Jump to content

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23-romance.jpg

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

தூங்கும் கணவர்கள்

தாம்பத்ய உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,மெதுவாக செய்யுங்கள்.

பெண்களின் விருப்பம்

தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

தாம்பத்ய உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

காரியம் சாதிக்க

பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசிச்சுப் பார்க்கிறன்.. நாய்.. பூனை.. ஆடு.. மாடு.. குரங்கு.. கரடி.. காகம்.. குருவி.. புழு.. பூச்சி.. புல்.. பூண்டு.. இதுகளுக்கும்.. கதைக்கப் பேச.. கணணில ரைப் பண்ண தெரிஞ்சிருந்தா.. அதுகளும் இப்படி எத்தினை விசயங்களைக் கதைக்குங்கள்...! அதுகளட்ட இருந்து அப்புறம் மனிசன் என்ற மிருகம் இன்னும் நல்ல பாடங்கள் படிச்சிருக்கும்..!

கட்டிப் பிடிச்சமா.. கவுண்டு கிடந்தமா... என்றதோட நிற்காம.. கொஞ்சம்.. அரவணைக்கவும் கற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டிய காலக் கஸ்டமாப் போச்சு..!

ஏதோ செய்து தொலையுங்க.. சனத்தொகையைப் பெருக்காம என்னத்தையாவது செய்யுங்க..! :):lol:

Link to comment
Share on other sites

யோசிச்சுப் பார்க்கிறன்.. நாய்.. பூனை.. ஆடு.. மாடு.. குரங்கு.. கரடி.. காகம்.. குருவி.. புழு.. பூச்சி.. புல்.. பூண்டு.. இதுகளுக்கும்.. கதைக்கப் பேச.. கணணில ரைப் பண்ண தெரிஞ்சிருந்தா.. அதுகளும் இப்படி எத்தினை விசயங்களைக் கதைக்குங்கள்...! அதுகளட்ட இருந்து அப்புறம் மனிசன் என்ற மிருகம் இன்னும் நல்ல பாடங்கள் படிச்சிருக்கும்..!

கட்டிப் பிடிச்சமா.. கவுண்டு கிடந்தமா... என்றதோட நிற்காம.. கொஞ்சம்.. அரவணைக்கவும் கற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டிய காலக் கஸ்டமாப் போச்சு..!

ஏதோ செய்து தொலையுங்க.. சனத்தொகையைப் பெருக்காம என்னத்தையாவது செய்யுங்க..! :):lol:

நெடுக்ஸ்.. பெண்ணைக் கவர வேண்டியது ஆணின் பொறுப்பு.. :D இது இயற்கை..! :wub:

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே.. :D கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ.. :wub:

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

ஆய்வில் கலந்து கொண்ட 456 பேரும் பெண்கள் என்று சொல்லப்படவில்லை என்று நினைக்கிறன். அப்படி எல்லோரும் பெண்களாக இருந்தால் இந்த ஆய்வு இந்தளவில் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல. முற்றிலும் பக்கச்சார்ப்பானது.. (biased). ஆம்.. நீங்கள் சொல்வது போல இது விடயத்தில் ஆண்களின் நிலை.... எதிர்பார்ப்பு என்பது குறித்தும் பெண்களுக்கு விளக்க வேண்டும்.

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multiple orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எது" முடிந்தவுடன் என்று தெளிவா எழுதினால் சிறுசுகள் எமக்கும் விளங்குமே?

Link to comment
Share on other sites

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multible orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

தாங்க்யூ டாக்டர். நெஞ்சை நக்கிட்டீங்க. :D

Link to comment
Share on other sites

இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

  • தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
  • பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.
  • பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை.
  • பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை.
  • அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள் பெருமளவில் வெளிநாட்டவரிடமே நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பெண்களின் உடல்நிலை, பழக்கவழக்கங்கள், எதிபார்ப்புகள் ஆகியவற்றுடன் எம் நாட்டு பெண்களை ஒப்பிட முடியாது... அதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் எம் நாட்டு ஆண்கள் நடப்பார்கள் என்றும் இல்லை. (சிலர் இருக்கிறார்கள் தான்-வெளிநாடு வந்தவுடன் மற்றோரின் நடவடிக்கைகளை பார்த்து தமது கட்டுப்பாடுகளை இழந்து சில ஆசைகளை வளர்ப்பவர்களும் உண்டு.)

இங்கு குறிப்பிட்ட பகுதியினரிடமே ஆய்வு நடத்தப்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பிரச்சினைகள் தெரிவு செய்யப்படுகிறது. இங்கு ஆய்வுக்கு செல்பவர்கள் அனைவரும் கருத்து கூற துணிந்து செல்கிறார்கள். எனவே இங்கு கருத்து கூறாத பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வராது...

எனினும் இதில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால் இங்கு கணவர் மட்டும் அன்புடன் இருந்து வாழ்வு செழிக்காது. மனைவியும் அன்புடன் இருக்க வேண்டும்...

இவற்றை பற்றி / இத்தலைப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியாததால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை...

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே..கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ..

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போனாத்தான் தப்பு

தூங்கக்கூட முடியாதா???

என்னப்பா நீங்க

இந்த ஆண்கள் ரொம்ப பாவமப்பா....... :lol::D :D

Link to comment
Share on other sites

...

ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

...

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

முத்தாடும் ஆசை முத்தி போக

எத்தனை பொண்ணுக வந்தாக

என்ன இடுப்புல சொருக பாத்தாக

முன்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண்:

பொம்பளை உசுரு

போக போக நோக

இந்திரன் மகனெ

இந்த தொல்லை வாழ்க

ஆண்:

பொம்பள உசுரு

போக போக நோக

ஆன்பல கொடுக்கும்

அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேடலில்

கட்டில் சின்னத்தில்

வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு

காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளைவிக்கு

மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு

முத்தம் தருவேன்

பெண்:

என் உசுர கொடிக்கும் என் உசுர கொடிக்கும் உதடுக்கு

மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு

கன்னம் கீரும் கன்னம் கீரும் நகத்துக்கு

முத்தம் தருவேன்

ஆண்:

அட தும்மும் பொழுதில்லும் இம்மி அளவுலும் பிரியாதீக

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண்:

இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுகங்க

பெண்:

ஒரு தாலிக்கு முன்னால் ஒரு தாலாட்டு வைகாதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்

தயிர்போல தயிர்போல உறையிறேன்

கயிர் மேலே கயிர் போட்டு கரைக்கிறீங்க

ஆண்:

நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கிறங்கவும்

மயங்கம் தெளிஞ்சு மயங்க தெளிஞ்சு எழுப்பவும்

ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அய்யோ அடிக்கிறீக

உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக

தண்ணி பட்டலே தாகம் எடுக்கையில் எரியாதிக

எல்லை தான்டாதேக என்னை தொடாதிக

என் வாயொடு வாய் வைக்க வக்கீலு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

Link to comment
Share on other sites

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

Link to comment
Share on other sites

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

அண்ணா, நான் சிரிப்பு முகக்குறி போட மறந்திட்டன். :o நீங்க சீரியஸா எடுத்திட்டீங்கள் போல... :D:icon_idea:

Link to comment
Share on other sites

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஈசன் இணைத்த பழைய பாடலில் பெண், "அது" முடிந்தவுடன்... தூங்கம் கண்களை தழுவட்டும் என்றும்,

குட்டி இணைத்த புதுப் பாடலில் பாடும் பெண் "அது" முடிந்தவுடன்.... போர்வையை போத்திக் கொண்டு படுக்காதீங்க என்று பாடுவதை பார்க்கும் போது.... இந்த விடயத்தில், பெண் சம உரிமை மூலம் ஆண்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டுள்ளதை உணரமுடிகின்றது. வருங்காலத்தில் எப்படி பாடுவார்கள் என்று நினைக்க... அச்சமாக உள்ளது. :o:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

அதானே உடையார், அதோடை... விடிய வேளைக்கு வேலைக்கு போற ஆட்கள் தான் பாவம். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

Link to comment
Share on other sites

அடபோங்கப்பா "வேலை" செய்து களைத்தால் தூக்கம் தானே வரும் நாங்கள் என்னத்தை செய்ய? புலவர் நன்றாக நொந்து தான் போயுருக்கிறார் :D :D :D

Link to comment
Share on other sites

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

புலவரின் கருத்தை நான் லைக் பண்ணுறன்.. :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

மனிசன்!சரியாய்த்தான் கெட்டுநொந்து போச்சுது போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

இதென்ன கோதாரி! :huh: என்னமோ நான் தான் இந்தப் பாட்டை எழுதினது மாதிரிக் கேட்கிறீங்கள்... :mellow: படையப்பா படம் நான் இந்தியாவில் பார்த்தது, அங்கே நின்ற போது எங்கு போனாலும் இந்தப் படப் பாடல்கள் தான் கேட்டபடி இருந்தது..

பொதுவான நல்ல சினிமாப் பாடல்களைத் தவிர மிச்சப் பாடல்களை வைத்து நக்கல் அடிப்பது எங்கட உடன்பிறப்புக்களின்/ நண்பர்களின் பொழுதுபோக்கு... :icon_mrgreen: இந்தப் பாட்டையும் கேட்டு நக்கலடிச்சது ஞாபகத்தில் வந்தது, அது தான் குறிப்பிட்டேன்! :rolleyes:

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

ஒரு பாட்டை நக்கலடிக்கிறதுக்காக சைடில ஒரு தவிலா இசை வைச்சிருக்க முடியும்?? :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.