Jump to content

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012


Recommended Posts

வாக்களிப்பில் பங்கு பற்றிய கிளியவன் அண்ணா, நுணாவிலன் அண்ணா, தமிழரசு அண்ணா, கருணை நிழல் அண்ணா, கண்ணீர் அண்ணா ஆகியோருக்கும் என் நன்றிகள்.

மற்றவர்கள் பெயர்கள் நினைவு வரும்போது அவர்களையும் கூறுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 648
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியைத் திறந்த நெல்லையனுக்கும் ஓர் இயங்கு நிலையைத் தோற்றுவித்த காதல், உதயம் தொடர்ந்து ஒரு பெரிய கருத்தாளர் பட்டியலே இருக்கிறது... அனைவருக்கும் பாராட்டுக்கள்.. குறிப்பாக அகூதா, மல்லையூரான், மற்றும் புரட்சி ஆகியோருக்கும், தொடர்ந்து பல வழிகளிலும் இவ்விடயத்தைக் காவிச் சென்ற கருத்துக்கள நண்பர்களுக்கும் தலை சாய்த்து மதிப்பளிக்கின்ற அதே வேளை தொடர்ந்தும்... எங்கள் போராட்டம் தொடரும்..... தளத்தில் கடந்தகாலங்களில் நடந்த அகிம்சை, ஆயுத போராட்டங்களைத் தொடர்ந்து.... இப்போது வடிவங்கள் மாறிய புதிய போராட்டம் அதுதான் புலம்பெயர்ந்தவர்கள் போராட்டம்... முற்றுமுழுதாக இராணுவத்திற்குள் குரல் அடைக்கப்பட்ட எங்கள் இனத்தின் குரலாக எங்கள் போராட்டம் தொடரும் என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் அழுத்திச் சொல்லவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். சொல்வோம்

Link to comment
Share on other sites

நன்றி அக்கா உங்கள் signature இல் மீண்டும் ஆதரவளிப்பதற்கு. :)

தளத்தில் கடந்தகாலங்களில் நடந்த அகிம்சை, ஆயுத போராட்டங்களைத் தொடர்ந்து.... இப்போது வடிவங்கள் மாறிய புதிய போராட்டம் அதுதான் புலம்பெயர்ந்தவர்கள் போராட்டம்... முற்றுமுழுதாக இராணுவத்திற்குள் குரல் அடைக்கப்பட்ட எங்கள் இனத்தின் குரலாக எங்கள் போராட்டம் தொடரும் என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் அழுத்திச் சொல்லவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். சொல்வோம்

நல்ல கருத்து. :)

Link to comment
Share on other sites

அண்ணா இன்னொரு உதவி வேணும். பகலவன் அண்ணா கொடுத்த link இல் சென்று bbc one இன் link ஐ போட்டு தேடி உள்ளே சென்றால்,

To play BBC One you need to enable JavaScript. How ? என்று வருகிறது. How என்பதை அழுத்த java script ஐ enable என்று விடும்படி கேட்கிறது. ஆனால் JavaScript இற்கு ஏற்கனவே enable என்று தான் tick பண்ணப்பட்டிருக்கு. empty the cache என்பதை கொடுத்த பிறகும் இப்படியே தான் இருக்கு. :( என்ன செய்ய வேண்டும்? முடிந்தால் பதிலளியுங்கள்.

openproxy இல் bbc one இன் link ஐ போட்டு பெறப்பட்ட link இதுதான்.

http://openproxy.co.uk/browse.php?u=Oi8vd3d3LmJiYy5jby51ay9pcGxheWVyL3R2L2JiY19vbmVfbG9uZG9uL3dhdGNobGl2ZQ%3D%3D&b=13&f=norefer

வேறு uk link இற்கு இப்படி வரவில்லை. BBC iplayer க்கு தான் இப்படி வருகிறது. :(

எனக்கு மட்டும் அப்படி வருகிறதா வேறு யாருக்கும் கூட அப்படி வருகிறதா? :unsure: :unsure:

Link to comment
Share on other sites

BBC ONE இதில் பார்க்கலாம். விருது விழா நேரலையில் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்: http://livetvcafe.ne...664W52Y/BBC-ONE

கூகிழில் watch BBC ONE LIVE என தேடல் செய்யுங்கள். மூன்று, நான்கு வெவ்வேறு தளங்களூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

மேலும், கீழும், பக்கங்களிலும் உள்ள விளம்பரங்களை மாத்திரம் சொடுக்கிவிடாதீர்கள். அதனூடு வைரசும் வரலாம். சுமார் 20 செக்கன்களின் பின்னர் நேரலையில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இன்னோர் இணைப்பு: http://nowwatchtvlive.com/2011/07/watch-bbc-one-uk-online-bbc-one-live-channel/

ஒவ்வொரு இணைப்பிலும் BBC ONE சுமார் 30 செக்கன்களின் பின் ஆரம்பிக்கும். காணொளி மீது உள்ள அல்லது அதை மறைக்கும் விளம்பரங்களை மூடும் போது அவதானம் தேவை.

Link to comment
Share on other sites

இந்த BBC ONE இணைப்பு தெளிவு அதிகமாக உள்ளது: http://www.onlinetvj...ing-online.html

விருது விழா சற்று முன் நேரலையில் ஆரம்பித்துள்ளது. தெளிவு பரவாயில்லை.

Link to comment
Share on other sites

இந்த BBC ONE இணைப்பு தெளிவு அதிகமாக உள்ளது: http://www.onlinetvj...ing-online.html

நன்றி அண்ணா. :)

Link to comment
Share on other sites

BAFTA 2012 Current Affairs UnderCover Careக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் இரண்டுக்குமே ஏமாற்றம்.

Current Affairs

WINNER: Undercover Care: The Abuse Exposed (Panorama)

Bahrain: Shouting in the Dark

Sri Lanka’s Killing Fields

The Truth About Adoption (Panorama)

http://www.bafta.org...evision/awards/

Link to comment
Share on other sites

rkn-0421-17971.JPG

Current Affairs winner: Undercover Care

The winners of the BAFTA for Current Affairs alongside award presenter Jeremy Bowen.

http://www.bafta.org/television/awards/2012-television-awards-winners,662,GAL.html

அரசியல் காரணங்களுக்காக பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

அரசியல் காரணங்களுக்காக பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட ஆவணப்படங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கக்கூடும்.

channel 4 இற்கு தராவிட்டாலும் Al jazeera க்கு என்றாலும் கொடுத்திருக்கலாம். :(அரசியல் காரணங்களுக்கு பயப்படுபவர்கள் என்றால் இவ்விழாவில் current affair என்ற ஒன்றையே தவிர்த்திருக்கலாம். :wub:

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் நோயாளிகளின் காப்பகத்தில் நடந்ததை ஆதாரங்களோடு உண்மைகளை/ கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்...

எமது மக்களின்அவலங்களை, போற்குற்றங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 க்கு bafta விருது கிடைக்காமல் போனது கவலையாக இருந்தாலும் இந்த நோயாளிகளின் உணர்வுகளும் மதிக்கப் படவேண்டியவையே...

Link to comment
Share on other sites

nominees ஆக தெரிவு செய்யப்பட்ட அனைத்து காணொளிகளுக்கும் ஏதாவதொரு முக்கிய காரணம் இருக்கும் தான் குட்டி அண்ணா. ஆனாலும் அவற்றில் மிக முக்கிய பிரச்சனைகளை வெளிப்படுத்திய காணொளிகளில் ஒன்றுக்கு விருது கிடைக்காதது BAFTA விருது விழாவையே கேள்விக்குறியாக்கியுள்ளது. :unsure:

எனினும் விருது பெற்ற காணொளிக்கு எம் வாழ்த்துகள். :)

radiotimes இல் ஓரளவு வாக்கு போட்டதால் கிடைத்த திருப்தியை வைத்துக்கொண்டு அனைவரும் இனி லண்டன் மகாராணிக்கு message போடுங்கள். twitter இல் என்றாலும் மகிந்தவின் லண்டன் வருகையை எதிர்க்கிறோம் என்று ஒரு வசனம் போடுங்கள். :)

Link to comment
Share on other sites

வாக்களிப்பு நடந்த விதத்தை அவதானித்து இருக்கலாம்... அதனால் இரண்டிற்கும் விருது வழங்காமல் வேறு ஒன்றுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்... எனது தனிப்பட்ட ஊகிப்பு மட்டுமே!

அதற்காக இரவும் பகலும் உழைத்த உறவுகளை நான் குறை சொல்லவில்லை.

ஒரு தாழ்மையான வேண்டுகோள், அடுத்தமுறை இப்படி ஏதும் ஒரு நிகழ்வு நடக்குமாயின் தயவு செய்து திரி தொடக்கி எல்லோருக்கும் தெரிவது போல் ஒவ்வொரு விடையங்களையும் விளம்பரப் படுத்தாமல் தனிமடல்கள் மூலம் உங்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் தொடர்பில் இருந்து செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

BAFTA Awards - Current Affairs உலகளாவிய விடயத்திற்கு மட்டுமான விருது அல்ல. தவிர, தெரிவுக்குழுவில் உள்ளவர்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் பிரித்தானியாவிக்கு வெளியில் நடைபெற்றுள்ள சம்பவம் பற்றிய விடயத்தினைவிட தமது நாட்டினுள் நடைபெற்ற சம்பவத்திற்கு அதிக கவனம் கொடுக்கக்கூடும். வெளிநாடுகளில் பலருக்கு சிறீ லங்கா எனும் ஓர் நாடு பற்றியே தெரியாது. பலருக்கு 2009 வீதி மறிப்பு, மனித சங்கிலி போராட்டங்களின் பின்னரே சிறீ லங்கா எனும் நாடு பற்றி தெரியும். எனவே சிறீ லங்கா கொலைக்களம் அவர்களது விருப்பத்தெரிவாக அமையாது போயிருக்கலாம்.

விருதுகளை தொகுத்து வழங்கியவர் இறுதியாக முடிவுரையில்... உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றால் அதற்கு அரசியலே காரணமாகும் என நகைச்சுவையாக கூறினார். அவர் நகைச்சுவையாக அப்படி தெரிவிப்பினும், BAFTA குழுவிற்கு பாரின், சிறீ லங்கா அரசாங்கங்கள் மூலம் உயர் மட்டத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக நெருக்கடிகளும் அல்லது அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு இருக்கலாம். இவையும் இந்நாடுகள் சம்மந்தப்பட்ட ஆவணங்களுக்கு விருது கிடைக்காமைக்கு காரணமாகக்கூடும். இந்த ஆவணப்படங்களுக்கு விருது கொடுப்பதன் மூலம் BAFTA குழு தமக்கு தேவையில்லாமல் பிரச்சனைகள் வருவதை தவிர்ப்பதற்கு இப்படி செய்திருக்கலாம்.

நாம் முன்பு யாழ் செய்திக்குழுமம் ஊடாக சில பரப்புரைகள் செய்தபோது எமக்கு காணொளிகளுக்கு அதிக பார்வைகளை பெறுவது மிகவும் கடினமாக காணப்பட்டது. ஆனால், இப்போது கிடைப்பதுபோல் ஆதரவு கிடைத்தால் சனல் 4 கொலைக்களம் காணொளியின் பார்வைகள் மில்லியன் கணக்கில் உயர்வதற்கு உதவலாம். இது உலக அளவில் அதிகமானோர் சிறீ லங்காவின் கொலைக்களம் பார்வையிடப்படுவதற்கு உதவலாம். சனல் 4 இன் யூரியூப் காணொளிக்கு like ஐ விட unlike ஆயிரக்கணக்கில் போடப்பட்டுள்ளது. நீங்கள் like செய்வதன் மூலம் அதிகமானோர் அதை பார்வையிடுவதற்கு உதவலாம்.

Radio Timesகு இரவு, பகலாக வாக்கு குத்திய நேரத்திற்கு சனல் 4 கொலைக்களம் காணொளியை யூரியூப்பில் அதன் பார்வைகள் அதிகரிப்பதற்கு முயற்சி செய்திருப்பின் பார்வைகள் இரண்டு மில்லியன்களுக்கு மேலும் அதிகரித்திருக்கும். இப்போது சில லட்சங்கள் பாரவைகளே உள்ளது.

Link to comment
Share on other sites

சனல் 4 இன் யூரியூப் காணொளிக்கு like ஐ விட unlike ஆயிரக்கணக்கில் போடப்பட்டுள்ளது. நீங்கள் like செய்வதன் மூலம் அதிகமானோர் அதை பார்வையிடுவதற்கு உதவலாம்.

ஆம், முதலில் அதனை யோசிக்கவில்லை. :( சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. :)

இனியாவது நாம் இதனையும் கருத்தில் கொள்வோம். என்னால் முடிந்த பங்களிப்பை நானும் தருகிறேன். :)

Link to comment
Share on other sites

பல நாட்களின் பின் இந்த திரியை பார்த்தேன்....கவலையாக உள்ளது..ஆனாலும் .இந்தத்திரியில் முன் நின்று செயற்பட்டு,எம் எல்லோரையும்

தட்டி எழுப்பி வாக்களிக்க வைத்த தங்கை காதலுக்கும் ,தம்பி உதயனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திரியினூடு

வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறுகிறேன்.காதல்,உதயன் அவர்களிற்கு எனது சிறிய அனுபவத்தின் மூலம்

பகிர்ந்து கொள்வது என்னவென்றால்.[ நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதி.............நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின்

கோலங்கள் ..................அஞ்சாமல் மோது .............] இந்தப்பாடலின் வரிகளை யாருடைய மனங்களையும் நோகும்படி எழுதவில்லை ,மாறாக

.உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே .............நன்றி

Link to comment
Share on other sites

காதல்,உதயன் அவர்களிற்கு எனது சிறிய அனுபவத்தின் மூலம்

பகிர்ந்து கொள்வது என்னவென்றால்.[ நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதி.............நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின்

கோலங்கள் ..................அஞ்சாமல் மோது .............] இந்தப்பாடலின் வரிகளை யாருடைய மனங்களையும் நோகும்படி எழுதவில்லை ,மாறாக

.உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே .............நன்றி

நன்றி அண்ணா.

நல்லோர்க்கு என்று நீங்கள் போட்டதால் நானும் நல்ல பிள்ளை என்று சொல்லிக்கொண்டு வந்து நன்றி சொல்லவில்லை. :( :( :( ஆனால் எமக்காக பாடலை இணைத்ததால் நன்றி சொல்கிறேன். :)

(ஒருவரியில் முடிக்கிற வரிக்கு கூட பல வரிகளில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைமை எனக்கு. :()

நிச்சயமாக இப்பாடல் நல்லவர்களுக்கு உதவும். :) அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். :)

Note: பெயரில் ஒரு திருத்தம். உதயன் இல்லை உதயம். :)

Link to comment
Share on other sites

எப்படி ஊடக உலகம் வேண்டுமென்றே தமிழர் பிரச்சனையை மறைத்து ஒதுக்கி வந்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் . தனக்கும் அதில் பங்கிருந்தாலும், BBCகூடக் கிட்டடியில் இதை கூறியிருந்தது. இந்த ஆவணத்தை தயாரிக்க Channel-4 உண்மையான உழைப்பை போட்டிருந்தது. தாயரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலார் இலங்கையால் பலதடவை மிரட்டப்பட்டும் நாடுகடத்தவும்பட்டவர்களே. இந்த ஆவணத்தை அகில உலக NGOக்கள் உதாரணம் காட்டியிருந்தன. இதில் முதன் முறையில் ஈடுபட்ட சாட்சியங்கள் இப்போது இலங்கையில் பணயக்கைதிகள். இதற்கெல்லாம் பிறகும் ஒரு தயாரிப்பு பரிசு பெறத்தவறிவிட்டது என்றால் நிச்சயமாக அது எங்கோ உதைக்கிறது. அந்த இடம் BAFTA இன் ஊடக நடுநிலமையாகும்.

கணக்கில் எடுக்கப்படமாட்டாதென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு வாக்களிப்பு இந்த தயாரிப்பை பரிசு பெறத்தகமையில்லாததாக மாற்றியிருக்கிறதென்றால் நிச்சயமாக பரிசளிப்பவர்கள் மீது ஓரவஞ்சக செயல்ப்பாடு சம்பந்தமாக சந்தேகப்படவேண்டும். இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கள்ள வாக்களிப்புக்களை அரசாங்கம் தமிழர் மீது ஏவும் சட்டப்படியான ஆயுதமாக ஏற்றுகொண்டிருக்கிறார்கள். தமிழர் சம்பந்தமாக இப்படி நிகழ்வுகளில் அவர்கள் வெற்றி பெறாமல் இருக்க இனிமேலைய காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்று BAFTA இலங்கை அரசுக்குப் பாடம் கொடுத்திருக்கிறது. அத்தாவது "நீங்கள் தமிழருக்கெதிராக கள்ள வோட்டு ஆரம்பித்து வையுங்கள். நாங்கள் தமிழரின் ஆவணங்களை தகமை இல்லாததாக அறிவிக்க அதுவே போதும் " என்பதாகும்.

Link to comment
Share on other sites

வாக்களிப்பு தொடர்பாக நன்றி எனும் வார்த்தையை தவிர்க்குமாறு சகாறா அக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கு பதிலாக பாராட்டுகள் எனும் வார்த்தையை நானும் பயன்படுத்துகிறேன். (அவர் கருத்திலிருந்து சுட்டது தான் :D)

எனினும் பழக்கதோசத்தில் எங்காவது நன்றி கூறி விட்டால் கோவிக்க வேண்டாம். :lol:

இத்திரிக்கு late ஆக வந்தாலும் latest ஆக பெரும் பங்களிப்பு வழங்கிய :D தமிழக உறவு ராஜவன்னியன் அண்ணாவுக்கும் எம் பாராட்டுகள். குமாரசாமி அண்ணா, அபராஜிதன் அண்ணா போன்றவர்களுக்கும் பாராட்டுகள்.

வாக்களிப்பில் இரண்டாம் நிலை, BAFTA விருது கிடைக்காமை ஆகியவற்றை நினைத்து யாரும் மனம் வருந்தவோ அல்லது சோர்ந்து விடவோ வேண்டாம். எம்மால் முடிந்ததை தொடர்ந்து செய்வோம். :)

நீங்கள் போட்ட பாடல் வரிகளை பார்த்ததும் எனக்கு இப்பாடல் நினைவு வந்தது. இத்திரிக்கும் வாக்களித்த உறவுகளுக்கும் கூட பொருத்தமானது என்பதால் பாடலை நேரடியாகவே இணைக்கிறேன்.

(பாடலை இணைத்தது தவறு என்று உரியவர்கள் கூறினால் நீக்கி விடுகிறேன். :))

பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...

[media=]http://www.youtube.com/watch?v=p1D3bEz938U&feature=related

Link to comment
Share on other sites

இந்தப்பாடலை இணைத்தது இந்த திரியில் இணைத்தது தவறாக எனக்குத்தெரியவில்லை.ஏனனில் ஜனரஞ்சக அந்தஸ்தை பெற்று விட்ட இந்தப்பாடல் நொந்து நூலாகி துவண்டு தூங்கி கிடக்கும் எந்த ஒரு மனித உள்ளத்தையும் தட்டி எழுப்பிவிடும்.நான் எத்தனையோ பாடல்களுக்கு இசை மீட்டியுள்ளேன்.[என்னை பெருமைப்படுத்த இதை நான் எழுதவில்லை] ஆனால் இந்தப்பாடலுக்கு இசை மீட்டும் போது ஆத்மா திருப்தியடைந்துள்ளேன்.அவ்வளவு இனிமையான இசை வடிவத்தையும் எல்லோருக்கும் விளங்கும் வகையில் எளிமையான,முறையில்.ஆழமான கருத்துச்செறிந்த ஓர் பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது.....

இணைப்பிற்கு நன்றி காதல் [......பாராட்டுக்கள்........] :D

(பாடலை இணைத்தது தவறு என்று உரியவர்கள் கூறினால் நீக்கி விடுகிறேன். :))

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.