Jump to content

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் செய்தால் நித்திரை வரும் உடனே படுக்க வேண்டும் என்றால்...பகலில் செய்தால் எப்படி உடனே படுக்க முடியும்? :rolleyes:

இதுக்கு பகலில் மட்டும் செய்பவர்கள்தான் பதிலளிக்கணும்

நாங்கள் நேரம் காலம் குறிக்காதவர்கள்

எமக்கு எல்லாமே ஒரே மாதிரி தான் தெரியும். இருக்கும் :lol::D :D

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் செய்தால் நித்திரை வரும் உடனே படுக்க வேண்டும் என்றால்...பகலில் செய்தால் எப்படி உடனே படுக்க முடியும்? :rolleyes:

தம்பியருக்கு வேலைசெய்யிற இடம் ஞாபகத்துக்கு வந்துட்டுது போலை?????......என்னெண்டு படுக்கிறது ராசா?....அவவின்ரை வேலையையும் நீங்கள்தான் இழுத்துப்போட்டு செய்ய வேண்டிய கட்டாயம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது முடிஞ்சு..............

இரண்டு மணித்தியாலம் பேசின பலன்.

திரும்பவும் தொடங்கவேண்டியதா போச்சு....

அதுவும் முடிஞ்சு.........

ஒரு கிழமை வேலையும் முடிஞ்சுது.

பாழாய் போன இந்த திரி மட்டும் இன்னும் முடியல்லயே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது முடிஞ்சு..............

இரண்டு மணித்தியாலம் பேசின பலன்.

திரும்பவும் தொடங்கவேண்டியதா போச்சு....

அதுவும் முடிஞ்சு.........

ஒரு கிழமை வேலையும் முடிஞ்சுது.

பாழாய் போன இந்த திரி மட்டும் இன்னும் முடியல்லயே???

எல்லாம் முடிந்த பின்னரும் தாங்கள் இந்த திரிக்கு மீண்டும் வந்ததன் மர்மம் என்னவோ? இன்னும்....இன்னும் புதிதாக கண்டுபிடிப்புகள் ஏதாவது அகப்படும் என்றா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரை மட்டும் காதல் என்று வைச்சா பத்தாது கொஞ்சம் இறங்கிப் பாக்கணும்.

கண்டு கேட்டு உற்று உயிர்த்து அறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள.

Link to comment
Share on other sites

பேரை மட்டும் காதல் என்று வைச்சா பத்தாது கொஞ்சம் இறங்கிப் பாக்கணும்.

கண்டு கேட்டு உற்று உயிர்த்து அறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள.

இதனையும் பெயரையும் ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்? நான் என்ன கல்யாணம் என்றா பெயர் வைத்தேன்? காதல் என்று தானே பெயர் வைத்தேன்...

அதற்காக காதல் என்று பெயர் வைத்ததற்காக காதலிக்க வேண்டுமென்றோ, நீங்கள் சொல்வது போல் இறங்கி பார்க்க வேண்டுமென்றோ இல்லை....

ஒரு மருத்துவர் நோயாளிகளுக்கு அறிவுரை சொல்லும் பொது நோயாளிகள் அதை கேட்பார்கள்... காரணம் அவர்கள் சொல்லும் விதத்தில் ஆபாசம் இருக்காது...

இங்கு கருத்துகள் கூறப்பட்டிருக்கும் முறையை மீண்டும் வாசித்து பாருங்கள்... அப்பொழுது புரியும்.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..

உடலுறவு பற்றி ஆபாசமில்லாமல் கூட கருத்து கூற முடியும்...

Link to comment
Share on other sites

  • 7 months later...

நேரம் கேட்ட நேரத்திலை செய்து, பிறகு  நித்திரை போய்,  நைட் சிப்ட் வேலைக்கு லேட்டா போய்... வேலைய தொலைச்சவன் நான்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.