Jump to content

நன்றி


Recommended Posts

வாழும்போது வருவோர்க்கெல்லாம்

வார்த்தையாலே நன்றி சொல்வோம்!

வார்த்தை இன்றிப் போகும்போது....

மெளனத்தாலே நன்றி சொல்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு எங்க கொப்பி அடித்தனிங்க?வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாக புத்தனின் சரணங்கள்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, வணக்கம், வாருங்கள்.

அது சரி, நீங்கள் உள்ளே வருகிறீர்களா? வெளியே போகிறீர்களா?

கவிதை எல்லாம் நல்லாதான் இருக்கு எங்க கொப்பி அடித்தனிங்க?வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாக புத்தனின் சரணங்கள்.............

புத்தன்: எங்கே கொப்பி அடித்தீர்கள் என்பதிலும் பார்க்க ஏன் கொப்பி அடித்தீர்கள் என்பது கூடப் பொருந்தும் அல்லவா?

Link to comment
Share on other sites

வாருங்கள் கௌரிபாலன். கவிதை உங்களுடையதா? உங்களுடையது என்றால் பாராட்டுக்கள் இல்லை என்றால் :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண வணக்கம்!

எங்கட ஆட்கள் இண்டைக்கு சினிமா பார்த்து தானே தமி(ல்')ழ் படிக்கீனம் பாலன் தம்பியும் அப்படித்தான் எங்கயாவது படிச்சதை பகிர்ந்திருப்பார். அவர் பரவாயில்லை நம்மடை மொழியை தான் பயன்படுத்துறார் ஆனால் சிலர் ஆங்கிலத்தை பிரதி பண்ணிபோட்டு சும்மா இருக்கீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தே வணக்கம் தங்களூக்கு ஆங்கிலத்தை பற்றி கதைக்க வக்கில்லை ஏனேனில் தங்கள் வதிவிடத்தை ஏன் தாங்கள் ஆங்கிலத்தில் தந்திருக்கிறீர்கள் அதையும் தமிழில் தந்திருக்கலாமே??????????

Link to comment
Share on other sites

வாருங்கள் கௌரி பாலன் வணக்கம்

பாவம் புதுசா வாரவருடன் சண்டை போடாதிங்கப்பா பயப்படப் போறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

:lol:

Link to comment
Share on other sites

சிங்களத்தின்

சாமியே....புத்தா...

************

மனதில் நிற்கும்

கவிதை வரி- அது

எங்கள் கவியரசின்..

பாடல் வரி....

தமிழ் உலகமே-கேட்டபாடல்

அது எப்படி...?

உன் காதுக்கு எட்டவில்லை...

புத்தா....

கிளப்புக்குப் போகாமல்

நீ- திரும்பவும்

(போதி) மரத்துக்கே

போய்விடு......

பின்னே....

அதன் பின்னே.....

உன் தலையின் பின்னே...

ஒளி-வட்டம் ஒன்று-வரும்.....

பின்னே....

அதன் பின்னே.....

வா...

(பின் குறிப்பு) மரத்துக்கு மேலே இல்லை..கீழே... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஷ் பாலன்!

பிறந்த ஊர் தமிழ் ஊராக இருந்தால் தமிழில் போடலாம் ஆங்கிலத்தில இருந்தா அதிலதானே போடனும்.

அவர் கண்டிப்பா மரத்தடிக்கு திரும்ப ஒருக்கா போகத்தான் வேணும்! கண்ணா எதிர் காத்துல எச்சில் உமிழாதே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின்

சாமியே....புத்தா...

************

பாலன் எழுதியது தம்பி புத்தன் வந்து சிங்களத்து சாமியல்ல அவன் ஒரு நம்ம மூதாதையர் வழிபட்ட ஒரு துறவி( இதை பற்றி மேலதிக விபரம் தேவையாயின் கீழே குறிபட்ட இணையதளத்தில் சென்று பார்வையிடவும்)

மணிமேகலையை இயற்றியவன் ஒரு தமிழ் பெளத்த துறவி

www.tamil.society.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளப்புக்குப் போகாமல்

நீ- திரும்பவும்

(போதி) மரத்துக்கே

போய்விடு......

கெளரிபாலன் எழுதியது

தம்பி எனக்கு ஞானம் பனைமரத்திற்கு கீழே தான் வந்தது கவியரசு பாலன்

Link to comment
Share on other sites

தம்பி எனக்கு ஞானம் பனைமரத்திற்கு கீழே தான் வந்தது கவியரசு பாலன்

அப்படியா புத்தர் சாமியாரே...

(மன்னிக்கவும்)

துறவியை நாங்கள் சாமியார் என்றும் கூப்பிடுவோம்.... :D

thth52a8c5947rq.gif

பனைமரத்து ஞானம்-

சில நேரம் வரைக்கும் தான்...

போதி மரத்து ஞானம்-

ஆயுள் வரைக்கும்.... :lol:

Link to comment
Share on other sites

வாங்கோ கெ ள ரிபாலன் வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.