Jump to content

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23-romance.jpg

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

தூங்கும் கணவர்கள்

தாம்பத்ய உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,மெதுவாக செய்யுங்கள்.

பெண்களின் விருப்பம்

தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

தாம்பத்ய உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

காரியம் சாதிக்க

பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசிச்சுப் பார்க்கிறன்.. நாய்.. பூனை.. ஆடு.. மாடு.. குரங்கு.. கரடி.. காகம்.. குருவி.. புழு.. பூச்சி.. புல்.. பூண்டு.. இதுகளுக்கும்.. கதைக்கப் பேச.. கணணில ரைப் பண்ண தெரிஞ்சிருந்தா.. அதுகளும் இப்படி எத்தினை விசயங்களைக் கதைக்குங்கள்...! அதுகளட்ட இருந்து அப்புறம் மனிசன் என்ற மிருகம் இன்னும் நல்ல பாடங்கள் படிச்சிருக்கும்..!

கட்டிப் பிடிச்சமா.. கவுண்டு கிடந்தமா... என்றதோட நிற்காம.. கொஞ்சம்.. அரவணைக்கவும் கற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டிய காலக் கஸ்டமாப் போச்சு..!

ஏதோ செய்து தொலையுங்க.. சனத்தொகையைப் பெருக்காம என்னத்தையாவது செய்யுங்க..! :):lol:

Link to comment
Share on other sites

யோசிச்சுப் பார்க்கிறன்.. நாய்.. பூனை.. ஆடு.. மாடு.. குரங்கு.. கரடி.. காகம்.. குருவி.. புழு.. பூச்சி.. புல்.. பூண்டு.. இதுகளுக்கும்.. கதைக்கப் பேச.. கணணில ரைப் பண்ண தெரிஞ்சிருந்தா.. அதுகளும் இப்படி எத்தினை விசயங்களைக் கதைக்குங்கள்...! அதுகளட்ட இருந்து அப்புறம் மனிசன் என்ற மிருகம் இன்னும் நல்ல பாடங்கள் படிச்சிருக்கும்..!

கட்டிப் பிடிச்சமா.. கவுண்டு கிடந்தமா... என்றதோட நிற்காம.. கொஞ்சம்.. அரவணைக்கவும் கற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டிய காலக் கஸ்டமாப் போச்சு..!

ஏதோ செய்து தொலையுங்க.. சனத்தொகையைப் பெருக்காம என்னத்தையாவது செய்யுங்க..! :):lol:

நெடுக்ஸ்.. பெண்ணைக் கவர வேண்டியது ஆணின் பொறுப்பு.. :D இது இயற்கை..! :wub:

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே.. :D கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ.. :wub:

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

ஆய்வில் கலந்து கொண்ட 456 பேரும் பெண்கள் என்று சொல்லப்படவில்லை என்று நினைக்கிறன். அப்படி எல்லோரும் பெண்களாக இருந்தால் இந்த ஆய்வு இந்தளவில் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல. முற்றிலும் பக்கச்சார்ப்பானது.. (biased). ஆம்.. நீங்கள் சொல்வது போல இது விடயத்தில் ஆண்களின் நிலை.... எதிர்பார்ப்பு என்பது குறித்தும் பெண்களுக்கு விளக்க வேண்டும்.

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multiple orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எது" முடிந்தவுடன் என்று தெளிவா எழுதினால் சிறுசுகள் எமக்கும் விளங்குமே?

Link to comment
Share on other sites

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multible orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

தாங்க்யூ டாக்டர். நெஞ்சை நக்கிட்டீங்க. :D

Link to comment
Share on other sites

இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

  • தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
  • பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.
  • பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை.
  • பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை.
  • அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள் பெருமளவில் வெளிநாட்டவரிடமே நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பெண்களின் உடல்நிலை, பழக்கவழக்கங்கள், எதிபார்ப்புகள் ஆகியவற்றுடன் எம் நாட்டு பெண்களை ஒப்பிட முடியாது... அதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் எம் நாட்டு ஆண்கள் நடப்பார்கள் என்றும் இல்லை. (சிலர் இருக்கிறார்கள் தான்-வெளிநாடு வந்தவுடன் மற்றோரின் நடவடிக்கைகளை பார்த்து தமது கட்டுப்பாடுகளை இழந்து சில ஆசைகளை வளர்ப்பவர்களும் உண்டு.)

இங்கு குறிப்பிட்ட பகுதியினரிடமே ஆய்வு நடத்தப்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பிரச்சினைகள் தெரிவு செய்யப்படுகிறது. இங்கு ஆய்வுக்கு செல்பவர்கள் அனைவரும் கருத்து கூற துணிந்து செல்கிறார்கள். எனவே இங்கு கருத்து கூறாத பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வராது...

எனினும் இதில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால் இங்கு கணவர் மட்டும் அன்புடன் இருந்து வாழ்வு செழிக்காது. மனைவியும் அன்புடன் இருக்க வேண்டும்...

இவற்றை பற்றி / இத்தலைப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியாததால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை...

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே..கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ..

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போனாத்தான் தப்பு

தூங்கக்கூட முடியாதா???

என்னப்பா நீங்க

இந்த ஆண்கள் ரொம்ப பாவமப்பா....... :lol::D :D

Link to comment
Share on other sites

...

ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

...

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

முத்தாடும் ஆசை முத்தி போக

எத்தனை பொண்ணுக வந்தாக

என்ன இடுப்புல சொருக பாத்தாக

முன்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண்:

பொம்பளை உசுரு

போக போக நோக

இந்திரன் மகனெ

இந்த தொல்லை வாழ்க

ஆண்:

பொம்பள உசுரு

போக போக நோக

ஆன்பல கொடுக்கும்

அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேடலில்

கட்டில் சின்னத்தில்

வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு

காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளைவிக்கு

மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு

முத்தம் தருவேன்

பெண்:

என் உசுர கொடிக்கும் என் உசுர கொடிக்கும் உதடுக்கு

மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு

கன்னம் கீரும் கன்னம் கீரும் நகத்துக்கு

முத்தம் தருவேன்

ஆண்:

அட தும்மும் பொழுதில்லும் இம்மி அளவுலும் பிரியாதீக

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண்:

இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுகங்க

பெண்:

ஒரு தாலிக்கு முன்னால் ஒரு தாலாட்டு வைகாதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்

தயிர்போல தயிர்போல உறையிறேன்

கயிர் மேலே கயிர் போட்டு கரைக்கிறீங்க

ஆண்:

நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கிறங்கவும்

மயங்கம் தெளிஞ்சு மயங்க தெளிஞ்சு எழுப்பவும்

ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அய்யோ அடிக்கிறீக

உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக

தண்ணி பட்டலே தாகம் எடுக்கையில் எரியாதிக

எல்லை தான்டாதேக என்னை தொடாதிக

என் வாயொடு வாய் வைக்க வக்கீலு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

Link to comment
Share on other sites

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

Link to comment
Share on other sites

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

அண்ணா, நான் சிரிப்பு முகக்குறி போட மறந்திட்டன். :o நீங்க சீரியஸா எடுத்திட்டீங்கள் போல... :D:icon_idea:

Link to comment
Share on other sites

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஈசன் இணைத்த பழைய பாடலில் பெண், "அது" முடிந்தவுடன்... தூங்கம் கண்களை தழுவட்டும் என்றும்,

குட்டி இணைத்த புதுப் பாடலில் பாடும் பெண் "அது" முடிந்தவுடன்.... போர்வையை போத்திக் கொண்டு படுக்காதீங்க என்று பாடுவதை பார்க்கும் போது.... இந்த விடயத்தில், பெண் சம உரிமை மூலம் ஆண்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டுள்ளதை உணரமுடிகின்றது. வருங்காலத்தில் எப்படி பாடுவார்கள் என்று நினைக்க... அச்சமாக உள்ளது. :o:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

அதானே உடையார், அதோடை... விடிய வேளைக்கு வேலைக்கு போற ஆட்கள் தான் பாவம். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

Link to comment
Share on other sites

அடபோங்கப்பா "வேலை" செய்து களைத்தால் தூக்கம் தானே வரும் நாங்கள் என்னத்தை செய்ய? புலவர் நன்றாக நொந்து தான் போயுருக்கிறார் :D :D :D

Link to comment
Share on other sites

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

புலவரின் கருத்தை நான் லைக் பண்ணுறன்.. :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

மனிசன்!சரியாய்த்தான் கெட்டுநொந்து போச்சுது போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

இதென்ன கோதாரி! :huh: என்னமோ நான் தான் இந்தப் பாட்டை எழுதினது மாதிரிக் கேட்கிறீங்கள்... :mellow: படையப்பா படம் நான் இந்தியாவில் பார்த்தது, அங்கே நின்ற போது எங்கு போனாலும் இந்தப் படப் பாடல்கள் தான் கேட்டபடி இருந்தது..

பொதுவான நல்ல சினிமாப் பாடல்களைத் தவிர மிச்சப் பாடல்களை வைத்து நக்கல் அடிப்பது எங்கட உடன்பிறப்புக்களின்/ நண்பர்களின் பொழுதுபோக்கு... :icon_mrgreen: இந்தப் பாட்டையும் கேட்டு நக்கலடிச்சது ஞாபகத்தில் வந்தது, அது தான் குறிப்பிட்டேன்! :rolleyes:

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

ஒரு பாட்டை நக்கலடிக்கிறதுக்காக சைடில ஒரு தவிலா இசை வைச்சிருக்க முடியும்?? :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.