Jump to content

அ.இரவியின் பாலைகள் நுாறு வெளியீடும் ஆறாவடு நாவல் விமர்சன அரங்கும் - லண்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் மே 12 சனிக்கிழமை - அ.இரவி எழுதிய பாலைகள் நுாறு நுால் வெளியீடும் சயந்தனின் ஆறாவடு நாவல் விமர்சன அரங்கும், சோமிதரனின் வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்பட வெளியீடும் லண்டனில் நடைபெற உள்ளது.

இடம் : Tootingஅம்மன் கோயில் சிவயோகம் மண்டபம்

180 – 186 UPPER TOOTING ROAD,

LONDON – SW17 7EJ

May 12, 2012 Saturday

5 PM

வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க,

london1.jpg

Link to comment
Share on other sites

சயந்தன், இந்த நிகழ்விலும் Live streaming இருக்குதா இல்லையா என்று சொன்னால் சனங்கள் அழகாக உடுத்திக் கொண்டு வர உதவியாக இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்களும் சயந்தன்...

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.....

Live streaming எல்லாம் இருக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களெல்லாம் இப்படி புரொபஷனலாக live streaming என அழைக்கும்போது என் கண்களில் ஆனந்த நீர்.. ஆனால் ரகசிய ஒளிப்பதிவென்பதுதான் இதற்குப் பொருத்தமான பெயர் ;-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த நிகழ்வுக்கு போக வேண்டும் என்ட விருப்பம் இருந்தது ஆனால் live streaming இருப்பதால் வாறதில்லை என்ட முடிவுக்கு வந்திட்டன் :lol:

Link to comment
Share on other sites

நீங்களெல்லாம் இப்படி புரொபஷனலாக live streaming என அழைக்கும்போது என் கண்களில் ஆனந்த நீர்.. ஆனால் ரகசிய ஒளிப்பதிவென்பதுதான் இதற்குப் பொருத்தமான பெயர் ;-)

..ஆனால் பென்னம் பெரிய வீடியோ கமரா கண்ணுக்கு முன்னாலேயே இருக்கும் போது அதை எப்படி 'ரகசிய ஒளிப்பதிவு' என்று சொல்லுவதாம்?

Link to comment
Share on other sites

சயந்தன் விழாவிற்கு வருகின்ற யோசனையை மறு பரிசீலனை செய்யவுள்ளேன். :icon_idea: காரணம் சாத்திரி லண்டனிலை கால் வைச்சால் கலை அடிச்சு முறிக்கிறதா இரண்டு குழு சொல்லியிருக்கிறாங்களாம். ஆளுக்கொரு கலை முறிச்சு விட்டாங்கள் எண்டால் சாத்திரி சப்பாணி மாதிரி அலையிறதை நினைக்கவே அழுவை அழுவையா வருது :( :(

Link to comment
Share on other sites

சயந்தன் விழாவிற்கு வருகின்ற யோசனையை மறு பரிசீலனை செய்யவுள்ளேன். :icon_idea: காரணம் சாத்திரி லண்டனிலை கால் வைச்சால் கலை அடிச்சு முறிக்கிறதா இரண்டு குழு சொல்லியிருக்கிறாங்களாம். ஆளுக்கொரு கலை முறிச்சு விட்டாங்கள் எண்டால் சாத்திரி சப்பாணி மாதிரி அலையிறதை நினைக்கவே அழுவை அழுவையா வருது :( :(

:lol: கனடாவுக்கு வந்தால் சாறி உடுத்துக் கொண்டு ( பெண் வேடத்தில்) ஜீப்பிலை வந்து சாத்திரியாருக்குச் சாத்துறதெண்டு யாரோ சொன்ன மாதிரி கிடக்கு! சாத்திரியார் போக நினைக்கிற இடமெல்லாம்........... :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரவியண்ணாவின் எழுத்து நடை மிகவும் வித்தியாசமானது. அவரது காலமாகி வந்த கதை மிக அருமை. இந்த நாவலும் அவ்வாறே இருக்கும் என நம்புகிறேன்.

சயந்தனும் வித்தியாசமான கோணத்திலே சிந்தி;க்கிற எழுதுகிற ஒருவர். இரண்டு புத்தகங்களையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

ஒரு பேப்பர் காரன்களும் காரிகளும் இணைந்து ஒரு நிகழ்வை நடத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாம் நான் ஒரு பேப்பரிலிருந்து விலகியதன் புண்ணியம் போலும். :D :D :D

மேலும் பல படைப்புகளை வெளியிட ஒரு பே;பபர் காரன்கள் காரிகளுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
orupaper.jpg
Link to comment
Share on other sites

பி.கு:

சயந்தன், பாலைகள் நூறை வடலிக்கிளால வாங்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன்..! எப்ப பிரான்சில் வெளியீடு செய்கிறீர்கள்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி வடலியில் கிடைக்குமென்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமும்,சம்பலும் எங்கே ஓடர் பண்ணினவை எனத் தெரியுமா மதராசி :lol::D:lol:

Link to comment
Share on other sites

இடியப்பமும்,சம்பலும் எங்கே ஓடர் பண்ணினவை எனத் தெரியுமா மதராசி :lol::D:lol:

;கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...ஏங்க தனிய இருந்தீங்க ஒருதரோடையும் பேசிக்காமால்.....உங்களுக்கு பக்கத்தில் தானே இருந்தேன் அந்த பக்கமாக என்னோடையாவது கதைத்து இருக்கலாமே...சூப்பருங்க.....தெரியாமால் தான் கேட்கிறன்..எந்த கடையில் அரிசி வாங்கிறனீங்கள்? :lol::D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

;கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...ஏங்க தனிய இருந்தீங்க ஒருதரோடையும் பேசிக்காமால்.....உங்களுக்கு பக்கத்தில் தானே இருந்தேன் அந்த பக்கமாக என்னோடையாவது கதைத்து இருக்கலாமே...சூப்பருங்க.....தெரியாமால் தான் கேட்கிறன்..எந்த கடையில் அரிசி வாங்கிறனீங்கள்? :lol::D:o

ஆஹா நைஸ் டிரய் ஆனால் இந்தப் பருப்பு ரதிட்ட வேகாது :lol: சரியா :D:lol: ...இடியப்பமும்,சம்பலும் சுவையாக இருந்ததால் தான் எங்கே வாங்கினார்கள் எனக் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் பந்திக்கு பிந்தின படியால் உங்கட இடியப்பமும் சம்பலும் கிடைக்கவில்லை ,,அதில் நானும் ஒருவன்...பொங்கலும் வடையோடு மட்டும் தான் நாஸ்தா பண்ணினது...

ஐயோ.. பாவமே...

பந்திக்கு பிந்துமளவிற்கு அப்படி என்னதான் யாருடன் கதைத்தீர்கள்?

...இடியப்பமும்,சம்பலும் சுவையாக இருந்ததால் தான் எங்கே வாங்கினார்கள் எனக் கேட்டேன்

பொஸ்தகங்களை வாங்கலியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. பாவமே...

பந்திக்கு பிந்துமளவிற்கு அப்படி என்னதான் யாருடன் கதைத்தீர்கள்?

பொஸ்தகங்களை வாங்கலியா?

வாங்கினேன் கிருபன்...நீங்களும் வந்தனீங்கள் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கினேன் கிருபன்...நீங்களும் வந்தனீங்கள் தானே :D

வந்திருந்தேன்.. ஆனால் மதராஸியைப் போல அன்ரிமாருக்குப் பக்கத்தில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திருந்தேன்.. ஆனால் மதராஸியைப் போல அன்ரிமாருக்குப் பக்கத்தில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை :icon_mrgreen:

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

இன்னும் முயற்சிக்க வேண்டும் ரதி .. தாடியெல்லாம் கிடையாது..

நீங்கள் வந்திருந்தும் ரதி மாதிரி ஒருதரையும் நான் காணாதது துரதிஸ்டமே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அன்ரிமாரோட இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ^_^ ...அந்தப் பொம்பிளையோட வந்தது நீங்கள் தானே :lol: [மகளுக்கே 6,7 வயதிருக்கும் உங்களுக்கு என்னும் பெடியன் என்ட நினைப்பு ] :D கண்ணாடி போட்டு,குறும் தாடியோடு இருந்தீங்கள்

இன்னும் முயற்சிக்க வேண்டும் ரதி .. தாடியெல்லாம் கிடையாது..

நீங்கள் வந்திருந்தும் ரதி மாதிரி ஒருதரையும் நான் காணாதது துரதிஸ்டமே :lol:

மன்னிக்கவும் கிருபன் முதல் எழுதினதில் ஒரு தவறு பொம்பிளை பிள்ளை என வர வேண்டும்...கிருபனை ரதி காணவிடத்து,ரதியை கிருபன் காணமல் இருப்பதில் என்ன துரதிஸ்டம் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.