Jump to content

மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

நீங்கள் அதிக கடவுள் பக்தி உடையவர் என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு கோபம் வருகிறது...

ஆனால் அவர் கேள்வியில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை... நான் நினைப்பதும் அவரை போலவே தான்... அதற்காக நான் அறிவாளியில்லை... ஆனால் அவரை நான் பார்த்தவரை எனக்கு அவர் அறிவாளியாக தான் தோன்றுகிறார்... :)

அறிவாளிகள் கதைக்காமல் வேறு யார் கதைக்க வேண்டும்? அறிவாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... ஆனால் இப்படி கருத்துகளுக்கு அறிவாளி என்ற சொல்லை சம்பந்தப்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்... :) :)

நான் 2009 இன் பின்னர் கோயிலுக்கு போவதில்லை... 2, 3 தரம் போயிருக்கிறேன்... அதுவும் வற்புறுத்தலினால்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அதிக கடவுள் பக்தி உடையவர் என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு கோபம் வருகிறது...

ஆனால் அவர் கேள்வியில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை... நான் நினைப்பதும் அவரை போலவே தான்... அதற்காக நான் அறிவாளியில்லை... ஆனால் அவரை நான் பார்த்தவரை எனக்கு அவர் அறிவாளியாக தான் தோன்றுகிறார்... :)

அறிவாளிகள் கதைக்காமல் வேறு யார் கதைக்க வேண்டும்? அறிவாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... ஆனால் இப்படி கருத்துகளுக்கு அறிவாளி என்ற சொல்லை சம்பந்தப்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்... :) :)

நான் 2009 இன் பின்னர் கோயிலுக்கு போவதில்லை... 2, 3 தரம் போயிருக்கிறேன்... அதுவும் வற்புறுத்தலினால்.... :(

ஏன்?என்ன காரணம்?

Link to comment
Share on other sites

கோமகன் அண்ணா!

ஒரு சந்தேகம் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நினைக்கிறேன்.

அப்பரைக் கல்லிலே கட்டிக் கடலிலே விட்ட போது அவர் தேவாரம் பாடினார். கல்லு தெப்பமாகி அவரைக் காப்பாற்றியது.

சம்பந்தர் அப்பாவைக் காணவில்லை என்று அழுதார். ஆண்டவன் பாரியாருடன் வந்து பால் கொடுத்தார்.

இப்படி ஏராளம் ஏராளம் கதைகள்.....

தங்கள் வீட்டில் பொங்க அரிசியில்லாவிட்டாலும் அம்மனுக்கென்று ஒவ்வொரு பிடி அரிசியாகச் சேர்த்து வைத்து வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்கலிட்டு கடவுளை நம்பி வாழ்ந்த வன்னி மக்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையிலே கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் நின்று கூக்கிரலிட்டபோது இந்தக் 'கடவுள்' ஏன் வரவில்லை.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் மணிவாசகன் . இதில் நான் பிழையாக எடுப்பதற்கு என்ன இருக்கின்றது ? பொதுவாகவே ஆன்மீகம் பல சர்சைகளைக் கொண்டிருந்தது வரலாறு . விலங்குகளுடன் விலங்குகளக இருந்த மனிதனை சமூகக் கட்டமைப்புகளுக்குள் கொண்டுவர இப்படியான " கடவுள் நேரில் காட்சி தந்தார் " போன்ற கதைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் . ஆனால் நாயன்மார்கள் பாடிய அத்தனை ஆன்மீகப் பாடல்களும் வரலாற்றுப் பொக்கிசங்களாக எம் முன்னே இருக்கின்றனவே ? இந்தப் பதிவு உங்களை சஞ்சலப்படுத்துவதானால் , எந்த முறையில் இந்தப் பதிவை நான் நகர்த்துவது சிறந்தது என்ற ஆலோசனைகளையும் வழங்கினால் நான் நன்றி உடையவனாக இருப்பேன் . மேலும் உங்கள் இறுதிக் கேள்விக்கான எனது பதில் " அந்த மக்கள் கூக்குரல் இடாமல் தேவாரம் பாடியிருந்தால் கடவுள் சில நேரம் காப்பாற்றியிருக்கலாம் " .

Link to comment
Share on other sites

ஏன்?என்ன காரணம்?

தங்கள் வீட்டில் பொங்க அரிசியில்லாவிட்டாலும் அம்மனுக்கென்று ஒவ்வொரு பிடி அரிசியாகச் சேர்த்து வைத்து வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்கலிட்டு கடவுளை நம்பி வாழ்ந்த வன்னி மக்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையிலே கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் நின்று கூக்கிரலிட்டபோது இந்தக் 'கடவுள்' ஏன் வரவில்லை.

இது தான் காரணம்.. :) :)

நான் கூறுவது ஏதாவது உங்களுக்கு பிடிக்காவிட்டால் மன்னியுங்கள். ஆனால் நான் என்தரப்பு பதிலை கூற விரும்புகிறேன்.... :)

மேலதிக தகவல்களுக்கு நான் ஏற்கனவே இணைத்த "அஷ்வின் வின்" இனது இந்த கவிதையை வாசியுங்கள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100971

Link to comment
Share on other sites

ஆனால் நாயன்மார்கள் பாடிய அத்தனை ஆன்மீகப் படலகளும் வரலாற்றுப் பொக்கிசங்களாக எம் முன்னே இருக்கின்றனவே ?

சரியோ பிழையோ எனக்கு நாயன்மார்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்ற ஆவலினாலும் அவர்கள் பாடல்களினாலும் தான் கோயிலுக்கு போகாவிட்டாலும் இன்றும் இவற்றை வாசிக்கும் ஆர்வம் உள்ளது...

" அந்த மக்கள் கூக்குரல் இடாமல் தேவாரம் பாடியிருந்தால் கடவுள் சில நேரம் காப்பாற்றியிருக்கலாம் " .

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... எத்தனையோ மக்கள் ஷெல் விழுவதற்கு மத்தியிலும் வீட்டிலும் கோயிலிலும் தேவாரம் படித்துக்கொண்டிருந்தார்கள்....

அவர்கள் ஏற்கனவே உள்ள தேவாரத்தை படிக்காமல் புதிதாக இயற்றி படித்திருக்க வேண்டுமென்று மட்டும் கூறி விடாதீர்கள்... அப்படி படித்தால் தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் அதற்கான ஆற்றலையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்...

பிறந்த ஒரு மாத குழந்தை, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகளும் தேவாரம் படித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ எனக்கு நாயன்மார்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்ற ஆவலினாலும் அவர்கள் பாடல்களினாலும் தான் கோயிலுக்கு போகாவிட்டாலும் இன்றும் இவற்றை வாசிக்கும் ஆர்வம் உள்ளது...

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... எத்தனையோ மக்கள் ஷெல் விழுவதற்கு மத்தியிலும் வீட்டிலும் கோயிலிலும் தேவாரம் படித்துக்கொண்டிருந்தார்கள்....

அவர்கள் ஏற்கனவே உள்ள தேவாரத்தை படிக்காமல் புதிதாக இயற்றி படித்திருக்க வேண்டுமென்று மட்டும் கூறி விடாதீர்கள்... அப்படி படித்தால் தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் அதற்கான ஆற்றலையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்...

பிறந்த ஒரு மாத குழந்தை, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகளும் தேவாரம் படித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?

மதங்கள் வேண்டாம் என்கிறீர்களா? அல்லது காலைமுதல் மாலை வரை இங்கே ஒப்பாரி வைப்போம் என்கிறீர்களா? இல்லையேல் உங்கள் முன்னோட்டங்களை சொல்லுங்கள்?இனியும் யாருக்கு கொடிபிடிக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

மதங்கள் வேண்டாம் என்கிறீர்களா? அல்லது காலைமுதல் மாலை வரை இங்கே ஒப்பாரி வைப்போம் என்கிறீர்களா? இல்லையேல் உங்கள் முன்னோட்டங்களை சொல்லுங்கள்?இனியும் யாருக்கு கொடிபிடிக்க வேண்டும்?

நீங்கள் கூறிய எதை பற்றியும் நான் கூற வரவில்லை... வன்னி மக்களை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை? அப்படி அவர்கள் இறப்பது தான் நியதி என்றால் ஏன் சாதரணமாக கொலைசெயயப்படாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் என்ற கேள்விகள் தான் என்னுள் எழுகிறது...

கோமகன் அண்ணாவின் திரியில் மாறி மாறி நாம் கருத்துகள் எழுதிக்கொண்டிருப்பது அழகல்ல... எனவே இதனை இத்துடன் நிறுத்தி விடுவோம்.. நன்றி... :) :) :) :) :)

Link to comment
Share on other sites

தரமான இலக்கியங்கள் என்ற வகையில் தேவாரங்களை மதிக்கிறேன். ஆனால் பரவச நிலையெல்லாம் இனிமேல் ஏற்படுமா என்பது சந்தேகமே!

தற்போதெல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளைக் காணும் போது போபம் வருகிறது. அது என் பலவீனமாக இருக்கிறது.

ஆனாலும் இந்தப் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் பலர் இருப்பதால் சரித்திரக் கதைகளை வாசிக்கும் ஆர்வம் பலரிடத்தில் இருப்பதனாலும் உங்கள் பதிவைத் தொடருங்கள்.

உங்கள் திரியைத் திசைமாற்றியதற்கு மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

சிங்களவன் அம்பும் வில்லுடனும்,கல் கத்திகளுடனும் வந்திருந்தால் ஒவ்வொரு ஈழவிரும்பியும் தெய்வங்கள் போல் வென்றிருப்பார்கள்.

அறிவாளிகள் கதைக்க வந்திட்டினம்.

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி ஒழுகப் படும். 154

குமாரசாமியர் உங்களுக்கு நான் தாற குளிசை மேலை சொன்னது தான் . ரெண்டு பிளாவால வாற கிக் ஐ விட இதிலை கிக் கூட . நன்றி உங்கள் கருத்துக்களுக்கு .

தொடர்ந்து எழுதுங்கள், கோமகன்.

மிக்க நன்றிகள் நூணா உங்கள் காணொளிக்கு .

Link to comment
Share on other sites

நீங்கள் அதிக கடவுள் பக்தி உடையவர் என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்களுக்கு கோபம் வருகிறது...

ஆனால் அவர் கேள்வியில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை... நான் நினைப்பதும் அவரை போலவே தான்... அதற்காக நான் அறிவாளியில்லை... ஆனால் அவரை நான் பார்த்தவரை எனக்கு அவர் அறிவாளியாக தான் தோன்றுகிறார்... :)

அறிவாளிகள் கதைக்காமல் வேறு யார் கதைக்க வேண்டும்? அறிவாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... ஆனால் இப்படி கருத்துகளுக்கு அறிவாளி என்ற சொல்லை சம்பந்தப்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்... :) :)

நான் 2009 இன் பின்னர் கோயிலுக்கு போவதில்லை... 2, 3 தரம் போயிருக்கிறேன்... அதுவும் வற்புறுத்தலினால்.... :(

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று. 157

மிக்க நன்றிகள் காதல் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

தரமான இலக்கியங்கள் என்ற வகையில் தேவாரங்களை மதிக்கிறேன். ஆனால் பரவச நிலையெல்லாம் இனிமேல் ஏற்படுமா என்பது சந்தேகமே!

தற்போதெல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளைக் காணும் போது போபம் வருகிறது. அது என் பலவீனமாக இருக்கிறது.

ஆனாலும் இந்தப் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் பலர் இருப்பதால் சரித்திரக் கதைகளை வாசிக்கும் ஆர்வம் பலரிடத்தில் இருப்பதனாலும் உங்கள் பதிவைத் தொடருங்கள்.

உங்கள் திரியைத் திசைமாற்றியதற்கு மன்னிக்கவும்

உங்கள் திறமைகளை நான் என்றுமே தவறாக எடைபோட்டது கிடையாது . நான் இந்தக் கருத்துக்களத்தின் வாசகனாக இருந்தகாலத்தில் உங்கள் எழுத்துகளால் கவரப்பட்டவன் . உங்கள் கருத்தால் எனது பதிவு திசைமாறியதாக நான் நினைக்கவில்லை . மாறக , எனது பதிவு ஒருவரால் ஊன்றிக் கவனிக்கப்பட்டு அலசி ஆராய்ந்து கேள்வி எழுப்பப் பட்டதாகவே உணர்கின்றேன் . ஆகவே உங்கள் கேள்வியினால் இந்தப் பதிவு செழுமைப் படுத்தப்பட்டுள்ளது என்பதே எனது கருத்து . மிக்க நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் . கருத்துக்களுக்கும் .

Link to comment
Share on other sites

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று. 157

நன்றி உங்கள் கருத்துக்கு...

நான் அறம் அல்லாத எதையும் செய்வது போல் எனக்கு தோன்றவில்லை...

பொறாமை, பேராசை, அடுத்தவர் மேல் கோபம் கொள்ளல், அடுத்தவர்களை புண்படுத்தும் சொற்பிரயோகம் ஆகியவற்றினை தவிர்ப்பதே உண்மையான அறம்...

இங்கு நான் யாரையாவது நோகடித்திருந்தால் அது அறத்தை மீறியிருப்பதற்கான சந்தர்ப்பம்.. அப்படி நடந்திருந்தால் உரியவர்கள் மன்னித்து கொள்ளுங்கள்...

நன்றி...

Link to comment
Share on other sites

12 ஏயர்கோன் கலிக்காம நாயனார் .

naaiyadi_i.jpg

சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபத்தியிலும் அடியார் பக்த்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருபணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித்தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்கனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்யுற்று, ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றானே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆதிய தேவரெல்லாம் தொழும் தேவாதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தன்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார்.

அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் வழிவழி அடியனான என் வருதத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் எந்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற் சூலை சென்று நீ தீர்ப்பாய்' எனப் பணித்தருளினார். நம்பியாரூரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற் இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.

கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக்கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காமருடைய சூலைநோயை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்' என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்' என்றனர். அதுகேட்ட வன்றொண்டர், தீங்கேதுமில்லை என்றீர்கள், ஆயினும் என்மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்' என்றார். அதுகேட்டு அவர்கள் கலிக்காமரைக் காட்டினர். கலிக்காமர் குடர் சொரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் 'நிகழ்ந்தது நன்று; யானும் இவர் போல் இறந்தழிவேன்' என்று குற்றுடைவாளைப் பற்றினார். அப்பொழுது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து "கேளிரேயாக்கிக்கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர். நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊர்க்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

Link to comment
Share on other sites

13 ஏனாதி நாத நாயனார் .

naeenaat_i.jpg

சோழநாட்டிலே எயினூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாத நாயனார் . தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார்.

ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது. அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று 'வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது' என அவரை போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். 'நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்'. என்று அங்கு அதிசூரன் கூறினான். ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான்.

தோற்றோடிய அதிசூரன் மானமழிந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான்."நாம் இருவருக்குந் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்கலாத்தே வேறோர் இடத்திற் போர் செய்வோம், வாரும்" என்று ஒருவனைக் கொண்டு ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். அதுகேட்ட ஏனாதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்களத்திற் சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். தீங்கு குறித்து அழைத்த தீயோனாகிய அதிசூரன், 'திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்' என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு வாளும் கேடகமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதர் சமயந் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே 'கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்' என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார். ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையிற்பற்றியபடியே போர் செய்வார் போல் வாளுடன் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தொன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

http://ta.wikipedia....ாதி_நாத_நாயனார்

Link to comment
Share on other sites

14 . ஐயடிகள் காடவர்கோன் நாயனார் காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685).

Naaiyadi_i.jpg

காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். இவ்வாறு பல்லாண்டு காலம் கோயில் திருப்பணிகள் புரிந்தும் ஈசனை போற்றி இசைபாடியும் சிவலோகம் சேர்ந்தார்.

Naaiyadi.jpg

http://kala-tamilforu.blogspot.fr/2011_02_01_archive.html

Link to comment
Share on other sites

15 கணநாத நாயனார்.

naganana_i.jpg

“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.

அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்.

இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/15.html

Link to comment
Share on other sites

16 கணம்புல்ல நாயனார் .

nakanamp_i.jpg

“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை .

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.

ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். ஆனால் அது தாம் நியமாகவே மேற்கொண்ட யாம அளவு வரை எரிக்கப் போதாதாயிற்று. நாயனார் அன்பினால் எலும்பும் உருக கணம்புல்லைப்போன்ற தமது திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்தனர். தலையாய அத்திருவிளக்குப் பணியால் இருவினைத் தொடக்கையும் எரித்தொழித்தார். இறைவர் அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளினார். அவர் சிவலோகத்தில் இறைஞ்சி இன்பமுடன் அமர்ந்தனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

புத்தன்,

நாயனார்கள், சைவம் வளர்த்தவர்கள்! சிவனை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆழ்வார்கள் வைஷ்ணவ மதத்தை வளர்த்தவர்கள்! விஷ்ணுவை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆண்டாள்கள், ஆழ்வார்களின் பெண்பால் எனக் கருதுகின்றேன்!

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

இவரது தமிழ்ப் பாடல்கள், மிகவும் இனிமையானவை!

குறுக்கே நுழந்தமைக்காக, கோமகனும் ,புத்தனும் மன்னிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

புத்தன்,

நாயனார்கள், சைவம் வளர்த்தவர்கள்! சிவனை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆழ்வார்கள் வைஷ்ணவ மதத்தை வளர்த்தவர்கள்! விஷ்ணுவை முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள்!

ஆண்டாள்கள், ஆழ்வார்களின் பெண்பால் எனக் கருதுகின்றேன்!

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

இவரது தமிழ்ப் பாடல்கள், மிகவும் இனிமையானவை!

குறுக்கே நுழந்தமைக்காக, கோமகனும் ,புத்தனும் மன்னிக்கவும்!

நன்றிகள் புங்கையூரான்....ஆகவே இரு கருத்தியல் கோட்பாட்டுக்காக தமிழ் சமுகம் மதரீதியில் அப்பவே பிரிவடைந்துள்ளது....ஆழ்வார்கள் ஈழத்தில் பெரிதாக பிரபலம் அடையவில்லை.......இப்ப இரண்டையும் ஒன்றாக்கி இந்து என சொல்லுகிறோம்.......ம்ம்ம்

Link to comment
Share on other sites

<p>

நன்றிகள் புங்கையூரான்....ஆகவே இரு கருத்தியல் கோட்பாட்டுக்காக தமிழ் சமுகம் மதரீதியில் அப்பவே பிரிவடைந்துள்ளது....ஆழ்வார்கள் ஈழத்தில் பெரிதாக பிரபலம் அடையவில்லை.......இப்ப இரண்டையும் ஒன்றாக்கி இந்து என சொல்லுகிறோம்.......ம்ம்ம்

எனக்கு தெரிந்து முன்பு இந்து சமயம் வேறு, சைவ சமயம் வேறு, வைஷ்ணவ சமயம் வேறு.. சைவ சமய கடவுள் முருகன். இந்து சமய கடவுளாக சிவன், பிள்ளையாரை கூறுவார். காலப்போக்கில் சிவனின் மகன் முருகன் என்று கதை புனையப்பட்டிருக்கிறது. அதே போல் வைஷ்ணவ சமய கடவுள் தான் விஷ்ணு. இறுதியில் இவை அனைத்தையும் இந்து சமயம் என்ற பெயரிலேயே ஒன்று சேர்த்து விட்டார்கள்.

அதனால் தான் இன்றும் எமது வருடப்பிறப்பு தை மாதமா, சித்திரை மாதமா என்ற குழப்பம் தீரவில்லை. சைவ சமயத்தவரின் வருடப்பிறப்பு தை மாதம் தான். எனினும் இந்து சமய வருடப்பிறப்பை தான் நாம் கொண்டாடுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இன்று தான் இந்த திரியில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் எனப் போய்ப் பார்த்தேன் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை ஆனால் வாசித்த மட்டில் பிரயோசனமான பதிவு தொடருங்கள்...உங்களுக்கு தெரிந்ததெல்லாம் யாழில் உள்ளவர்களுக்கு பிரயோசனப்படட்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

ஆழ்வாருக்கும் நாயன்மாருக்கும் என்ன வித்தியாசம்....?அன்று இந்த நாயன்மார் சைவத்தை பரப்புவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகள் அல்லது கதாநாயகர்கள் என்றும் சொல்லலாம் இவர்களில் சிலர் கமல் , ரஜனி ரேஞ்சில பிரபலமானார்கள், சிலர் சிவக்குமார் ,விஜய்குமார் இன்னும் சிலர் துணைநடிகர் ரேஞ் சந்தானம்,நிழல்கள் ரவி......

கோமகன் தொடருங்கோ

புத்தன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் . உங்கள் கேள்வி நீண்ட வரலாற்றைக் கொண்டது . 12 ஆழ்வார்கள் வைணவ மதத்தின் முழுமுதல் கடவுளாம் விஷ்ணுவையும் , 63 நாயன்மார்கள் இந்து சமயத்தின் முழுமுதற்கடவுளாம் சிவனையும் கொண்டு அவரவர் இயங்கு தளத்தில் இயங்கினார்கள் . நான் அறிந்தவரையில் இந்துசமயம் பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது . அதில் சைவம் சிவனையும் சாக்தம் சக்தியையும் , காணாபத்தியம் வினாயகரையும் முழுமுதற்கடவுளாக் கொண்டிருந்தது .அதேபோல் வைஷ்ணவம் வடகலை . தென்கலை எனப்பிரிவு பட்டிருந்தது . ஆனால் பெரும் போராட்டத்தைக் கொண்டிருந்தது சைவமும் சமணமும் என்பது வரலாறு . மன்னராட்சியில் யார் ராஜகுருவாக இருந்தார்களோ அந்தந்தக்காலத்தில் இந்த இரு சமயங்களும் ஏற்றத் தாழ்வினைப் பெற்றிருந்தன .காலப்போக்கில் சமணம் வீழ்ச்சியுற்று பௌத்தமதாமாகவும் , ஜென்மதமாகவும் பரிணமிக்க , சைவம் தனது தாய் மதமான இந்து சமயத்துடன் கலந்து பெரும் வளர்சிகண்டது வரலாறு . கீறீஸ்த்தவத்தில் எவ்வாறு பல உடப்பிரிவுகள் உள்தோ அதேபோல் இந்துசமயத்தில் பல உட்பிரிவுகள் வருவதில் அதிசயமில்லை . மற்றவர்களின் பதிலையும் கண்டு தொடருகின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.