Jump to content

ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே.....


Recommended Posts

விகடன் நிச்சயம் தரமானது தான்... ஒரு வாசகன் என்ற முறையில் சொல்லுகிறேன்... குமுதம் புத்தகம் மொத்தத்தையுமே 10 நிமிடத்தில் படித்து விடுகிறேன்... 8 ரூபாய் தண்டம் தான்.... விகடன் அப்படி அல்ல....

Link to comment
Share on other sites

ஐயா லக்கீலு எந்தபுத்தகத்தை எவளவுநேரம் படிப்பது என்பது முக்கியமல்ல எதைப்படிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

Link to comment
Share on other sites

விகடனில் சுஜாதா கட்டுரை, மதன் பதில்கள் மற்றும் சில நல்ல விழ்யங்களை தவிர பெண்களின் புகை படங்கள் போட்டு தான் நிரப்புகிறார்கள். தேவயாணி பதில்கள் போடு பத்திரிக்கை ஓட்டியவர்கள் தானே !! அது மட்டுமா சாதித்து களைத்த சேரனின் வாழ்க்கை வரலாறு வேற்..கொடுமை.

Link to comment
Share on other sites

அது சரி நண்பர்களே அரசியல் தவித்து வைகோவுக்கும் கருணாநிதிக்கும் வேறுஉறவுமுறையுண்டா?

Link to comment
Share on other sites

தலைவனுக்கும், தொண்டனுக்குமான உறவு இருந்தது.... இப்போது இருக்கிறதா தெரியவில்லை....

Link to comment
Share on other sites

இல்லை வைகோ கருணாநிதியின் மருமகன் என்று யாரோ சொன்னார்கள் அது உண்மையா?

Link to comment
Share on other sites

இல்லை.... வைகோவுக்கும், கலைஞருக்கும் அப்படிப்பட்ட உறவு முறை எதுவுமில்லை.... இருந்திருந்தால் இதுபோல பிரச்சினை செய்திருப்பாரா என்றும் தெரியவில்லை....

Link to comment
Share on other sites

அது சரி நண்பர்களே அரசியல் தவித்து வைகோவுக்கும் கருணாநிதிக்கும் வேறுஉறவுமுறையுண்டா?
இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை
Link to comment
Share on other sites

வைகோ நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்... அவர் உறவுகளில் யாருக்கும் தெலுங்கு கூட தெரியாது என்பார்கள்.... மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே அவர் குடும்பம் தெலுங்கை மறந்து விட்டது.... அவர் தமிழராக தான் வாழ்கிறார்....

கலைஞருக்கும், தெலுங்குக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.... கலைஞர் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை

சின்னகுட்டி எழுதியது

ஏழுகுண்டல வாடா ,ஒரு நல்ல செய்தி தந்தீர் சின்னகுட்டி அது தான் இந்திய சனநாயகம் தமிழ்,தெலுங்கு,மலையாலம்,இந்த

Link to comment
Share on other sites

இந்திய ஜனநாயகத்தைப் பற்றி வேறு ஒரு சுதந்திர நாட்டில் சந்தோஷமாக வாழும் பிரஜை சொன்னால் சரி....

நமக்கே கோவணம் இல்லை.... இதில் அடுத்தவன் சட்டையில இருக்கிற அழுக்கை பாக்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா அப்ப எனக்கு இந்திய சனநாயகத்தை பற்றி கூறமுடியும் ஏன் எனில் நானோ ஒரு சுதந்திர நாட்டில் சந்தோஷமாக வாழும் பிரஜை

நாம முன்னேறி யட்டி அணிந்துவிட்டோம் தாங்களோ தற்போதும் அதே நிலையில் கோமணம் தானோ

Link to comment
Share on other sites

குமதம் தமிழை மறந்து விட்டதா அல்லது தமிழக தமிழர்கள் தமிழை மறந்து வருகின்றனரா!

சாதரன தமிழ் சொற்களை கூட இவர்களால் எழுத முடியவில்லை.

உதாரணம்: சர்வே, ஜனவரி, பிப்பவரி.

Link to comment
Share on other sites

இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை

சின்னகுட்டி எழுதியது

ஏழுகுண்டல வாடா ,ஒரு நல்ல செய்தி தந்தீர் சின்னகுட்டி அது தான் இந்திய சனநாயகம் தமிழ்,தெலுங்கு,மலையாலம்,இந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செகுவாரா தம்பி புத்தனின் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் லக்கிலுக்கியின் ஈழ எதிர்ப்புவாதம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.