ஆளிட படம்.

 

669457-milesmckee.jpg

 

$ 600,000 AUD.

 

சரியான விடை. விலை USD இல் வந்திருக்கனும். பாராட்டுக்கள் ஈசன்

 

http://www.farmanddairy.com/news/hereford-bull-sells-for-600000-breaks-world-record/48320.html

வந்தி, இதைப்பாத்தா fleckvieh cattle மாதிரிக் கிடக்கு!

 

நல்லா வளந்தது எண்டால் ஒரு 3500 தொடக்கம் 3750 பவுண்ட்ஸ் வரைக்கும் போகும்!

 

நீங்கள் 3000 பவுண்ட்ஸ்க்கு மேல ஒரு பென்னி கூடக் குடுக்காதேயுங்கோ! :D

 

இதை வாங்கினா மாமா வேலைதான் பார்க்கனும் :D

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.smiley2345_8.gif

 

COWBOY நீங்க பலே கில்லாடிதான்.  நாம்பன் மாட்டைக்கூட விடமாட்டீங்க போல :wub:

இந்த மாட்டைப் பார்த்தால் எதோ சேங்கு மாடு போல் நிக்குது. :D  என்ன ஒரு 5000,6000 இருக்குமா?

 

 பசு மாடு கிட்ட இல்லை அதுதான் :D

Link to comment
Share on other sites

ஈழத்தில் சிங்கள இனவாதத்திற்கெதிராக முதலாவது மக்கள் போராட்டம் நடந்த இடம் அல்லது மாவட்டம் எது ? (இந்த மக்கள் போராட்டம் மக்களால் சுய‌மாக ஆரம்பிக்கப்பட்டது.)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிங்களக் கடைகள் எரிப்பு ஆக இருக்குமா ஈசன்.
நல்ல தொரு கேள்வியை கேட்டுள்ளீர்கள், பலருக்கும்... இதற்கு விடை சொல்லக் கடினமாக இருக்கும் என்று... நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

1950 களில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
 
இடம்: துறைநீலாவணை மட்டக்களப்பு.
 
இப்போராட்டம் சம்பந்தமாக மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணைக்கவும்.  :)
 
 
முயற்சித்த தமிழ் சிறியிற்கு இரண்டு தோடம்பழ மிட்டாஸ் சன்மானம்.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

coins.jpg

 

சின்ன வயதில்... எனக்குக் கிடைக்கும் "பொக்கற் மணியில்".... தோடம்பழ இனிப்புக்கு முதலிடம் ஈசன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சிங்கள இனவாதத்திற்கெதிராக முதலாவது மக்கள் போராட்டம் நடந்த இடம் அல்லது மாவட்டம் எது ? (இந்த மக்கள் போராட்டம் மக்களால் சுய‌மாக ஆரம்பிக்கப்பட்டது.)

சிங்கள சிறி, எதிர்ப்புப் போராட்டம்!

 

தமிழ் சிறிக்கே தெரியாதா? :o

 

பிற்குறிப்பு: ஈசன் திருவாய் மலர்ந்ததைக் கவனிக்காமல், பதிந்துவிட்டேன்! என் குறை பொறுத்தருள வேண்டுகின்றேன், பெருமானே, அருளாளா? :icon_idea:

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

தமிழ் இலக்கியம் சொல்லும் கடல்கோள் சரியாக எத்தனையாம் ஆண்டு நிகழ்ந்தது ?
(இரண்டாம் கடல்கோள்)
 
 
 
** முயற்சித்தமைக்காக பூங்கைக்கும் மூன்று தோடம்பழ இனிப்புகள் இனாமாக வளங்கப்படுகின்றது.  :D
 
 
 
 
.
Edited by ஈசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இரண்டாம் கடல்கோள், கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.