Jump to content

மன்னிப்பு - மனதார


Recommended Posts

யாழ் உறவுகளுக்கு வணக்கம்

நேற்று உலக நடப்பில் உள்ள ஒரு திரியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன் .

( ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!)

தற்போது அக்கருத்தை நீக்கி உள்ளனர் . மிக நலம் . எனினும் மனசு கேட்கவில்லை . அதனால் இந்த திரி.

குறிப்பாக விசுகு அவர்கள் மனம் சங்கடப்பட்டு இருக்கும் . அவராவது எழுதினார் . பலர் எழுதாமல் படித்துவிட்டு சங்கடப் பட்டு இருப்பார்கள் . அவர்கள் அனைவரிடமும் நான் கேட்பது மன்னிப்பு . நான் எழுதிய கருத்துகள் மனதை குத்தியிருந்தால் மன்னிக்கவும் . பொதுவாகவே தொடர்ச்சியாக நான் பதில் இடுவது கிடையாது . ஆனால் நேற்று தொடர்ச்சியாக எழுதபோய் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . மன்னிக்கவும் . தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . கோபத்தில் எழுதிய வாக்கியங்களே தவிர உள் நோக்கம் ஒன்றும் இல்லை . தயவு செய்து மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

யாழ் உறவுகளுக்கு வணக்கம்

நேற்று உலக நடப்பில் உள்ள ஒரு திரியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன் .

( ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!)

தற்போது அக்கருத்தை நீக்கி உள்ளனர் . மிக நலம் . எனினும் மனசு கேட்கவில்லை . அதனால் இந்த திரி.

குறிப்பாக விசுகு அவர்கள் மனம் சங்கடப்பட்டு இருக்கும் . அவராவது எழுதினார் . பலர் எழுதாமல் படித்துவிட்டு சங்கடப் பட்டு இருப்பார்கள் . அவர்கள் அனைவரிடமும் நான் கேட்பது மன்னிப்பு . நான் எழுதிய கருத்துகள் மனதை குத்தியிருந்தால் மன்னிக்கவும் . பொதுவாகவே தொடர்ச்சியாக நான் பதில் இடுவது கிடையாது . ஆனால் நேற்று தொடர்ச்சியாக எழுதபோய் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . மன்னிக்கவும் . தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . கோபத்தில் எழுதிய வாக்கியங்களே தவிர உள் நோக்கம் ஒன்றும் இல்லை . தயவு செய்து மன்னிக்கவும்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று. 152

Link to comment
Share on other sites

தவறுகளே செய்யாதோர் தரணியிலே யாருமில்லை

தவறென்றறிந்த பின்னும் தவிக்காதார் மனிதரில்லை.

ஆனாலும் தமது தவறை தவறென்று ஒத்துக் கொள்ள பலரது ஈகோ இடமளிப்பதில்லை. ஆனாலும் நீங்கள் உடனடியாகவே தவறை அறிந்ததுமே பகிரங்கமாக மன்னிப்பை வேண்டுகின்றீர்கள். இதற்குப் பின்னரும் மன்னிக்காமல் இருக்க முடியுமா?

தொடர்ந்து கருத்துக்களை முன்வையுங்கள். சற்றே அவதானமாக.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரா

மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு?

அந்த திரி மூடப்பட்டவுடன் நன்றி என நிர்வாகத்துக்கு எழுதியிருந்தேன். அந்தவகையிலும் நாம் இருவரும் ஒரே மாதிரியே எமது சிக்கல்களை கையாளுகின்றோம். அந்தத்தெளிவு எமக்குள் இருப்பதற்கு காரணம் நாம் தமிழர் என்பது மட்டுமே.

அந்த நேசக்ககரம் என்றும் வேண்டும் எமக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

Link to comment
Share on other sites

நன்றி சகோதரா

மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு?

அந்த திரி மூடப்பட்டவுடன் நன்றி என நிர்வாகத்துக்கு எழுதியிருந்தேன். அந்தவகையிலும் நாம் இருவரும் ஒரே மாதிரியே எமது சிக்கல்களை கையாளுகின்றோம். அந்தத்தெளிவு எமக்குள் இருப்பதற்கு காரணம் நாம் தமிழர் என்பது மட்டுமே.

அந்த நேசக்ககரம் என்றும் வேண்டும் எமக்கு.

பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன் சகோதரா

தவறுகளே செய்யாதோர் தரணியிலே யாருமில்லை

தவறென்றறிந்த பின்னும் தவிக்காதார் மனிதரில்லை.

தொடர்ந்து கருத்துக்களை முன்வையுங்கள். சற்றே அவதானமாக.....

நன்றி நண்பரே

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

உயர்த்த வேண்டாம் . உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றி

உணர்ச்சிவசப் படாதவன் மனிதனே... இல்லை.

தவறை உணர்ந்து கொண்டதன் மூலம், நீங்கள் உயர்ந்து விட்டீர்கள் தமிழ் பைத்தியம். :)

உயர்த்த வேண்டாம் . உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் நன்றி

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

நாங்களும் இதே மன நிலைதான் நண்பரே . களை எடுக்கும் போது நல்ல பயிர்களும் அடிபடுவது போல வெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்வது போல

ஈழ தோழர்களின் விமர்சனங்கள் ஒரு சில நேரங்களில் நெருடுகிறது. அப்போது எதிர் பதிவுகள் வெள்ளம் போல முன் பின் யோசனையின்றி வருகிறது .

அவ்வப்போது அடக்க முயன்றும் முடியவில்லை நண்பரே . முடிந்தபின் மனம் அழுகிறது . என்ன செய்ய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

அருமையாகச் சொன்னீர்கள் வாத்தியார்.

ஒவ்வொரு வசனமும், விலை மதிக்க முடியாத வசனங்கள்.

புரிய, வேண்டியவர்கள் புரிந்தால்.... ஒரு போதும், தவறு ஏற்படாது.

ஆனால்... "ரொக்கி வன்" என்பவர் வேண்டுமென்றே... எங்களைச் சீண்டிப் பார்த்துள்ளார் என நம்புகின்றேன்.

புதுசா சேர்ந்த, சின்னப் பயலுக்கு... கெட்ட புத்தி வந்திட்டுது.

இதனை, வாசித்த பின்னராவது... ராக்கி திரும்பி வரணும்.

Link to comment
Share on other sites

நன்றி தமிழ் பைத்தியம் அண்ணா,

நீங்கள் விட்ட தவறே உங்கள் மனதை குடைந்து உங்களுக்கு தண்டனை தந்து விட்டது என்று நினைக்கிறேன். அதன் பின்னும் தண்டனை தர யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஒருவர் விடும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொண்டு திருத்தும் மனப்பக்குவம் இருத்தல் மன்னிப்பை விட பெரிய செயல். அந்த வகையில் உங்கள் நல்ல குணம் வெளிப்படுகிறது.

எனவே தவறை நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மன்னிப்பு எல்லாம் தேவையில்லை.

எம் அனைவரினதும் புரிந்துணர்வு இப்படியே இருக்குமானால் எமக்குள் ஒற்றுமை என்றும் இருக்கும். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நாங்களும் இதே மன நிலைதான் நண்பரே . களை எடுக்கும் போது நல்ல பயிர்களும் அடிபடுவது போல வெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்வது போல

ஈழ தோழர்களின் விமர்சனங்கள் ஒரு சில நேரங்களில் நெருடுகிறது. அப்போது எதிர் பதிவுகள் வெள்ளம் போல முன் பின் யோசனையின்றி வருகிறது .

அவ்வப்போது அடக்க முயன்றும் முடியவில்லை நண்பரே . முடிந்தபின் மனம் அழுகிறது . என்ன செய்ய

தமிழ் பைத்தியம் அவர்களே....

நீங்கள்.... இந்தியர், திராவிடர் எல்லாவற்றையும் தாண்டி....

ஒரு மொழி பேசும்... தமிழர் என்னும் வட்டத்திற்க்குள் வர முயற்சி செய்யுங்கள்.

அது, தான்... தமிழை மேன் மேலும்... வளரச் செய்யும்.

"தான்... போக மாட்டாத, மூஞ்சூறு விளக்கு மாத்தை தூக்கப் படாது"

எமது மன்னன், 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழன்.

அதே.... நெஞ்சை நிமிர்திய காலத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் காலத்திலும்... வாழ்ந்தோம் என்னும் பெருமையை... எந்த ஒரு உண்மையான தமிழனும் மறவான்.

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes: வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழர்களை நாம் ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர்களை நாம் அவமதித்ததில்லை .

அவர்கள் ஈழத்திற்காக கொடுத்த விலைகளை அறியாமலில்லை.

அவர்கள் இன்னும் எமக்காகப் போராடும் துணிச்சலை எடுத்தெறியவில்லை.

அப்படிப்பட்ட எமது தாய்த் தமிழர்களை நாம் உயிருள்ளவரை மறக்கமாட்டோம்.

நாம் இங்கே விமர்சிப்பது

குறுகிய நலனிற்காக ஈழ உறவுகளின் கண்ணீரைக் காசாக்கப் பார்க்கும்

அரசியல்வாதிகளையும்

குடும்ப அரசியலிற்காக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும்

தேர்தலை மையமாக வைத்து ஈழத்தமிழர்களின் இரத்தத்தை விலைபேசும்

அரசியல்வாதிகளையும்

ஈழத்திற்கெதிரான ஹிந்திய கொள்கைவகுப்பாளர்களையும்

சிங்கள அரசின் ஹிந்திய ஆலோசகர்களையும்

இவர்கள் போன்ற இன்னும் ஒரு சில சோன்யா, மற்றும் சுவாமிகளையும் , சுயநலவாதிகளையும் மட்டுமே

உறவுகளே விமர்சனங்களை ஆராய்ந்து எதிர்விமர்சனங்களை முன்வையுங்கள்.

மிக்க நன்றி தமிழ்ப்பைத்தியம்

வாத்தியாரின் கருத்தே .... எனதும், தமிழ்பைத்தியம் உங்களின் பெருந்தன்மையை மதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

உங்களுக்குத் தெரியாததா? அல்லது நீங்கள் எழுதாத கருத்துக்களா? :Dஅர்ஜுன் அண்ணா

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes:வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

:lol::D இங்கும் சீரியஸா பதில் சொல்ல மாட்டீர்களா? :D:icon_idea:

Link to comment
Share on other sites

தங்கள் புரிந்துணர்தலுக்கு நன்றி தமிழ் பைத்தியம்!

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

அர்ஜுன் நீங்கள் சரியான பிஸி ஆக்கும் என்று நினைச்சன்... :rolleyes: இஞ்சயா நிக்கிறீங்கள்? :o உங்களிடம் ஒரு கேள்வி கேட்டனான்... பதில் இன்னும் தரவே இல்லை பார்த்தீங்களா?? ^_^

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரியாததா? அல்லது நீங்கள் எழுதாத கருத்துக்களா? :Dஅர்ஜுன் அண்ணா

உண்மையிலும் உண்மை ,

யாரும் வந்து திசை மாற்றி பூசாரி வேடம் போடும் போதுதான் நானும் உடுக்கடிக்க தொடங்குவேன் .விட்டால் காதில் பூவும் வைத்து நாமமும் வைத்து பூஜையை முடித்துவிடுவார்கள் .

ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் கேள்வி கேட்கின்றார்கள் அதில் உங்கட கேள்வி விடுபட்டு போச்சு குட்டி .

புள்ளிராஜாவிற்கு எயிட்ஸோ என்றால் நான் எங்கு போக .

Link to comment
Share on other sites

தமிழ் பைத்தியம் ,

முதலில், நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கான விளக்கம் தேவை. :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழ்ப்பைத்தியம்.. எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது.. :rolleyes: வெட்டுப்பட்ட பதிவுகளின் பிரதியை இங்கே ஒட்டிவிட்டீர்களானால் கருத்துச்சொல்ல வசதியா இருக்கும்.. :lol:

தலையங்கத்திற்கு மட்டும் பின்னோட்டங்கள் விட்டிருந்தால் இந்த நிலைமை வராது என்று என் எண்ணம்.

தமிழ் பைத்தியம் ,

முதலில், நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கான விளக்கம் தேவை. :rolleyes:

ம்ம்ம். இந்த கருத்தை நூறு சதம் அமோதிக்கிறேன். ஆனால் யாழ் களத்தின் சிறப்பே திரியின் அல்லது தலையங்கத்தின் கருத்துக்களோடு ஒத்து வராத பின்னோட்டம் இடுவதுதான் . மேலும் இந்த பிரச்னை உருவான திரியை கவனியுங்கள் . தலைப்பு ஒன்று ஆனால் கடைசியில் கள பொறுப்பாளர்கள் கருத்துகளை நீக்கும் அளவுக்கு கொலை வெறியோடு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது . அந்த திரியை அப்படியே விட்டு இருந்தால் வரலாற்றின் மிகப்பெரிய பிரிவினைக்கு வித்திடும் செயலாக அமைந்து இருக்கும் . பல விஷயங்களில் கள விதிகள் எனக்கு எரிச்சலையும் மூஞ்சியில ரெண்டு சாத்தானும் போல கோபமும் வருவதுண்டு . ஆனால் இது போன்ற பொறுப்பான செயல்களால் அவ்வப்போது அனைத்து கள விதிகளையும் மதிக்கும் அளவுக்கு கள பொறுப்பாளர்கள் மீது மரியாதை ஏற்பட்டு விடுகிறது . தமிழ் மொழியில் பாராட்டுவதை விட தெளிவான உணர்வு கொண்ட பிற மொழி வாத்தைகளை பயன் படுத்தி சபாஷ் மற்றும் சூப்பர் மற்றும் வெல் டன் மட்டும் களத்தினருக்கு இப்போது சொல்ல முடியும் .

இசைகலைஞன் மற்றும் தப்பிலி இருவரும் கொஞ்சம் லேட் . அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை .அதை படித்து இருந்தால் அவரும் நாலு வார்த்தை திட்டி எழுதியிருப்பார்கள். அவர்களின் மனமும் என்னை திட்டிய திருப்தி அடைந்து இருக்கும் . ஆனால் அந்த கருத்துகளை திருப்பி எழுதி தெளிவாக்க விரும்ப வில்லை . கவலை வேண்டாம். நான் யாழில் மீண்டும் எப்போதாவது எழுதும் போது உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள் . ( ஆனால் இந்த திரியில் இட்ட பதில் போல மிகவும் கீழ்த்தரமான கோபத்தோடு கருத்துகளை முன் வைக்க மாட்டேன் . முன்பு போலவே ஆணித்தரமாக ஆரோக்கியமாக கருத்துகளை முன் வைப்பேன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... சொல்லாதிங்க,

தமிழ்ப் பைத்தியம் சார்.... சண்டை, சச்சரவு இல்லேன்னா.... அது களம் இல்ல சார்.

Link to comment
Share on other sites

தமிழ்ப் பைய்த்தியம், களத்தில் அடிக்கடி அடிபாடுகள் வந்து அப்புறம் சேர்ந்துக்குவாங்க. இதெல்லாம் இங்கு சகஜம். உங்களுக்கு மட்டும் என்று எடுக்க வேண்டாம்.

'ஆல் இஸ் வெல் ஆல்வேய்ஸ்' :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அதென்னங்க ஒங்கபேரு தமிழ் பைத்தியம்னு . பேசறதெல்லாம் பேசீட்டு சாரி ன்னு சிம்பிளா சொல்றீங்க . சிறீலங்கன்ஸ் நடத்திற இணயத்தில வந்து அவங்களை வம்புக்கு இழுத்து தகராறு செஞ்சிட்டு இருக்கீங்க . ஒங்களுக்கு புடிக்கலான்னா போயிட்டே இருக்கலாம்ல . ஏங்க எங்க ஊரு பேரை டமேஜ் ஆக்குறீங்க ? டோட்டலி கண்ணூறு கழிக்கன்னு வந்திருக்கீங்க ^_^.

Link to comment
Share on other sites

எப்போதோ நடந்து முடிந்து சமரசமும் ஆன விவகாரத்தை ஏனுங்க மீண்டும் கிளறுறீங்க! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னங்க ஒங்கபேரு தமிழ் பைத்தியம்னு . பேசறதெல்லாம் பேசீட்டு சாரி ன்னு சிம்பிளா சொல்றீங்க . சிறீலங்கன்ஸ் நடத்திற இணயத்தில வந்து அவங்களை வம்புக்கு இழுத்து தகராறு செஞ்சிட்டு இருக்கீங்க . ஒங்களுக்கு புடிக்கலான்னா போயிட்டே இருக்கலாம்ல . ஏங்க எங்க ஊரு பேரை டமேஜ் ஆக்குறீங்க ? டோட்டலி கண்ணூறு கழிக்கன்னு வந்திருக்கீங்க ^_^.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதோ நடந்து முடிந்து சமரசமும் ஆன விவகாரத்தை ஏனுங்க மீண்டும் கிளறுறீங்க! :(

அவங்க கிளறல

சிறீலங்கன்ஸ் நடத்திற இணயத்தில வந்து

பெற்றோல்

இல்ல அதற்கும் மேல ஏதும் பவுருள்ளதை ஊத்துறாங்க.... :( :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.