Jump to content

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.


Recommended Posts

  • Replies 95
  • Created
  • Last Reply

நாரதர் சாமி எழுதியது:

"என்ன ட்ரைடொர்இ

உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டாஇ ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால்இ ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்இமருந்துகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

இறுதிப் பரீட்சை நடைபெற்றதன் காரணமாகக் ஒரிரு மாதமாகக் களத்திற்கு வரவில்லை. பட்டிமன்றங்கள் பல கவிதைகள் நாடகங்கள் என்று யாழ்கள நேயர்களின் ஆக்கங்களை வாசிக்க நேரம் அதிவேகமாகப் பறக்கின்றது. ஆனால் கூடிய ஆக்கங்கள் மிகவும் ஆக்கபூர்வமாகவும் அறிபூர்வமாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைகின்றது. படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.........

பிறகென்ன வித்தியாசமானவள் மறுபடியும் வந்திட்டாள்........சுடச்சுட சிறு நகைச்சுவையுடனும் நேர்மையுடனும் உங்கள் ஆக்கங்களிற்கு பதில் தருவேன்...............ஆனால் எனது ஆக்கங்களை நீங்கள் பார்ப்பது மிகவும் கஷ்டம்.......காரணம் நான் சிறந்த படைப்பாளியல்ல.............ஆனால் யாழ் களமூடாகப் பயிற்சியெடுத்து சிறந்த ஆக்கங்களை எதிர்காலத்தில் தருவேன்.....

கனவா??????????அல்ல நினைவா????????ஹா ஹா ஹா :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன வித்தியாசமானவள் மறுபடியும் வந்திட்டாள்........சுடச்சுட சிறு நகைச்சுவையுடனும் நேர்மையுடனும் உங்கள் ஆக்கங்களிற்கு பதில் தருவேன்...............ஆனால் எனது ஆக்கங்களை நீங்கள் பார்ப்பது மிகவும் கஷ்டம்.......காரணம் நான் சிறந்த படைப்பாளியல்ல.............ஆனால் யாழ் களமூடாகப் பயிற்சியெடுத்து சிறந்த ஆக்கங்களை எதிர்காலத்தில் தருவேன்.....

கனவா??????????அல்ல நினைவா????????ஹா ஹா ஹா :lol: :P

நிச்சயமாக யாழ்களம் ஒவ்வொருவனும் படைப்பாளிகளாக வருவதற்கு ஒரு ஏணிப்படியாக விளங்கும். அது எம் மக்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஊக்கத்தை என்றும் அளிக்கும் என வாழ்த்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிட்சை எப்படி பிள்ளை?

ஒ. பரிட்சை என்பது உங்களுக்கு எப்படி என்று தெரியாதோ!! :?: :P

முதலில் கேள்விப் பேப்பரைத் தந்து அதில் பதில் எழுத வேண்டுமாம். ஆனால் பிட்டோ, அல்லது யாருடையதையும் பார்த்தோ எழுதக் கூடாதாம்.

இதை விட செய்முறைப் பயிற்சி என்று எல்லாம் இருக்கின்றதாம்.

நாங்கள் மழைக்கு கூட அந்தப் பக்கம் ஒதுங்கமாட்டமே எப்படி எனக்குத் தெரியும் என்று குழம்பாதையுங்கோ! இது எல்லாம் அனிதா சொன்னது. :oops: :oops:

Link to comment
Share on other sites

கந்தப்பு தாத்தா பரீட்சைகள் பரவாயில்லாமல் இருந்தது. இன்னும் பெறுபேறு கிடைக்கவில்லை. மிக விரைவில் கிடைக்கும்....எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..................நன்றிகள்

அது சரி.................இருவரைக் காப்பாற்றியதாகவறிந்தேன்........ந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு தாத்தா பரீட்சைகள் பரவாயில்லாமல் இருந்தது. இன்னும் பெறுபேறு கிடைக்கவில்லை. மிக விரைவில் கிடைக்கும்....எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..................நன்றிகள்

அது சரி.................இருவரைக் காப்பாற்றியதாகவறிந்தேன்........ந

Link to comment
Share on other sites

என்ன ட்ரைடொர்,

உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டா, ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால், ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்,மருந்துகள்,ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா..............உங்கள் வாழ்த்திற்கு எனது நன்றிகள்..............ஆனால் உங்களால் படைக்கப்பட்ட படைப்புகளிலிருந்து தான் கொப்பி பண்ணி முன்னேறலாம் என நினைக்கிறேன்.............. :P

எனது படையப்பா?? யாரவது எனக்குத் தெரியமால் எனது பெயரல் ஆக்கங்கள் போடுகின்றீர்களா??

:roll: :roll:

ஆனால் ஒன்று அப்படி ஏதும் ஜடியா இருப்பின் வாழ்த்தை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன். என்னைப் பின்பற்றி யாரும் முன்னேறியதாக சரித்திரமே இல்லை!! :oops: :oops:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா............அப்படியென்றால் உங்கள் பெயரால் யாழ் தளத்திலுள்ள ஆக்கங்கள் சிலது உங்களையறியாமல் இங்கு பதியப்பட்டதா? அல்லது வேறு இடத்திலுருந்து சுட்டிட்டு அதை ஆக்கியவரின் பெயரைப் போட மறந்திட்டீங்களோ????சும்மா சொன்னேன்........கடுமையாக யோசிக்கவேண்டாம். :)

கந்தப்பு தாத்தாக்கு சரியான லொல்லுத்தான்............அது சரி. பாட்டியைச் சுகம் கேட்டதாகக் கூறுங்கோ!! பாவம் அந்த மனிசி.....உங்களிடம் தத்தளிக்கிறா...........சொல்லுங்கோ...

....நான் இங்கு முதியோரில்லமொன்று எங்க ஆச்சிமாருக்கென்று கட்டுறன்.....

கனடாவிற்கு வந்தால் அதை விசிற் பண்ணுங்கோ......உலகமெல்லாம் கட்ட சில நாட்களில் வெளிக்கிட்டு விடுவேன்...............எதிர் பாருங்கள்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு தாத்தாக்கு சரியான லொல்லுத்தான்............அது சரி. பாட்டியைச் சுகம் கேட்டதாகக் கூறுங்கோ!! பாவம் அந்த மனிசி.....உங்களிடம் தத்தளிக்கிறா...........சொல்லுங்கோ...

....நான் இங்கு முதியோரில்லமொன்று எங்க ஆச்சிமாருக்கென்று கட்டுறன்.....

கனடாவிற்கு வந்தால் அதை விசிற் பண்ணுங்கோ......உலகமெல்லாம் கட்ட சில நாட்களில் வெளிக்கிட்டு விடுவேன்...............எதிர் பாருங்கள்.. :P

முதியோர் இல்லம் கட்டுறது இருக்கட்டும். பிள்ளை உனது பெயரினை 'துரோகி' என்று தமிழில் மாத்துபிள்ளை. கனடாவில் தமிழ் படைப்பாளிகள் சங்கம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்வைப்பவர்களினை ஊக்குவிப்புச்செய்கிறது. வன்னியில் தூய தமிழ் பெயர்களில்தான் கடைகளின் பெயர்களினைக் காணலாம். நான் கூட 'Kanthappu' என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட 'கந்தப்பு என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை

கந்தப்பு எழுதியது

எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட 'கந்தப்பு என்று ஆரம்பத்தில் யாழில் பதிந்தபின்பு இப்பொழுது 'கந்தப்பு' என்று மாற்றிவிட்டேன்.தமிழினை மறந்தால் எமது அடையாளத்தினையும் இழக்குறோம் பிள்ளை

கந்தப்பு எழுதியது

எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது

தமிழ் வாழ்வதற்காக கோவணத்துடன் நிக்கவும் தயார்

Link to comment
Share on other sites

நன்றி மதன், சஞ்ஜீ05, கௌரிபாலன் அண்ணாமார்களுக்கு உங்கள் காலம் கடந்த வரவேற்பிற்கு.........

புத்தன் எழுதியது: 'எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது" :lol::lol: :P

கந்தப்பு தாத்தா நன்றாக விளங்கிவிட்டதா?? :P அப்படி நீங்கள் திரியவெளிக்கிட்டால் அடுத்த விநாடியே நான் என் பெயரைத் தூய தமிழில் மாற்ற றெடி......... :lol:

நான் றெடி!!!!நீங்க றெடியா????? :P கந்தப்பு தாத்தா சும்மா சொன்னேன்.........விரைவில் பெயரை நல்ல நாள் பார்த்து மாற்றுகின்றேன்..........உங்களை சிறப்பு அதிதியாக அழைத்தால் வருவீங்களா??????

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் தம்பிக்கு தனிமடல் அனுப்பி உங்கள் பெயரினை மாற்றலாம். கனோன் என்ற பெயரில் வந்த யாழ்கள சகோதரரும் சோழன் என்று பெயரினை மாற்றிவிட்டார்.

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=185344#185344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண புத்தன் வணக்கம்!!!

"எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்றால் கோவணத்தோட தான் திரிய வேண்டும்......

இந்த சிட்னி குளிருக்கு தாங்க முடியாது"

ஏனண்ண தமிழன் தேசிய உடை கோவணம் எந்த வரலாறு சொல்லுது?

தமிழனை அழிக்க வேற எவனுமே வேண்டாம்

புத்தனை மாதிரி ஒருத்தர் போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனும் பித்தனும் சண்டை, என்ன கொடுமை மானிடருக்குள் இப்படி சண்iடையிடுவதால் பறவைகளின் சத்தங்களிலும் இனிமை தமிழினிது என்று சொல்லுவார்கள். ஆனால் நாங்களே பறயில்லை போலிருக்கிறதே தமிழுக்கு நல்லது செய்தாயும், வளர்பப்தாயும் கூறி தமிழி கொலை செய்வதிலும் தமிழழைபுறக்கணிப்பது மேல் என பறவைகள் எண்ணுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்.இணையத்துக்கு புதுப் பிரவேசம், உங்களுடன் நேசங் கொள்வதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.