Jump to content

யாழ்கவிக்கு வாழ்த்துக்களு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி பட்டம் பெற்ற டாகடர் யாழ்கவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....மேலும்மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி பட்டமா எப்போது? எங்கே என்ற விபரங்களை இணைத்தால் நல்லது புத்தன்

கலாநிதிப்பட்டம் பெற்றிருக்கும் யாழ்கவிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

1273041344Q4H0x3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவிக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

எந்ததுறையில் பட்டம் பெற்றார் எனக் கூறினால் அறிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கலாநிதி யாழ் கவிக்கு வாழ்த்துக்கள்!!! என்னத்தில் கலாநிதிப் பட்டம் என்றும் சொன்னால் நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி பட்டமா எப்போது? எங்கே என்ற விபரங்களை இணைத்தால் நல்லது புத்தன்

கலாநிதிப்பட்டம் பெற்றிருக்கும் யாழ்கவிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

1273041344Q4H0x3.jpg

இதற்க்கு யாழ்கவி பதில் கூறுவார் என எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations.gif

நல்ல, செய்தி புத்தன். :rolleyes:

முன்பொருமுறை, யாழ்கவி கலாநிதிக் கட்டுரையை.... எழுதிவிட்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக ஞாபகம். வீட்டில் சிறிய குழந்தைகளுக்கும் தாயாக இருந்து, டாக்டர் பட்டம் பெற்ற யாழ்கவியை பாராட்ட வார்த்தைகளே... கிடைக்கவில்லை.

டாக்டர் யாழ்கவியை மனதார வாழ்த்துவதுடன், யாழ்கள உறவு என்னும் முறையில் பெருமை கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா...எம் பெண்கள் இன்னும் இன்னும் முன்னேற வேண்டும்...அடுப்படியை விட்டு வெளியே வரவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவிக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எழுதிய, ஆராய்சிக் கட்டுரை ஒன்றில்... டாக்டர் யாழ்கவி எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்!

நானும் எனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆராட்சி கட்டுரையை போன வருட நடுப்பகுதியில் சமர்ப்பித்து போனமாதம் சிறிய திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாளை final version சமர்ப்பிக்கின்றேன். நெடுக்காலபோவான் மாதிரி என்னால் எழுத முடியாது, ஆனால் இயலுமானவரை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

http://www.yarl.com/...pic=97771&st=40

கந்தப்புவின் மேற்கோள் போடுவதற்காக, என்னால் திருத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dr. யாழ் கவி அக்காவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..! உங்களின் சாதனைகள் எங்களுக்கு நல்ல ஊக்கமாக உள்ளன..!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி புத்து. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி யாழ் கவிக்கு வாழ்த்துக்கள்!

என்னத்தில் கலாநிதிப் பட்டம் என்றும் அறியலாமா ?

Link to comment
Share on other sites

எமது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி.யாழ்கவிக்கு வாழ்த்துக்களை கூறுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு வாழ்த்துக்கள் என்கிறீர்களே கொஞ்சம் விபரமா சொல்லக் கூடாதா?

எனது பங்கிற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு வாழ்த்துக்கள் என்கிறீர்களே கொஞ்சம் விபரமா சொல்லக் கூடாதா?

எனது பங்கிற்கு வாழ்த்துக்கள்.

உணவு சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரை என, எண்ணுகின்றேன். ஈழப்பிரியன்.

அதனை... கலாநிதி யாழ்கவி சொல்வதே சிறப்பு.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் !!!

மண்ணுக்கும் மக்களுக்கும் உதவியாயும் இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி யாழ் கவிக்கு எனது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

பார் சிறக்கத் தமிழிச்சி,

பேர் சிறக்கப். பிறந்த,

ஊர் சிறக்கக்,கலாநிதியாகிய,

நேரிளையாழே என் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கூறிய என் யாழ் கள உறவுகளாகிய புத்தன், வல்வை சகாறா, வாத்தியார், அலைமகள், தமிழ் சிறி, சபேஸ்,குமாரசமி அண்ணா, வாதவூரான், அபராஜிதன், கலைஞன், நெடுக்காலபோவான், மல்லையூரான், புலவர், தமிழரசு, போக்குவரத்து, ஈழபிரான், வீணா, அகோதா, உடையார் மற்றும் கவி வரைந்த புங்கையூரன் அனைவருக்கும் எனது நன்றிகள்.. நன்றிகள் கூற வார்த்தைகளே வரவில்லை. என்றேன்றும் என் மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாகவும், உதவியாகவும் இருப்பேன். இது தான் என்னால் செய்யக்கூடிய நன்றிக்கடன்.....

இவ்வாழ்த்துக்க்ளை பார்க்க இன்னுமொரு கலாநிதி பட்டம் பெறவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கூறிய என் யாழ் கள உறவுகளாகிய புத்தன், வல்வை சகாறா, வாத்தியார், அலைமகள், தமிழ் சிறி, சபேஸ்,குமாரசமி அண்ணா, வாதவூரான், அபராஜிதன், கலைஞன், நெடுக்காலபோவான், மல்லையூரான், புலவர், தமிழரசு, போக்குவரத்து, ஈழபிரான், வீணா, அகோதா, உடையார் மற்றும் கவி வரைந்த புங்கையூரன் அனைவருக்கும் எனது நன்றிகள்.. நன்றிகள் கூற வார்த்தைகளே வரவில்லை. என்றேன்றும் என் மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாகவும், உதவியாகவும் இருப்பேன். இது தான் என்னால் செய்யக்கூடிய நன்றிக்கடன்.....

இவ்வாழ்த்துக்க்ளை பார்க்க இன்னுமொரு கலாநிதி பட்டம் பெறவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை....

வாழ்த்துக்கள் யாழ்கவி !!

என்ன துறையில் நீங்கள் கலாநிதிப் பட்டம் பெற்றீர்கள் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.