Jump to content

வீடு வாங்கலாம் விற்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

யாழ் இணைய நிருவாகத்தினர், கருத்துக்கள உறவுகள் எல்லோருக்கும் வணக்கம். நாம் கனடாவில் உள்ள எமது நிறுவனத்தின் விளம்பர தேவைகளுக்காக உங்களுடன் இணையவிரும்புகிறோம். எமது நட்பு நிறுவனம் போக்குவரத்தின் வழிகாட்டுதலில் இங்கே வந்துள்ளோம். எமக்கு ஆதரவு தருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்கள் விளம்பரமும் யாழின் வளர்ச்சியும் இணையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்கள் வரவால் யாழும் வீடும்

வளமடைய வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வீடு!வாங்கோ.......எனக்கும் வீடு வாங்க ஆசை......இப்பவே கை கடிக்குது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாங்கோ... வீடு :) .

உங்களை... இன்முகத்துடன் யாழ்களம் வரவேற்கின்றது.

"எலி வளையானாலும், தனி வளை வேண்டும்" என்று.... எமது முன்னோர் கூறியுள்ளார்கள்.

வீடு வாங்குதல், விற்றல் போன்றவற்றின் அனுபவங்களை... எம்முடன் பகிர்ந்து கொண்டால், யாழ் உறவுகளுக்கு பயன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம், வாருங்கள்.

நிர்வாகத்தின் அனுமதியோடு உங்கள் விபரங்களை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் வீடு. வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்கள் வரவால் யாழும் வீடும்

வளமடைய வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

வணக்கம் வருக......

வீடு வாங்குவது விற்பது பற்றிய பல பயனுள்ள தகவல்கள் யாழ்களஉறவுகளுக்கும் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு. பயனுள்ள தகவல் களை எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வாருங்கள் வீடு [உறையுள்] உங்கள் வரவால் யாழ் களம் சீர் பெறட்டும்.

மனிதரின் அத்தியாவசிய தேவைகளான மூன்று அம்சங்களில் ஒன்றை வழங்கும் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மனிதர்களின் தேவை நிறைவு பெற உங்கள் சேவை சிறப்புற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தினருக்கு வணக்கம்!

கருத்துகள உறவுகளின் வரவேற்பு பிரமிக்க வைக்கிறது.

வள்ளுவன் வாக்கு-

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.

பொருள்-

செய்யும் தொழிலை தெரிந்தவர்களோடு ஆராய்ந்து தாமும் எண்ணிச் செய்ய வல்லார்க்கு முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை.

ஒன்ராறியோவில் வீடு வாங்குதல், வீடு விற்றல், வீடு குத்தகைக்கு கொடுத்தல், வீடு குத்தகைக்கு எடுத்தல் போன்ற சேவைகளில் அனுபவம் மிகுந்த எம்முடன் சேர்ந்து செயல்படும்போது நீங்களும் உங்களுக்கு ஏற்றவாறான வீடு சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

கருத்துகளஉறவு போக்குவரத்து போன்று நாமும் இங்கு அனுசரணை வழங்குவதற்கு ஆயத்தமாக உள்ளோம்.

நன்றி.

வணக்கம் வாருங்கள்

உங்கள் விளம்பரமும் யாழின் வளர்ச்சியும் இணையட்டும்.

நன்றி வல்வை சகாறா.

வணக்கம் வாருங்கள்

உங்கள் வரவால் யாழும் வீடும்

வளமடைய வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்.

வணக்கம் வீடு!வாங்கோ.......எனக்கும் வீடு வாங்க ஆசை......இப்பவே கை கடிக்குது :(

நன்றி குமாரசாமி.

வணக்கம் வீடு..வாங்கோ..

நீங்க மொறாவா?

நன்றி உடையார்.

வணக்கம்! வாங்கோ :)

நன்றி அலைமகள்.

வணக்கம், வாருங்கள்.

நன்றி போக்குவரத்து.

வணக்கம்!

தங்கள் வரவு, நல்வரவாகட்டும்!!!

நன்றி புங்கையூரன்.

வணக்கம், வாங்கோ... வீடு :) .

உங்களை... இன்முகத்துடன் யாழ்களம் வரவேற்கின்றது.

"எலி வளையானாலும், தனி வளை வேண்டும்" என்று.... எமது முன்னோர் கூறியுள்ளார்கள்.

வீடு வாங்குதல், விற்றல் போன்றவற்றின் அனுபவங்களை... எம்முடன் பகிர்ந்து கொண்டால், யாழ் உறவுகளுக்கு பயன் கிடைக்கும்.

நன்றி தமிழ் சிறி.

வணக்கம் வாருங்கள்..!

நன்றி அபாராஜிதன்.

வணக்கம், வாருங்கள்.

நிர்வாகத்தின் அனுமதியோடு உங்கள் விபரங்களை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி ஈஸ்.

வணக்கம் வீடு. வாருங்கள்.

நன்றி தப்பிலி.

வணக்கம் வாருங்கள்

உங்கள் வரவால் யாழும் வீடும்

வளமடைய வாழ்த்துகள்

நன்றி விசுகு.

வணக்கம் வருக......

வீடு வாங்குவது விற்பது பற்றிய பல பயனுள்ள தகவல்கள் யாழ்களஉறவுகளுக்கும் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம். நன்றி.

நன்றி தமிழினி.

இனிய நல் வரவு. பயனுள்ள தகவல் களை எதிர்பார்க்கிறோம்

நன்றி நிலாமதி.

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

நன்றி ஆராவமுதன்.

வாருங்கள் வீடு [உறையுள்] உங்கள் வரவால் யாழ் களம் சீர் பெறட்டும்.

மனிதரின் அத்தியாவசிய தேவைகளான மூன்று அம்சங்களில் ஒன்றை வழங்கும் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மனிதர்களின் தேவை நிறைவு பெற உங்கள் சேவை சிறப்புற வாழ்த்துக்கள்.

நன்றி தமிழ்சூரியன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வருக......

வீடு வாங்குவது விற்பது பற்றிய பல பயனுள்ள தகவல்கள் யாழ்களஉறவுகளுக்கும் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம். நன்றி.

கட்டாயம் வீடு வாங்குவது விற்பது பற்றிய பயனுள்ள தகவல்கள் தருவோம். நீங்கள் பரிந்துரை செய்து உங்கள் நண்பர் உறவினர் எம்மூலம் வீடு வாங்கினால் உங்களுக்கு ஆதாயமும் வாங்குபவருக்கு தரகுகூலியில் தள்ளுபடியும் தரப்படும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்,

உங்களுக்கு ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதியளிக்கப்பட்டு இருக்கு

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுமதிக்கு நன்றி. சிறிது,சிறிதாக வீடு பற்றி நல்ல விசயங்களை தருவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.