Jump to content

லண்டன் ஒலிம்பிக் promo ஒளிப்பதிவில் தமிழுக்கு முதன்மை இடம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தமிழர்...வடிவான ஒரு பெட்டையைப் போட்டிருக்கலாம் :lol:

Link to comment
Share on other sites

முதலாவதாக துள்ளிக் குதிக்கும் தமிழ்ச் சிறுவனைப் பார்க்கையில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடினமான தமிழ்ச்சிறுவன், மிகவும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை யாரும் அழிக்க முடியாதடா!!!!!!!!!!!!!!!முதல் தோன்றிய மொழியில் முதல் வணக்கம் சொல்ல வைத்த பிரித்தானிய ஒலிம்பிக்குழுவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தோன்றிய மொழியில் முதல் வணக்கம் சொல்ல வைத்த பிரித்தானிய ஒலிம்பிக்குழுவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம் [காணொளி]

தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக்trans.gif போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் நடந்தாலும் ஆங்கிலத்திற்கு முன் உரிமை கொடுக்காமல் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதை இது. அந்த விளம்பரத்தை நீங்களும் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கெல்லாம் நல்ல புழுகம்

Link to comment
Share on other sites

நிச்சயமாக யாரை முதலில் விடுவது என்பது பற்றி சிந்தித்திருப்பார்கள். தமிழை விட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி.

எமது நாட்டை, சுரண்டியவர்கள்.... சிங்களவனுக்கும் எமக்கும் பகை மூட்டிய ஆங்கிலேயன்,

2012, லண்டன் ஒலிம்பிக்கில்..... தமிழ் வணக்கம் சொன்னதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

ராஜபக்ஷ புலிகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் நடக்கிறது என்று அறிக்கை விடுவாரோ?

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி.

எமது நாட்டை, சுரண்டியவர்கள்.... சிங்களவனுக்கும் எமக்கும் பகை மூட்டிய ஆங்கிலேயன்,

2012, லண்டன் ஒலிம்பிக்கில்..... தமிழ் வணக்கம் சொன்னதற்கு நன்றி.

தமிழ் ஸ்ரீ அண்ணா, இங்கிலாந்து மீது சரியான கடுப்பு போல. நாங்கள் ஒரு மூன்று லட்சம் சனம் இக்க வந்து இவங்களை நல்லாய் சுரண்டுரம்தானே.

ஒலிம்பிக் ஒரு உலகத் திருவிழா. அதில் தமிழ் வணக்கம் முதலில் சொல்லவைத்த என்னை வாழவைக்கும் நாட்டுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ புலிகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் நடக்கிறது என்று அறிக்கை விடுவாரோ?

ஆடதெரியாதவன் மேடை சரியில்லை என்பதுபோல்............

அங்கு போக வக்கில்லாத சிங்களவனுக்கு ஒரு சாட்டாக இது அமையலாம்.

Link to comment
Share on other sites

ராஜபக்ஷ புலிகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் நடக்கிறது என்று அறிக்கை விடுவாரோ?

அதிலும் சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் சொல்லலாம்... :rolleyes:

மிக்க மகிழ்ச்சி.

எமது நாட்டை, சுரண்டியவர்கள்.... சிங்களவனுக்கும் எமக்கும் பகை மூட்டிய ஆங்கிலேயன்,

2012, லண்டன் ஒலிம்பிக்கில்..... தமிழ் வணக்கம் சொன்னதற்கு நன்றி.

வேற ஏதோ இருந்தது... :unsure:^_^

Link to comment
Share on other sites

"லண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது."

ஸ்டைல், கண்ணாடி, உடுப்பு, உச்சரிப்பு, முகபாவனை, புருவ அசைவு எல்லாம் அந்தமாதிரித்தான் இருக்கிறது.

வாழ்த்துக்கள்! யாழின் பழைய உறுப்பினரோ?

Link to comment
Share on other sites

அதிலும் சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் சொல்லலாம்... :rolleyes:

வேற ஏதோ இருந்தது... :unsure:^_^

ராசபக்க்சா என்ன பொருளிலும் கூறலாம் அதை.

ஆனால் அந்த பையன் நிச்சயமாக ஒரு புலியேதான். இல்லையேல் 3 லடசம் தமிழர் வாழும் இடத்தில் எப்படி இப்படியான ஒரு முன்னணி இடத்திற்கு வந்திருக்க முடியும்? தாய் தந்தையருக்கு பெருமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி.

எமது நாட்டை, சுரண்டியவர்கள்.... சிங்களவனுக்கும் எமக்கும் பகை மூட்டிய ஆங்கிலேயன்,

2012, லண்டன் ஒலிம்பிக்கில்..... தமிழ் வணக்கம் சொன்னதற்கு நன்றி.

உண்மைதான் தமிழ்சிறி பிரித்தானியர்கள் பல நாடுகளில் சுரண்டிவந்தாலும் அந்தநாடுகளுக்கும் சில நன்மைகளையும் செய்திருக்கின்றார்கள் புகையிரதம் புகையிரதபாதை பாலங்கள் இப்படி சில நன்மைகளையும் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள், :)

ஆனால் போத்துகேயர் ஒல்லாந்தர் இருப்பவற்றை சுரண்டிக்கொண்டு ஒன்றுமே செய்யாது கிறிஸ்தவ தேவலயங்க்களை மட்டும் கரையோரங்களில் கட்டி கிறிஸ்தவமதத்தை போதித்துவிட்டு வந்திருக்கின்றார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமாய் கிடக்கப்பா :D

Link to comment
Share on other sites

மகிழக்கூடிய விடயம் தான்.

ஆனால் காட்டுமிராண்டிகளின் மொழியான (நேற்று தோன்றிய) ஹிந்தியை தவிர்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

சுட்டிப்பயல் தமிழில் ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சியான விடயம்.

"லண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது."

ஸ்டைல், கண்ணாடி, உடுப்பு, உச்சரிப்பு, முகபாவனை, புருவ அசைவு எல்லாம் அந்தமாதிரித்தான் இருக்கிறது.

வாழ்த்துக்கள்! யாழின் பழைய உறுப்பினரோ?

இவர் மாத்திரம் கருணாநிதிக்கு உறவுக்காரர் போல கண்ணாடியை கழட்டாமல் பேசுகிறார். :blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.