Jump to content

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.


Recommended Posts

  • Replies 95
  • Created
  • Last Reply

நன்றி!!!!!! ஜெனனி, நாரதர், அனிதா, தாரணி, RaMa, & Sagevan

Rasikai Akka wrote:

"ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.

அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல"....too much lol. :lol:

நல்ல சேவை செய்திட்டுத்தான் இருந்தனான். குறிப்பான சேவையென்று சொல்லுறதென்றால்..து] விடுறது தான்..

என்ன கடிதமென்று கேட்டிங்க. தெரியாதமாதிரி கேட்கிறீங்க. Iyooo I was kidding...Now....take a deep breath.>>> :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயவன் அது டபிள் மீனிங்காத் தெரியுது.

.

இதுக்குள்ளையா? என்ன புதுசுபுதுசாக் கண்டு பிடிக்கின்றியள்? நீங்கள் வேற!!!!

நான் எழுதும்போது என்னத்துக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் தான் எழுதினேன். :evil: :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒ.......ஹிஹிஹிஹிஹிஹிஹி :lol:

ஆமா என்ன சொல்ல வருகின்றீர்கள்?? :wink: :?:

Link to comment
Share on other sites

வணக்கம் வித்தியாசமானவள். நீங்கள் என்னத்தில் வித்தியாசமானவர் சொல்லவே இல்லை?

களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்.

Link to comment
Share on other sites

நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு

அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?

யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு

அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?

யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!

சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: :lol: :oops:

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஆயிரம் தளங்கள் இருக்கின்றன. தமிழில் எழுதுவதற்கு ஒரு சில தளங்கள் தான் இருக்கின்றன.

அப்படியிருக்கும் போது உங்களின் கருத்து என்பது ஏற்புடையதல்ல!!

நாங்கள் வரும்போது கூட தமிழில் எழுதுவதில் கடினப்பட்டோம். ஆனால் இப்போது இலகுவாக முடிகின்றது. ஏன் என்றால் பயிற்சி தான். தலைவர் சொல்வது போல கடின பயிற்சி..... இலகுவான வெற்றி என்பதை கொள்ளலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Respond to genius

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: :lol: :oops:

அட ராசா அப்பிடிப்பாத்தா இவன் ஆனந்த சங்கரின்ர கதையையும் எல்லோ கேக்கோணும். :twisted: :twisted: :twisted:

இப்ப ஆருடா மோன ஆங்கிலத்த மதிக்கல எண்டு சொன்னது. நீ போயி பிரஞ்சுக்காரன்ட சொல்லிப்பாரு இத. அதுக்குப் பிறகு வந்து சொல்லு என்ன நடந்தது எண்டு. எந்த மொழியையும் மதிக்கக் கூடாது எண்டு சொல்லல. இங்க தமிழாக்கள் நிக்கிறம். அதுவும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவங்க. அப்ப நமக்குள்ள பொது மொழியா நம்ம தாய்மொழி தமிழ் இருக்கேக்க ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்த கொண்டு வந்து கலப்பான். நீயடா ராசா ஆங்கிலத்தில வெளுத்துக் கட்டலாம். ஆனாப்பாரு என்னப்போல கிழடுகள் ஊரில தமிழயே ஒழுங்காப் படிக்கல அதுக்குள்ள ஆங்கிலத்தில எழுதி அதப் படிச்சு எழுதச்சொன்னா எப்பிடி ராசா. அதவிடப்பாரு இஞ்ச மற்ற நாடுகளில இருக்கிறவங்க தங்கட தங்கட நாட்டு மொழில எழுதத் தொடங்கினா என்னவாகிறது. கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு. எழுதுறத்துக்கு பிரியோசனம் வேணுமெண்டா யாராவது அதப் படிக்கோணுமில்ல. அதுக்குத்தான் ராசா தமிழில எழுதச்சொல்லி கேக்கிறாங்க. சரிடாப்பு ஏதோ உணக்குப் பட்டத செய். ஏதோ எனக்கு தோணினத சொன்னன். :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

தங்களின் விருப்பப்படி முடிந்தவரை தமிழில் எழுதுகிறேன்

அத்துடன் சிவகொழுந்து நீர் வசனங்களை மரியாதையாக எழுதப்பழகவும் சும்மா தமிழ் தமிழ் என்று எழுதிக்கொண்டு. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஒ....... தமிழ் என்று எழுதினால் மரியாதைக் குறைவோ?? நல்ல எண்ணம். வாழ்க :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நீங்கள் உண்மையிலே வித்தியாசமானவள் போலத்தான் இருக்கிறது.

அவசரம், ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல், ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி செல்வமுத்து ஆசிரியர் அவர்களே!!!

ஆசிர்யரின் கருத்து:

"அவசரம்இ ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல்இ ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம்இ ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்".

உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா! அசத்தீட்டிங்க அண்ணா

:lol: "சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!"

விதிகளை நன்றாக கடைப்பிடிக்கின்றீங்கள் போல.

தமிழர்களிடம் முன்னேற்றம் தெரிகின்றது. உங்கள் மூலம் அதனை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க தமிழினம்!! வளர்க. :lol:

தூயவனைப் போல் உள்ள இளைஞர்கள் பல பேரால் எம் தமிழினத்தை மேம்படுத்தலாம்.

:P விவேகானந்தர் கூறினார். 100 இளைஞர்களைத் தன்னிடம் தந்தால் ஒரு அபிவிரித்தயடைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவேன் என்று..

என்னிடம் வீரமான பாசமுள்ள 50 இளைஞர்களைத் (வெளிநாட்டில் வந்து திருந்திய) தந்தால் மிகவும் சிறப்பாக தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எம் தாயகத்தைக் கட்டியெழுப்புவேன். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.

முழுநேரமாக இல்லை. வார இறுதி நாட்களில்தான் நான் ஆசிரியராக இருக்கிறேன். இங்குள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையில் இப்போது தலைமை ஆசிரியர் பணி.

தாயகத்தில் இருந்தபோது ஒரு முழுநேர ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வர ஆசைப்பட்டது உண்மை. ஆனால் பாடசாலையில் படிப்பில் மட்டும் கவனெமெடுக்காமல் விட்டதனால் புலம்பெயர்ந்து வந்து கல்வி கற்று எதிர்மாறான துறையில் வேலை பார்க்கிறேன். விதி!

தமிழின்மீது அப்படியொரு பைத்தியம். அதனால்தான் வார இறுதிநாட்களில் ஒரு தமிழ் ஆசிரியராக பணியாற்றி இந்நிலைக்கு வந்தேன் என்று கூறலாம்.

தமிழுக்கென்று யார், எது கேட்டாலும் ஒருநாளும் மறுப்பதில்லை.

உண்மையில் நீங்கள் ஒரு வித்தியாசமானவள்தான் அதனால்தான் இப்படிக்கேட்டீர்கள். கேட்டதற்குப் பதில் போதுமென்று நினைக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

தலைமை ஆசிரியர் செல்வமுத்து அவர்களே!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா ஏதும் பிரச்சனையா என்னுடன? ;

இல்லை சகோதரா!!

வரும்போதே என்னை வீரமுள்ளவனாக காட்ட வேண்டும் என்ற நப்பாசசை தான். இல்லாவிடின் பிறகு அப்புறம் வார்த்தைகளால் போடுத்தாக்கி விடுவீர்கள் என்ற பயம் தான்!! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.