Jump to content

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி


Recommended Posts

தமிழ் பைத்தியம் உறவோசைப் பகுதியில் மன்னிப்பு எல்லாம் கேட்டிருந்தீர்கள் . உங்களை எவ்வளவோ மதித்தேன் . நாங்கள் மறக்க நினைக்கின்ற மனப்புண்களை கிண்டி ருசித்து ரத்தம் வடியப்பார்பதில் என்ன சுவையைக் காண்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை . மேலும் ஓர் ஈழத்து எதிலியாக அந்தமண்ணில் ஆண்டவரின் பிடியில் இருந்துபாருங்கள் . அப்போதுதான் அதன் ஆத்மார்த்த வலி விளங்கும் . மற்றும்படி உங்களுக்கு ஒவ்வொன்றும் செவிவழிச்செய்திகளே .

Link to comment
Share on other sites

  • Replies 174
  • Created
  • Last Reply

இராணுவ அதிகாரிகள் தவறாக நடந்திராத போதும் (தவறாக நடந்திருக்கலாம் - அது வேறு கதை) சிப்பாய்கள் தவறாக நடந்ததை அதிகாரிகள் தெரிந்தாலும் தமக்குப் பங்கம் வராதிருக்க மறைக்கவே முயன்றிருப்பார்கள்.

அதை எப்போதும் வெளியே சொல்லத் தயங்குவார்கள் என்பது ஏன் புரியாமல் அல்லது புரியாதது போல் நடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

முறிந்த பனை மீண்டும் படிக்க ஆரம்பித்து உள்ளேன் . அது முடிந்ததும் இதை படிக்கிறேன் . நன்றி

நல்ல விடயம் அதிலும் இந்திய இராணுவம் மற்றும் அதன் கூலிப் படைகள் செய்த அட்டூளியங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழ்கிறார்கள் எனில்,

ஏன் தமிழ் நாட்டு முதல்வர் ஒருவரே தான் ஒன்றும் செய்ய முடியாத அடிமை என்று சொன்னார்?

ஏன் ஒரு சுண்டைக்காய் நாட்டின் கடற்படை இந்தியக் குடிமக்களான மீனவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது?

ஏன் கருனாடகத்திலும் கேரளத்திலும் பம்பாயிலும் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்/

கேரளாவும், கர்னாடகமும் தண்ணீர் தர மறுக்கின்றன?’

வரலாறு என்பது புராணக் கதை அல்ல. புதை பொருள் அகவாழ்ராச்சி, மொழியியல் ஆய்வி, மரபணுப்பரம்பல் முதலாய அறிவியல் துணை கொண்டு எழுதப்படுவதே உண்மையான வரலாறு.புனை கதைகள் வரலாறு அல்ல.

தமிழர்களின் கடவுளர்களாக கபாலம் ,கொற்றவை,குமரன் என்பன இருந்தன.சமணம், பவுத்தம் எல்லாவற்றையும் தமிழர் தமது மதங்களாக வணங்கி வந்தனர்.

இன்றைய உக்கிரேனில் இருந்து வந்த குழு ஒன்று பரப்பிய மதமே அன்றைய வைதீக மதமான இன்றைய இந்து மதம்.

இதற்கான அறிவியல் ரீதியான வரலாற்றுச் சாட்டியங்கள் ஒவ்வொன்றாக வெளி வர ஆரம்ப்மாகி வெகு காலாம் ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

தமிழ் பைத்தியம் உறவோசைப் பகுதியில் மன்னிப்பு எல்லாம் கேட்டிருந்தீர்கள் . உங்களை எவ்வளவோ மதித்தேன் . நாங்கள் மறக்க நினைக்கின்ற மனப்புண்களை கிண்டி ருசித்து ரத்தம் வடியப்பார்பதில் என்ன சுவையைக் காண்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை . மேலும் ஓர் ஈழத்து எதிலியாக அந்தமண்ணில் ஆண்டவரின் பிடியில் இருந்துபாருங்கள் . அப்போதுதான் அதன் ஆத்மார்த்த வலி விளங்கும் . மற்றும்படி உங்களுக்கு ஒவ்வொன்றும் செவிவழிச்செய்திகளே .

ஈழ தமிழர் இந்தியரை வெறுப்பதற்கு காரணம் இந்திய அமைதிப்படை .

இந்தியர் ஈழ தமிழரை வெறுப்பதற்கு காரணம் ராஜீவ் படுகொலை .

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு பதிலாகாது . முடிந்து போன விடயங்களை புரட்டுவதால் வன்மமே மேலோங்கும் . பலிக்கு பலி என்றும் முடிந்ததில்லை. பதிலுக்கு பதிலும் முடிந்ததில்லை . இப்போது ஈழ தமிழர் படும் வேதனையில் எதோ ஒரு வழிக்காக போராடவேண்டுமே தவிர வலியை மட்டும் பிரதானபடுத்தி அழுவதில் பயன் இல்லை . இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது தேவையில்லாதது என்பது எனது தாழ்மையான கருத்து. இது போன்ற விஷயங்களால் ஈழ நாட்டின் விடிவு தாமதம் ஆகிறது அல்லது வழி மாறுகிறது அல்லது தடை படுகிறது . நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை .ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருபது வருடங்களை தொலைத்து விட்டாயிற்று . இன்னும் எத்தனை வருடங்கள் தொலைக்க வேண்டும் . ???? நீங்களே சொல்லுங்கள். இது போன்று தூற்றிகொண்டே உட்கார்ந்து இதுவரை நாம் என்ன சாதித்து இருக்கிறோம் . ???? கொஞ்சம் நீங்களும் யோசியுங்கள் .

உதாரணமாக யாழ் களத்தை எடுத்துகொள்வோம் . தமிழ் நாட்டிலிருந்து பதிவு செய்யும் உறுப்பினர்கள் பலர் இப்போது இந்த களத்தில் இல்லை . புதிதாக வரும் பலரும் மனம் கசந்து வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்ற படுகிறார்கள் . உள்ளுக்குள் ஒன்றான தமிழ் நாட்டு உறவுகளுக்கே இது போன்ற தொடர்ச்சியான கடும் இந்திய விரோத போக்கு பிடிப்பதில்லை . இங்கிருந்து ஒருவன் வந்தான் போனான் என்பதோடு நீங்கள் விட்டு விடுகிறீர்கள் . இங்கு இருந்து போகும் பலரும் ஈழ உறவுகளை பற்றி தவறான அப்பிராயத்தோடு போகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும் .

இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . ஜெயமோகனின் இணையத்திலிருந்து . அவர் தன் கருத்து தவறு என்று சுட்டி காட்டி எழுதியதையும் அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதையும் சேர்த்து இணைக்காமல் பாதியை மட்டும் இணைத்து எதோ ஜெய மோகன் ஒரு துரோகி என்பது போல சித்தரிக்க முற்படுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும் ???? எழுத்தாளன் என்றால் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் . அதை அவர் தெளிவாக பிரசுரித்து இருக்கிறார் .அதை கூட தவறு என்று சொன்னால் எப்படி ???

Link to comment
Share on other sites

தமிழ்ப் பயிதியம்,

யாழ்க் களத்திற்க்கு பலர் வருகிறார்கள் போகிறார்கள்.போவதற்க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம் அது அவர்களின் விருப்பம்.அதற்காக நாங்கள் உண்மைகளை மறைக்க முடியாது.

ஒரு ராஜீவ் காந்திக்காக பல் ஆயிரம் மக்களை பலி கொண்டது சரியா தவறா என்பதை இந்திய மக்களிடமே விட்டு விடுவோம்.

ஆனால் இந்தப் படுகொலைகளை நாங்களோ எங்கள் சந்ததிகளோ மறக்க முடியாது.

மேலும் இந்தியப் படுகொலைகள் இராஜிவ் மரணத்தின் முன் நிக்ழந்தவை என்பதை ஏன் நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.

இந்தக் களத்தில் இருந்து சென்ற தமிழ் நாட்டு உறவுகளான லகிலுக் செந்தில் முதலானோர்கள் இங்கு வருவது கிடையாதே தவிர அவர்கள் இன்றும் ஈழத்திற்க்கும் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக எழுதியும் செயற்பட்டும் வருகின்றனர்.

எங்களுக்கு தமிழ்னாட்டு மக்கள் மீதோ இந்திய மக்கள் மீதோ ஏன் சிங்கள மக்கள் மீதோ எந்த விரோதமும் கிடையாது.இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய அரசுகள் மீதும் அரசியலாளர்கள் மீதும் நிச்சயமாக் கோவம் இருக்கிறது.எமக்கான தருணம் வரும்.

எமக்காண பலம் வரும் போது நாம் பார்த்துக் கொள்வோம்.அதற்காக நாங்கள் உண்மைகளைப் பேசாமல் எமது வலியை எமக்கு இழைக்கப்பட்ட அனீதீகளைப் பேசாது இருக்க முடியாது.ஈழத் தமிழர்கள் இந்தியா மீது போர் தொடுக்கவில்லை.இந்தியாவே எம் மீது போர் தொடுத்தது என்பதை நினைவில் வைதிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் இந்தியரை வெறுப்பதற்கு காரணம் இந்திய அமைதிப்படை .

இந்தியர் ஈழ தமிழரை வெறுப்பதற்கு காரணம் ராஜீவ் படுகொலை .

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு பதிலாகாது . முடிந்து போன விடயங்களை புரட்டுவதால் வன்மமே மேலோங்கும் . பலிக்கு பலி என்றும் முடிந்ததில்லை. பதிலுக்கு பதிலும் முடிந்ததில்லை . இப்போது ஈழ தமிழர் படும் வேதனையில் எதோ ஒரு வழிக்காக போராடவேண்டுமே தவிர வலியை மட்டும் பிரதானபடுத்தி அழுவதில் பயன் இல்லை . இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது தேவையில்லாதது என்பது எனது தாழ்மையான கருத்து. இது போன்ற விஷயங்களால் ஈழ நாட்டின் விடிவு தாமதம் ஆகிறது அல்லது வழி மாறுகிறது அல்லது தடை படுகிறது . நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை .ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருபது வருடங்களை தொலைத்து விட்டாயிற்று . இன்னும் எத்தனை வருடங்கள் தொலைக்க வேண்டும் . ???? நீங்களே சொல்லுங்கள். இது போன்று தூற்றிகொண்டே உட்கார்ந்து இதுவரை நாம் என்ன சாதித்து இருக்கிறோம் . ???? கொஞ்சம் நீங்களும் யோசியுங்கள் .

உதாரணமாக யாழ் களத்தை எடுத்துகொள்வோம் . தமிழ் நாட்டிலிருந்து பதிவு செய்யும் உறுப்பினர்கள் பலர் இப்போது இந்த களத்தில் இல்லை . புதிதாக வரும் பலரும் மனம் கசந்து வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்ற படுகிறார்கள் . உள்ளுக்குள் ஒன்றான தமிழ் நாட்டு உறவுகளுக்கே இது போன்ற தொடர்ச்சியான கடும் இந்திய விரோத போக்கு பிடிப்பதில்லை . இங்கிருந்து ஒருவன் வந்தான் போனான் என்பதோடு நீங்கள் விட்டு விடுகிறீர்கள் . இங்கு இருந்து போகும் பலரும் ஈழ உறவுகளை பற்றி தவறான அப்பிராயத்தோடு போகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும் .

இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . ஜெயமோகனின் இணையத்திலிருந்து . அவர் தன் கருத்து தவறு என்று சுட்டி காட்டி எழுதியதையும் அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதையும் சேர்த்து இணைக்காமல் பாதியை மட்டும் இணைத்து எதோ ஜெய மோகன் ஒரு துரோகி என்பது போல சித்தரிக்க முற்படுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும் ???? எழுத்தாளன் என்றால் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் . அதை அவர் தெளிவாக பிரசுரித்து இருக்கிறார் .அதை கூட தவறு என்று சொன்னால் எப்படி ???

இப்போ என்ன, இந்திய இராணுவம் பாலியல் பலாத்காரமே செய்யவில்லை என்று சொல்லவேண்டும் , அவ்வளவுதானே??

நாங்கள் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் மட்டும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்களும் கூட்டுப் பாலியல் வண்புணர்விற்குப்பிறகு பெண்ணுறுப்பில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டவர்களும் மீண்டும் வந்துவிடுவார்களா என்ன??? இல்லையே!!!

ஆனால் நாங்கள் திரும்பத் திரும்ப உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் காந்தீய இராணுவத்தையல்லவா கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

சிங்களவர்களைப் பாருங்கள், அவர்கள் தங்கள் இராணுவம் செய்ததாகத் தமிழர் கூறும் அட்டூழியங்களை இதுவரையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா??? அவர்களைப் பொறுத்தவரை சிங்கள இராணூவம் அவர்களது தேசிய இராணுவம். அவர்களைக் காக்கும் இராணுவம், தமிழர்களை வென்ற இராணுவம், ஆகவே அவர்கள் கற்பூரத்தைக் கொழுத்திக் கொடுத்தால் கூட தங்கள் இராணூவம் தங்கம் என்று சத்தியம்தான் செய்வார்கள்.

அதுப்போலத்தான் இந்தியர்களுக்கும், தங்கள் இராணூவம் உலகில் மிகவும் ஒழுக்கமான இராணுவம். பாக்கிஸ்த்தான் எனும் பயங்கரப் பேயிடமிருந்தும், சீனா என்கிற பெரும் பிசாசிடமிருந்தும் தங்கள் எல்லையில் நின்று காக்கும் காவல் தெய்வங்கள். ஆகவே காவல் தெய்வம் பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யாது. அப்படி யாரும் சொன்னால் அது வெறும் கட்டுக்கதைதான். ஈழத்தமிழர்கள், தமிழகத்து மக்களைத் தம்மைப்போன்ற தமிழர்களாக பார்ப்பதன் விளைவுதான் இந்த குழப்பம் எல்லாம். அவர்கள் எப்போதுமே இந்தியர்கள்தான், மனிதாபிமான ரீதியில், இன்னொரு நாட்டில் எதோ ஒரு இனத்திற்கு அவலம் நடந்தால் கவலைப்படுவது போல அவர்கள் ஈழத்துத் தமிழனையும் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். இதைவிடமேலதிகமாக நீங்கள் எதையுமே எதிர்பார்க்கக் கூடாது.அப்படி எதிர்பார்த்து ஏமாந்தால் அது அவர்களின் தவறல்ல. இந்தியாவில் தமிழர்கள் என்று யாருமில்லை, அங்கேயிருப்பது தமிழ் பேசும் இந்தியர்கள்.

இந்திய இராணுவம் அட்டூழியம் செய்தது, பாலியல் பலாத்காரம் புரிந்தது என்று கட்டுக்கதைகளை உருவாக்கி தமது ஒப்பற்ற தானைத் தலைவனைக் கொன்றது புலிகளும் தமிழர்களும் கொன்றது மிகவும் தவறு. ராஜீவ் கொல்லப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. புலிகள் முதுகில் குத்திவிட்டார்கள், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது. நன்றிகெட்டவர்கள் ஈழத் தமிழர்கள். தங்களை எல்லையில் நின்று தூக்கம் மறந்து காப்பதுபோல ஈழத்தமிழனையும் காக்கச் சென்ற காவல் தெய்வங்களைத் தமிழர்கள் எதிர்த்துப் போரிட்டது முதலவாது பிழை. அவர்கள் செய்யாததை செய்ததென்று எந்தவித ஆதாரமுமின்றி வாய்வழிக் காவு கதைகள் மூலம் உலகெங்கும் கூறித்திரிவது இரண்டாவது பிழை, இந்தியாவின் எதிர்காலத்தையே தமிழகத்தில் வைத்து கொன்று புதைத்து பிழைகளுக்கெல்லாம் பிழை. மொத்தத்தில் அப்பழுக்கற்ற ஒரு இலட்சிய இராணுவத்தினைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

புலிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்திலே சொல்லப்பட்டு வருவதுபோல இந்திய இராணுவம் இதுவரையில் எந்த ஈழத்துப்பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அதற்கான ஆதாரம் ஒன்றுகூட இந்தக் கட்டுக்கதை மன்னர்களிடமில்லை. ஆகவே அது ஒரு முழுமையாக கட்டுக்கதை. கட்டுக்கதைகளை வைத்து கட்டப்பட்ட பொய்யான கற்பிதங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் சொல்வதில் உண்மை சிறிதுமில்லை. முழுவதும் கடைந்தெடுக்கப்பட்ட பொய்கள். பொய்களை வைத்து இந்தியாவின் எதிர்காலத்தை சிறிப்பெதும்புதூரில் வைத்து புலிகள் கொன்றது வடிகட்டிய துரோகம். இந்தத் துரோகத்தை இன்றுவரை இந்தியனாகப் பிறந்த எவனும் எதிர்ப்பதில் உள்ள நியாயத்தை நான் விளங்கிக் கொள்கிறேன்.

இந்திய(தமிழ்)பைத்தியம், நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மேலும் செயமோகம் ஈழத் தமிழர்களை அவமதித்து எழுதிய உலோகம் படிதீர்களா? செயமோகன் இன்று அல்ல அன்றிலிருந்து இதனைத் தான் செய்து வருகிறார். நாங்கள் எல்லாவற்றையும் அவதானிதுக் கொண்டு தான் இருக்கிறோம்.

எமது நன்பர்கள் யார் விரோதிகள் யார் என்று எமக்கு நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

இந்த திரி இணைக்க பட்டு இருக்கிறது . ஜெயமோகனின் இணையத்திலிருந்து . அவர் தன் கருத்து தவறு என்று சுட்டி காட்டி எழுதியதையும் அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதையும் சேர்த்து இணைக்காமல் பாதியை மட்டும் இணைத்து எதோ ஜெய மோகன் ஒரு துரோகி என்பது போல சித்தரிக்க முற்படுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும் ???? எழுத்தாளன் என்றால் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் . அதை அவர் தெளிவாக பிரசுரித்து இருக்கிறார் .அதை கூட தவறு என்று சொன்னால் எப்படி ???

நீங்களே அதை இணைக்கலாமே தமிழ்ப்பைத்தியம் . அதில் தடை ஏதும் இல்லையே ? அப்பொழுது தானே இதப்பதிவு சரியான பாதையில் செல்லும் . மேலும் ,ஒரு உயர் ராணுவ அதிகாரி சொல்கின்ற விடையத்திற்கும் , சாதாரணமானவர்கள் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவரா நீங்கள் ?

Link to comment
Share on other sites

யாழ் கருத்துக்கள பொறுப்பாளர் நிழலி அவர்களே,

கையில் வெண்ணையை வைத்திகொண்டு நெய்க்கு அலைகிறீர்களே....

The heinous crimes of indian peace keeping

© Yarl Inaiyam. All rights reserved. ||||||||

மிகவும் நன்றிகள்

இன்று இதனை பல இடங்களில் இணைத்தும், பலருக்கு அனுப்பியும் விடுகின்றேன். இந்திய ஏவல் படைகளுக்கு வக்காளத்து வாங்கப் புறப்பட்டு இருக்கும் ஒரு கூட்டத்துக்கு சவுக்கடிமாதிரி இந்த புத்தகமும் இருக்கும் (ஆனால் இது விடுதலைப் புலிகளின் புத்தகம், ஆகவே ஏற்க இயலாது என்று கையாளாகாத்தனமாக புறக்கணிக்கவும் முற்படுவர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை இந்தியா எங்களுக்கு உதவா விட்டாலும் உபத்திரவம் தராது, ஆகவே இந்தியாவுடன் தோழமை பூணுவோம் என்று சொல்லிச் சொல்லியே 1987 - 1990 காலத்தை கஷ்ட்டப்பட்டு மறைத்துவந்தோம். எது நடந்துவிடும் என்று பயந்து 87 களை மறைத்தோமோ அதைவிடக் கடுமையான பன்மடங்கு அகோரமான இனவழிப்பைச் சந்தித்துவிட்டோம் (தமிழ்பேசும் இந்தியர்கள் மன்னிக்க வேண்டும், என்னிடம் இந்த அகோரங்களுக்கான எந்தச் சாட்சியமும் இல்லை), ஆனால் இன்னும் இந்தியாவைப் பகைத்துவிடக்கூடாது என்று பயப்படுகிறோம். இனி என்னதான் நடக்கப் போகிறது. இன்னொரு முள்ளிவாய்க்காலா??? சரி, கொண்டுவாருங்கள்.....அழிக்கப்பட்டுப் பழகிப்போன அனாதை இனம் நாங்கள் !!

தமிழ்பேசும் இந்தியர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காக எமதினம் அழிக்கப்பட்டதை வெளியே பேசாது அமைதி காப்போம். ஏனென்றால் எம்மிடம் நாம் கூறும் குற்றச் சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எல்லாம் புலிகள் எனும் இந்திய விரோத தீவிரவாத இயக்கத்தால் புனையப்பட்ட கட்டுக்கதைகள்.

எங்களின் இழப்புகளுக்கு நீதி தேடி உலகெங்கும் அழுது புலம்புவதைக் காட்டிலும், தமிழ் பேசும் இந்தியர்களினது மனம் கோணாமல் நடந்துகொள்வது மிகவும் அவசியம், இன்னும் எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்றபோதும் கூட !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக யாழ் களத்தை எடுத்துகொள்வோம் . தமிழ் நாட்டிலிருந்து பதிவு செய்யும் உறுப்பினர்கள் பலர் இப்போது இந்த களத்தில் இல்லை . புதிதாக வரும் பலரும் மனம் கசந்து வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்ற படுகிறார்கள் . உள்ளுக்குள் ஒன்றான தமிழ் நாட்டு உறவுகளுக்கே இது போன்ற தொடர்ச்சியான கடும் இந்திய விரோத போக்கு பிடிப்பதில்லை . இங்கிருந்து ஒருவன் வந்தான் போனான் என்பதோடு நீங்கள் விட்டு விடுகிறீர்கள் . இங்கு இருந்து போகும் பலரும் ஈழ உறவுகளை பற்றி தவறான அப்பிராயத்தோடு போகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும் .

உண்மை

தற்போது அதிகமாக யாழைப்பார்ப்பவர்கள் தமிழக உறவுகளே

அவர்களில் பலருக்கு அவர்களது தேசியம் சம்பந்தமான எமது கருத்துக்களில் உடன்பாடில்லை என்று வருகின்றபோது அதையே நாம் மீண்டும் மீண்டும் சீண்டுதல் எமக்கே வலியையும் சேதத்தையும் தாமதத்தையும் தரும் என்கின்ற தங்களது வாதத்தை ஏற்கின்றேன். அதனாலேயே அது பற்றி இங்கு எவருடனும் நான் வாதிடுவதில்லை.

தமிழக உறவுகள் எல்லோரும் எம்முடன் இருக்கவேண்டும். அதுவே எமது பெரும் பலம். அதை உடைக்கும் எந்த முயற்சியையயும் தவிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ வண்டி லேசா ரூட்டு மாறுது . ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .

இந்திய ராணுவம் தவறே செய்ய வில்லை என்று இங்கு யாருமே வக்காலத்து வாங்கவில்லை . முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள் . மேலும் அது எந்த நாட்டின் ராணுவமாக இருந்தாலும் மனித உரிமைகள் மீறலும் பாலியல் துன்புறுத்தலும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய ராணுவம் ஆகாயத்தில் இருந்து குதித்தது என்றும் யாரும் சொல்ல வில்லை .

உண்மையில் இந்திய ராணுவம் செய்து இருந்தால் கூட என்ன செய்தது என்பதை மிகை படுத்தாமல் கூறுங்கள் என்று தான் கூறுகிறேன் .

உலகின் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் தவறுகளையே மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டி காட்டி போராடுகின்றனர். பிறகு ஏன் எந்த மனித உரிமை இயக்கங்களும் அமைதி படை குறித்து வாயை திறப்பதில்லை ????? தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மனித உரிமை குழுக்கள் என பெயர் வைத்துகொண்டு தப்பு தப்பாய் பேசும் சில குழுக்கள் மட்டுமே உளறுகின்றன.

மார்பில் கை வைத்ததை தமிழ் ராணுவ சிப்பாய் கண் கலங்கியதாக கூறுகிறீர்களே . குறைந்த பட்சம் அவரின் அடையாலங்களையாவது கூறலாமே ....

எந்த தமிழ் ராணுவ வீரனும் இவ்வாறு நடந்ததாக கூறவில்லை. மேலும் தமிழ் ராணுவ வீரர்கள் சிங்கள மக்களை தாக்கியதாகவும் சிலர் குற்ற சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.  ஏனெனில் இங்கு இந்தியாவில் வெள்ளை வானோ சிறை பயமோ கிடையாது . குறைந்தது ஓய்வு பெற்ற தமிழ் ராணுவ வீரர்கள் கூட இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் கூறவில்லையே . ஓஹோ அப்படியென்றால் உங்களின் கூற்றுப்படி இந்திய ராணுவத்தில் அதிகமாக உள்ள எங்கள் நாட்டை காக்கும் தமிழனும் கூட உங்களின் பார்வையில் ...................... உடனே ஒரு பதில் வரும் பாருங்கள் ( இந்திய ராணுவத்தை தான் வெறுக்கிறோம் . அதில் வேலை செய்யும் தமிழ் வீரர்களை அல்ல என்று )

யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்திய ராணுவம் தவறு செய்திருக்கிறது . அதனால் வெளியே சாட்சிகளோடு வெளிவந்து இருக்கிறது . கற்பழிப்பை விட்டு தள்ளுங்கள் . கொத்து கொத்தாய் அரிவாள் கொண்டு இந்திய ராணுவம் கொலை செய்ததாக கூறுகிறீர்களே . அவர்களின் பெயர் மற்றும் ஆதாரங்களோடு வெளியிடலாமே ????

இங்கு அமைதியாக தெளிவாக பண்போடு கருத்தை வைத்து கொண்டு இருக்கிறேன் . தவறாக ஒன்றும் எழுதவில்லை . கள பொறுப்பாளர்கள் கவனத்தில் வைக்கவும் .

ராஜீவ் கொல்லப்பட்ட போது கூட நாங்கள் அமைதி காத்தோம் . காரணம் எதோ இருக்கலாம் என கண் மூடித்தனமாக நம்பிக்கொண்டு தான் இருந்தோம். இன்னும் நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம் . அதே அமெரிக்கா அல்லது வேறு நாட்டு தலைவர்கள் கொல்ல பட்டு இருந்தால் இந்நேரம் நடந்திருக்கும் கதையே வேறு . இந்தியா பொறுத்ததற்கு காரணம் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு அவர்களின் உறர்வுகளை மதிப்பு அளித்து தான் .ஆனால் நாங்கள் உங்களுக்காக பரிந்து பேசும் போது எங்களிடம் பிற மொழி மக்கள் கேட்கும் கேள்விகள் தான் ஆதாரம் பற்றியது . ஆதாரத்தை காண்பியுங்கள் . நாங்கள் அதற்காகவும் போராட தயார் . இப்போது கூட ஈழ ஆதரவு என்ற பெயரில் இந்தியாவை கொச்சை படுத்தும் தலைவர்கள் தமிழ் நாட்டில் நிறைய பேர் சுக போகங்களோடு இருக்கின்றனர் . ஏனெனில் எங்கள் நாட்டில் கருத்து சுதந்திரம் அதிகம் . முக்கியமான இன்னொரு விடயம் . ஈழ இணையங்கள் அதிகமான பார்வையாளர்களை கொண்டு இருப்பது இந்தியா தான் . நினைத்தால் ஒரே நிமிடத்தில் தடை செய்து விட முடியும் .

ஈழ பிரச்சினையின் ஆரம்பம் ராஜீவ் கொலைக்கு பின் ஆரம்பம் ஆனது அல்ல என்ற தெளிவான கண்ணோட்டம் எங்களுக்கு இருப்பதால் தான் இன்னும் ஈழ தமிழர்களை ஆதரிக்கிறோம் . அதேபோல இந்தியா மீது வெறுப்பை உமிழ்வதாக நினைத்து கொண்டு நீங்கள் வெளியிடும் காஷ்மீர் பற்றிய கருத்துகள் எல்லாம் உங்களின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது . ஐநூறுக்கும் மேற்பட்ட கோவில்கள் உடைக்கப்பட்டு காஷ்மிரி பண்டிட்டுகளை கிராமம் கிராமமாக படுகொலை செய்யப்பட்டு ( உள்ளூர் ஆட்களின் உதவியோடு ) சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்ட பின்னர் தான் ராணுவம் நுழைந்தது . மேலும் ஜம்முவில் 62 சதவிகித இந்துக்கள் லடாக்கில் 45% புத்த மதத்தை சேர்ந்த சீனாவை விரும்பாத மக்களும் இன்னும் வாழும் பகுதி அது . காஷ்மிரி மக்கள் கூட இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட சுயாட்சி பிரதேசமாக இருப்பதையே விரும்புகின்றனர் .மேலும் இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் தான் அங்கே ஆளுகின்றனர் .அந்த மாநிலத்தின் வெளியே அகதிகளாக  உள்ள காஷ்மிரி பண்டிட் தொகை இதில் சேர்க்கப்படவில்லை . உங்களுக்கு அநியாயம் நடந்தால் மட்டுமே அநியாயம் . பிறருக்கு அநியாயம் நடந்தாலும் நீங்கள் அதை மறைத்து இந்தியாவை எப்படி எல்லாம் குறை கூற முடியுமோ அதை மட்டும் செய்கிறீர்கள் . காஷ்மீர் படுகொலைகளுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது .

தீவிரவாதிகளின் கையாள்களாக மாறியுள்ள சிலர் தூண்டிவிடும் கலகங்கள் மற்றும் அதை ராணுவம் கையாளும் முறைகளே அதிகம் விமர்சிக்க படுகிறது . பாலியல் வல்லுறவு பாலியல் வல்லுறவு என ஓலமிட்டு கத்துவதால் எதிர் கேள்விகள் தான் முளைக்கும் . கேள்விகள் நீளும் போது பிரச்சினைதான் முளைக்கிறது . அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்தியாவின் சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் எதோ இந்தியா முழுவதும் இப்படித்தான் என்பது போல நீங்கள் கதைப்பதை கண்டு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை

இது போன்று ஒரு வருடம் முன்பு கூட கதுதைவு நடந்தது . அப்போதும் இதே போல எழுதினேன் . கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மலுப்புவதற்கு முயற்சி செய்வது இல்லாவிட்டால் வேறு எங்கோ கவனத்தை திசை திருப்பும் படி எழுதுவது . அல்லது துவேசம் கொண்டு எழுதி திரியை முடக்க முயற்சிப்பது . இது தான் நடந்து கொண்டு இருக்கிறது இங்கே.

இங்கு நாம் எழுதும் கருத்துகள் நம்மில் உள்ள முரண்பாடுகளை களையவே ஒழிய வேற்றுமையை வளர்த்து கொள்வதற்கு அல்ல . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .

தங்கள் இனத்தை விட நாடு முக்கியமாகி விட்டது . ஆமாம் நான் அழைக்கிறேன் . நீங்கள் வாழும் நாட்டையும் போராடும் ஈழத்தையும் விட்டு விட்டு வாருங்கள் தமிழ் நாட்டிற்கு . நாங்கள் எழு கோடி பேர் இருக்கிறோம் . தமிழ் நாட்டான் இருபது பேர் சேர்ந்து பத்து பத்து ரூபாய் போட்டு ஈழ தமிழன் ஒருவனை வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டமும் வராமல் காப்பாற்றுகிறோம் . அந்த கணக்குப்படி முப்பத்தி ஐந்து லட்சம் ஈழ உறவுகளுக்கு நாங்கள் கை கொடுக்க முடியும் . வந்து விடுங்கள் தமிழ் நாட்டிற்கு . எதற்கு போராட்டம் எதற்கு பிரச்சினை .  வருவீர்களா ??????????????????????????????????? உங்களால் வர முடியாது . ஏன்????????????????

வாழ்ந்த இடம் . விளையாடிய இடம் . வளர்ந்த மண் . ஆயிரம் தியாகங்களை கொடுத்து இன்றும் கட்டிக்காக்கும் மண் ஈழம் . அனைவரும் எங்கள் மண்ணான ஈழத்தில் சாவோமே ஒழிய பிறர் நாட்டில் வந்து யாசகம் கேட்டு பிழைக்க மாட்டோம் என பதில் வரும் . நீங்கள் இந்த பதில் கூறுவீர்களா இல்லையா என தெரியாது . ஆனால் இன்றும் ஈழத்தில் உலகின் மிகவும் சகிக்க முடியாத கொடூரங்கலோடும் துன்பங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் ஈழ உறவுகள் கண்டிப்பாக இந்த பதிலை தான் கொடுப்பார்கள். புலம் பெயர் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை .

அதே போல எங்களுக்கும் எங்கள் நாடு மிக முக்கியம் . தமிழன் என்பவன் தனது மண் மீது மதிப்பு கொண்டவன் . ஈழ தமிழனுக்கு ஈழத்தின் மேல் பற்று என்றால் தமிழ் நாட்டானுக்கு இந்தியாவின் மேல் பற்று . இதில் என்ன குறை கண்டீர் ??? ( இப்ப புரட்சி முழிச்சிக்கிட்டு குரல் கொடுக்கும் பாருங்க )

தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை என சுஷ்மா சொன்னதும் காட்டு கத்தல் . அதே த தே கூட்டமைப்பு சொல்லுது சத்தத்தையே காணோம் .

இந்தியாவை வெறுக்கிறார்கள் தமிழ்நாட்டை நேசிக்கிறார்கள் . இந்தியரை வெறுக்கிறார்கள் . தமிழனை விரும்புகிறார்கள் . என்ன கொடுமை சரவணன் சார் .

உங்களுடைய கருத்துக்கள் வருத்தத்தை அளிக்கின்றது. முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகள், தொடக்கம் பலவற்றை எங்களால் தெரிந்திருந்தும் ஆதாரப்படுத்த முடியவில்லை. ஆனால் இத்தனை உறவுகளை இழந்து தவிக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தின் வலி மட்டுமே தெரிந்திருக்கின்றது. எதிரியானவன் இந்தப் படுகொலைகளை மறைக்கின்றபோது, அதை எம்மால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் 23 வருடங்களுக்கு முன் நடந்த பாலியல் சம்பவங்களை வெளிப்படுத்த முடியுமா என கேள்வி கேட்கின்றீர்கள். இந்திய இராணுவம் தவறு செய்தது, என்பதை ஏற்றுக் கொண்டு குறைந்தது மன்னிப்பாவது கேட்கின்ற மனப்பக்குவம் வரவே இல்லை. ஆனால் உலகத்தில் உள்ள இராணுவங்களை உதாரணம் காட்டி இந்திய இராணுவத்தின் பாலியல்வக்கிரங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றீர்கள்.சுஸ்மா சுவராஜ், சுமந்திரன் ஈழம் வேண்டாம் என்று சொன்னபோது எல்லோரும் கோபப்பட்டார்கள் தாம். அவர்களின் கருத்து, அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர, ஒட்டுமொத்த மக்களுடையதல்ல. தமிழ் மக்களின் 50 வருடப் போரட்டத்தை, வெறும் 4 நாள் சுற்றுலா சென்று விட்டு, இது தான் தமிழ்மக்களின் எண்ணம் என்று முடிவெடுக்க என்ன தகுதி இருக்கின்றது அவருக்கு???ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்குச் சோறு போட்டு வாழ வைக்கின்றோம். வருகின்றீர்களா எனச் சவால் விடுகின்றீர்கள். உங்களின் எண்ணத்துக்கு நன்றிகள். ஆனால் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற 1 லட்சத்துக்குக் குறைவான மக்களையே வாழ வைக்கமுடியவில்லைத் தானே?சென்ற ஆண்டு அடிப்படை வசதி செய்து தரச் சொன்ன தமிழ்நாடு வாழ் ஈழ மக்கள் தாக்கப்பட்டிருந்தனர்.ஏன் சென்ற மாதத்தில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யச் சொல்லி தற்கொலை முயற்சிக்கும், உண்ணாவிரதமும் செய்தார்களே? அவர்களுக்கு ஏதாவது தீர்வு பெற்றுக் கொடுக்க முடிந்ததா?இப்போதும், மாட்டுத் தொழுவம் போன்ற குடிசைகளில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஏதிலிகள் வாழ்கின்றபோது, எந்த இலட்சணத்தில் மற்றய மக்களையும் காப்பாற்றுவோம் எனச் சவால் விடுகின்றீர்கள். குறைந்தது அந்த மக்களுக்கான அடிப்படை வாழ்க்கைக்கு அனுமதியுங்கள்.இந்தியா என்ற நாடு உருவாகி வெறும் 100, 200 ஆண்டுகள்?? ஆனால் தமிழர் என்ற இனம் உருவாகி பல்லாயிரம் ஆண்டுகள். அதனால் இந்தியா என்ற நாட்டின் மீது பாசம் வைக்க வேண்டிய தேவை இல்லை.ஆனால் தமிழர்களின் தொடர்பு வேறு மாதிரியானது. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பரே திருப்பியும் ராங் ரூட்ல போறீங்களே . என் கண்முன் நடந்த முள்ளி வாய்க்கால் சம்பவத்தை விடவா கோரமான சம்பவம் வேண்டும் ??? இனி துயரமான சம்பவமே நமக்கு வேண்டாம் என கூறுகிறேன் .

மேலும் யாராவது முள்ளி வாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை என என் முன் வந்து கூறினால் அல்லது நான்காம் ஈழ போரில் தமிழர்கள் பாதிக்க படவில்லை என கூறினால் அல்லது போர் குற்றம் நடக்கவில்லை என கூறினால் முதலில் காலணியால் அவர்களை அடித்து விட்டு தான் பதில் சொல்வேன் . ( கல விதி முறை படி செருப்பால் அடிப்பேன் என கூறினால் நாகரீகம் அற்ற வார்த்தைகளாம் ).

ஏனெனில் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு புள்ளி விவரங்கள், கண்ணால் கண்ட சாட்சியங்கள், மக்கள் தொகை ஒப்பீடல்கள், பல மீடியாக்களின் ஆராய்ச்சிகள் மேலும் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது . மேலும் முள்ளி வாய்க்காலில் படுகொலை நடந்து இருக்கிறது என அனைவரும் எதிரிகள் உட்பட ஒப்புக்கொண்டு உள்ளனர் .

அது போல தெளிவான சாட்சியங்கள் அமைதிப்படை விவகாரத்தில் இல்லை . கேட்டால் காற்றிலே எழுதுகிறார்கள் அல்லது அங்கே , இங்கே, எனது நண்பருக்கு, எங்களின் பக்கத்து ஊரில், எனது நண்பர் ஒருவர் கூறினார் என பொத்தாம் பொதுவாய் நழுவல் பதில் அல்லது திட்டு வருகிறதே தவிர தெளிவான உருப்படியான பதில்களை இதுவரை காணோம் . யாழ் மருத்துவமனை சம்பவம் தவிர . மேலும் தற்போது உள்ள தொழில் நுட்பங்களை பயன் படுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் திறமையால் அமைதிப்படையின் மீதுள்ள குற்ற சாட்டுகளை நிரூபிக்க முயற்சி செய்யலாமே ??? நிருபிக்க முடியாது . ஏனெனில் அதற்கான பதிலும் அந்த கட்டுரையிலேயே உள்ளது. நடந்த உண்மைகளை மிகைபடுத்தி கூறும்போது நம்பக தன்மை கேளிக்குறியாகிறது. இதனால் தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் கூட இந்திய மீடியாக்கள் அவ்வளவு கவனம் எடுத்து கொள்ளவில்லை .

மேலும் ஈழ ஆதரவு என்றால் எப்போதும் ஒரு ஜால்ராவை கையில் வைத்துகொண்டு ஜிங் ஜாங் அடித்து கொண்டே இருக்க சொல்கிறீர்களா என்ன ?. மாற்று கருத்துகளுக்கும் பொறுப்பான பதில் கூறி பழகுங்கள் . அதை விட்டு விட்டு ஒரு மாற்று கருத்து கூறினால் உடனே புறக்கணிப்பு மற்றும் துரோகி என தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல ஆரம்பித்து விடுகிறீர்களே . என்ன செய்வது பழக்க தோஷம் உங்களையும் விடவில்லை என நினைக்கிறேன்

முதலில் உங்களது புனைபெயரில் உள்ள தமிழ் என்னும் வார்த்தையை எடுத்துவிடுங்கள், அதை இந்தியன் என்று மாற்றுங்கள், உங்களுக்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும். சரி விடயத்திற்கு வருகிறேன்,

முள்ளிவாய்க்காலில் நடந்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்கிறீர்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?? இந்திய அமைதிப்படை செய்ததாக புலிகள் கூறிய கட்டுக்கதைகளைப்போல இதுவும் இருக்காது என்று எப்படி நம்புகிறீர்கள்??? இரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன வேற்றுமையைக் கண்டீர்கள்??? நீங்கள் யாரையும் செருப்பால் அடிக்குமுன்னர், முள்ளிவாய்க்கால் கூட ஈழத் தமிழர்களால் புனையப்பட்டு பரப்பபடும் என்று கட்டுக்கதைதான் என்பதை ஏன் ஏற்றுக்கொள்கிறீர்களில்லை??? ஏன், படங்களையும் வீடியோக்களையும் பார்த்ததினாலா???

இந்திய அமைத்திப்படை ஈழத்துக்கு வந்தது 1987 இல். முள்ளிவாய்க்கால் நடந்தது 2009 இல். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு முன்னர் நடந்ததற்கு புகைப்படமும் ஒளிப்படமும் கேட்கிறீர்கள். 2009 பாலியல் பலாத்காரம் செய்தவனே தான் வண்புணர்வு புரியும் பெண்ணின் புகைப்படத்தையோ அல்லது ஒளிப்படத்தையோ எடுத்தான். அதுபோலவே தான் சுட்டுக்கொல்லும் ஒவ்வொரு தமிழனையும் படம் எடுத்தான், ஒளிப்படமாக்கினான். வானிலிருந்து செய்மதிமூலம் பாரிய மனிதப் புதைகுழிகளையும், எரிகுண்டு பட்டு மரங்களுடன் மரங்களாக, மண்ணுடன் மண்ணாக எரிந்துபோன எமது சொந்தங்களையும் எடுத்தார்கள்.

ஆனால் 1987 இல் அப்படி எதுவுமேயிருக்கவில்லை, இந்திய இராணூவத்திடம் கைத்தொலைபேசியோ அல்லது கைய்யடக்கக் கமராவோ இருந்திருந்தால் நிச்சயம் அவர்களும் தங்களின் காம இச்சைகளையும் வேட்டைகளையும் படம் பிடித்திருப்பார்கள். அப்போது நீங்கள் ஆதாரம் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஒன்று செய்யலாம், இந்திய இராணுவம் பாலியல் பலாத்காரம் புரியுமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் அவர்களை ஈழத்திற்கு அனுப்புங்கள், நாங்கள் எங்கள் பெண்களிடம் கைய்யடக்கத் தொலைபேசியும், கமராவும் கொடுத்து விடுகிறோம். தம்மை இந்திய இராணுவம் பாலியல் பலாத்காரம் புரியும் அழகை அவர்களே படமெடுக்கட்டும், பின்னர் நாங்கள் அவற்றை உங்களுக்கு சாட்சிகளாக அனுப்பி வைக்கிறோம்.

உங்களுக்கு இந்தியா உங்களின் நாடு என்பதுபோல ஈழம் எங்களின் தேசம். நீங்கள் கோபப்படுவது ஒரு உயிருக்காக, நாங்கள் கோப்பபடுவது லட்சக்கணக்காக 1897 இலும், 2009 இலும் படுகொலை செய்யப்பட்ட சொந்தங்களுக்காக.

இந்தியா எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக தமிழகத்தையும் வெறுக்கச் சொல்கிறீர்களா??? சரி, செய்கிறோம். இதுவரை நம்பியிருந்ததற்காக நீங்கள் செய்ததைத்தான் பார்த்தோமே!! இனி இழப்பதற்கு என்னவிருக்கிறது எங்களுக்கு ???

உங்களருகில் பதினெட்டே மைல் தூரத்தில் இருக்கும் உங்கள் சகோதரன் அழிவதைக் காட்டிலும், போலித்தேசியவாதத்தைக் காட்டி வட இந்தியாவிலிருந்து உங்களை ஆள நினைக்கும் ஒருவன் கொல்லப்பட்டது பெரிய விடயமாகிப் போய்விட்டது உங்களுக்கு ??? ஆனால் அந்த ஒருவனால் ஈழத்தில் கொல்லப்பட்ட பாலியல் வேட்டையாடப்பட்ட உயிர்களின் இழப்பு உங்களுக்குத் தெரியவில்லை, முடிந்தால் நிரூபியுங்கள் என்று ஆதாரம் கேட்கிறீர்கள் !!!

எங்களுக்கு ஆதாரம் நாங்கள்தான். எனது குடும்பத்திலும் உறவுகளிலும், அயலவர்களிலும் பலரை இந்திய இராணுவத்தின் படுகொலைகளுக்குக் காவு கொடுத்தவன் நான். அதற்காக எனது உறவு ஒன்று செத்து வீழ்கையில் ஓடிச்சென்று படம் எடுத்து உங்களுக்குக் காட்டவேண்டுமென்று எனக்கு அப்போது தோன்றவில்லை. இனிச் செய்கிறேன்.

இறுதியாக, முள்ளிவாய்க்காலில் நடந்தது ஒரு கற்பனக் கதை என்று நினைத்து மறந்து விடுங்கள். அது புலிகள் எனும் இந்திய விரோத தீவிரவாத இயக்கத்தால் கட்டப்பட்ட கட்டுக்கதை என்று உங்களின் நண்பர்களிடம் சென்று செல்லுங்கள். யாரையும் செருப்பால் அடிக்க வேண்டாம். ஏனெறால் இந்திய இராணுவம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்று நீங்கள் நம்புவது போல (ஆதாரம் இல்லாததால் ) சிங்கள் இராணுவம் எதுவும் செய்யவில்லை என்று நம்புங்கள். ஏனென்றால் இந்திய இராணுவம் செய்ததை மறைக்கும் அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவருக்கு சிங்கள இராணுவம் செய்ததைக் கண்டிக்கும் யோக்கியதை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவர் இரு இராணுவங்களுமே எங்களை அழித்தார்கள், வேறுபாடு இல்லை !!

உங்களுக்கு உங்கள் நாடும் தேசியமும் முக்கியம். ஏனென்றால் நீங்கள் தமிழ் பேசும் இந்தியர்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள். நீங்கள் உயிர்வாழ்வதற்காக தமிழ் பேசுகிறீர்கள், நாங்கள் தமிழுக்காக உயிர் வாழ்கிறோம். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தூரம் வெறும் பதினெட்டு மைல்கள் தான் என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் துருவங்கள் என்று உணர்கிறேன்.

வாழ்க இந்திய தேசியமும் அதைக் கட்டிக் காக்கும் தமிழ் பேசும் இந்தியர்களும் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

தற்போது அதிகமாக யாழைப்பார்ப்பவர்கள் தமிழக உறவுகளே

அவர்களில் பலருக்கு அவர்களது தேசியம் சம்பந்தமான எமது கருத்துக்களில் உடன்பாடில்லை என்று வருகின்றபோது அதையே நாம் மீண்டும் மீண்டும் சீண்டுதல் எமக்கே வலியையும் சேதத்தையும் தாமதத்தையும் தரும் என்கின்ற தங்களது வாதத்தை ஏற்கின்றேன். அதனாலேயே அது பற்றி இங்கு எவருடனும் நான் வாதிடுவதில்லை.

தமிழக உறவுகள் எல்லோரும் எம்முடன் இருக்கவேண்டும். அதுவே எமது பெரும் பலம். அதை உடைக்கும் எந்த முயற்சியையயும் தவிருங்கள்.

இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர்களிடமிருந்து நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழனாக இருப்பவன் இந்தியத் தேசியத்தை ஆதரிக்க முடியாது. இரண்டிற்குமிடையே நின்றுகொண்டு தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்புபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது ஆச்சரியமளிக்கிறது.

எல்லாவற்றையும் இந்தியா இந்தியா என்று சொல்லியே இழந்தோமே, இன்னுமா நீங்கள் விழிக்கவில்லை??? இன்னும் இழப்பதற்கு என்னதான் வைத்திருக்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

இவ்வளவு வாசிப்பும் தெளிவும் உள்ள தமிழ் பைத்தியத்திற்கு விளங்காமல் இருப்பது நேரடியாக பாதிக்கபட்டவன் அடையும் வலி .அது மற்றவர் சொல்லி ,வாசித்து ,பார்த்து வராது .உணர்ந்தவனுக்குத்தான் தெரியும் .அதனால் தான் இவ்வளவு கோவப்படுகின்றோம்.

இதே போன்றதொரு வலி தான், புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் நாங்கள் அது சரி என்னும்போது வருகின்றது.எம்மவர்கள் (யாழில் கூட பலர் )தமக்கு மட்டுமே வலிக்கும் என நினைக்கின்றார்கள் .இதை நான் இங்கு எழுதுவதற்கு காரணம் போன கிழைமை தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பிற்கு இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிக்க நடந்த கூட்டத்திற்கு போயிருந்தேன் .அதில் பேசிய முஸ்லிம் நண்பர்கள் மிக நிதானமாக அதை சுட்டிக்காட்டினார்கள்.யாழில் வரும் ஒரு நண்பர் தமிழர் சார்பில் அழுது அழுது மன்னிப்பு கேட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் மேலான குற்றச்சாட்டுகள் சிங்களவர்கள் வைக்கும் போது என் ஆறாம் அறிவு எப்படி நம்ப மறுக்கிறதோ ............ சிங்களர்களே போர்க்குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை எப்படி என் ஏழாம் அறிவு நம்ப மறுக்கிறதோ.................. அதே போல புலிகளின் புத்தகம் அமைதிப்படையின் மீது குறை கூறுவதையும் என் எட்டாம் அறிவு நம்ப மறுக்கிறது.

ஒரு சாரார் மீது எதிரிகளான மற்றொரு சாரார் புகார் சொல்லும் போது மிக அவதானமாக கவனிக்க வேண்டும்

( இது தான் நடுநிலை . இது எப்படி இருக்கு ??????? )

இப்படியே புறக்கணித்து கொண்டே போனால் யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே உண்மையான தமிழர்களாக மிச்சம் இருப்போம்

இந்திய அமைதிப்படையின் அட்டூளியங்களை அனுபவித்தவர்கள் நாங்கள் அந்த கொடூரங்கள் உங்களுக்கு புரியாது

நீங்கள் காட்டும் இந்திய தேசிய விசுவாசம் எமது பிரச்சனைகளை உங்கள் கண்களுக்கு மறைத்து விட்டனவா ??

நடுநிலை என்பதே நயவஞ்சகத்தனம், உண்மையின் முன்னே நடுநிலை எங்கே உள்ளது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர்களிடமிருந்து நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவன் தமிழனாக இருக்க முடியாது.

தமிழனாக இருப்பவன் இந்தியத் தேசியத்தை ஆதரிக்க முடியாது.

இரண்டிற்குமிடையே நின்றுகொண்டு தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்புபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது ஆச்சரியமளிக்கிறது.

எல்லாவற்றையும் இந்தியா இந்தியா என்று சொல்லியே இழந்தோமே, இன்னுமா நீங்கள் விழிக்கவில்லை??? இன்னும் இழப்பதற்கு என்னதான் வைத்திருக்கிறீர்கள்???

அவர் தனது நிலையெடுப்பை தெளிவாக இந்தியா தனது தாய் என்கிறார்

அவரிடம் வாதாட எனக்கு ஏதுமில்லை.

அவரது தாய் என்னை அழித்ததை அழிக்க துணை போனதை தற்போதும் ஏதோ ஒரு வகையில் எம் முதுகில் குத்துவதை அவருக்கு எழுதித்தான் அவர் அறியலாம் என நான் நினைக்கவில்லை.

அவரும் எல்லாம் அறிவார். ஆனாலும் தன்தாய் என்கிறார்.

அதேத நேநரம் எம்மையும் தனது உறவுகள் என்கிறார்.

எனவே இவருடன் எமது உறவு சார்ந்து பேசுதலே முறை என நினைக்கின்றேன்.

இவரைப்போல் கோடிக்கணக்கான தமிழக உறவுகள் உள்ளனர்.

மற்றும்படி எதையும் நானும் மறந்துவிடவில்லை மறக்கவும் போவதில்லை.

அதற்காக உனது தாயை உதைத்துப்போட்டு வந்து என்னுடன் நில் என்றும் என்னால் சொல்லமுடியாது.

Link to comment
Share on other sites

இவ்வளவு வாசிப்பும் தெளிவும் உள்ள தமிழ் பைத்தியத்திற்கு விளங்காமல் இருப்பது நேரடியாக பாதிக்கபட்டவன் அடையும் வலி .அது மற்றவர் சொல்லி ,வாசித்து ,பார்த்து வராது .உணர்ந்தவனுக்குத்தான் தெரியும் .அதனால் தான் இவ்வளவு கோவப்படுகின்றோம்.

இதே போன்றதொரு வலி தான், புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் நாங்கள் அது சரி என்னும்போது வருகின்றது.எம்மவர்கள் (யாழில் கூட பலர் )தமக்கு மட்டுமே வலிக்கும் என நினைக்கின்றார்கள் .இதை நான் இங்கு எழுதுவதற்கு காரணம் போன கிழைமை தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பிற்கு இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிக்க நடந்த கூட்டத்திற்கு போயிருந்தேன் .அதில் பேசிய முஸ்லிம் நண்பர்கள் மிக நிதானமாக அதை சுட்டிக்காட்டினார்கள்.யாழில் வரும் ஒரு நண்பர் தமிழர் சார்பில் அழுது அழுது மன்னிப்பு கேட்டார் .

வேற யாராக இருக்கும்??? :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர்களிடமிருந்து நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழனாக இருப்பவன் இந்தியத் தேசியத்தை ஆதரிக்க முடியாது. இரண்டிற்குமிடையே நின்றுகொண்டு தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்புபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது ஆச்சரியமளிக்கிறது.

எல்லாவற்றையும் இந்தியா இந்தியா என்று சொல்லியே இழந்தோமே, இன்னுமா நீங்கள் விழிக்கவில்லை??? இன்னும் இழப்பதற்கு என்னதான் வைத்திருக்கிறீர்கள்???

இந்திய தேசத்தை ஆதரிப்பவர் பால் தாக்கரே அவர் ஈழத்தை ஏன் நேரடியாக புலிகளையே ஆதரிக்கிறார் .

இந்திய தேசத்தை ஆதரிப்பவர் தமிழருவி மணியன் . அவரும் ஈழத்தை ஆதரிக்கிறார் .

இன்னும் பலர் உள்ளனர் . அவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினையே ஈழ தமிழர்களின் இந்திய விரோதம் தான். புலிகளின் தடை நீட்டிக்கப்பட மத்திய அரசு கூறிய பல காரணங்களில் ஒன்று . ஈழ தமிழர்கள் இணையத்தில் பரவி கிடக்கும் இந்திய விரோதம் .

தமிழன் தான் நேதாஜி சுபாஷின் படையில் அதிகம் இருந்தவன் . தமிழன் தான் இந்திய விடுதலைக்கு அதிகம் போராடியவன் . இன்னும் தெளிவாக சொல்ல போனால் இந்தியன் என்கிற உரிமை தமிழனுக்கே அதிகம் இருக்கிறது .

இந்தியா இந்தியா என கூறி அனைத்தையும் இழந்தோம் என கூறுகிறீர்கள் . ஈழ போராட்டத்தின் இறங்கு முகம் என்பது இந்திய விரோதம் ஆரம்பித்த பின்னர் தான் . வரலாறு புவியியல் ஆராய்ச்சிகளோடு இதையும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள் .

இருபது வருடங்களாக இந்தியா ஈழ சார்பாக ஒரு நகர்வு கூட எடுத்து வைக்க வில்லை . இப்போது தான் எதோ ஒப்புக்காக ஐநாவில் ஒரு நகர்வு எடுத்து வைத்து இருக்கிறது . நீர்த்து போன தீர்மானம் தான் . இந்தியா ஆதரிக்காமல் இருந்து இருந்தால் அந்த தீர்மானமும் மண்ணை கவ்வி இருக்கும் . அதனால் தான் கூறுகிறேன் . இந்த நேரத்தில் இந்தியா விரோதம் ஈழ விரோதத்திற்கு சமமாகிறது .

Link to comment
Share on other sites

SRI LANKA: THE UNTOLD STORY

Excerpts:

When India was about to sign the peace accord with Sri Lanka, on July 29, 1987, it selected nearly 500 exiled militants, who were resident in the Tamil Nadu state, except those from the LTTE, to be given refresher courses in arms, in a remote area in the state of Uttrapradesh, in North India. Also, according to the accord, India took with them the remainder of the exiled militant groups in Tamil Nadu, to surrender their arms and take part in the envisaged democratic political process.

These included the Eelam People Revolutionary Left Front (EPRLF), the People's Liberation Organization of Tamil Eelam (PLOTE), the Tamil Eelam Liberation Organization (TELO) and Eelam National Democratic Liberation Front (ENDLF). The ENDLF was popularly known as "Three Stars", indicating the three ethnic communities living in the traditional Tamil homeland, and it was a breakaway group of PLOTE, formed under the tripartite leadership of "Paranthan Rajan" alias Gnanasegeram, Eeswaran and Douglas Devananda formerly of the EPRLF. Later, Eeswaran was removed and Douglas Devenanda left to form the Eelam People's Democratic Party (EPDP) with the blessing of Ranasinghe Premadasa, who had succeeded J R Jayewardene as the second elected president of Sri Lanka.

....

But as the crisis dragged on, violent clashes began between September 30 and October 4 between the LTTE and Sinhalese residents in the Trincomalee district. At least 18 people were killed and 5,000 left homeless. As the clashes mounted, the Sri Lankan government accused the Indian army of doing nothing to protect Sinhalese civilians. Colombo threatened to send the IPKF packing if it could not bring the Trincomalee district under control.

The Sri Lankan Navy on October 2 apprehended 17 LTTE men traveling in a boat off the coast of Point Pedro. The navy disarmed them, took off their necklaces with cyanide capsules and took them to Palaly, where the Sri Lankan Army and the IPKF had their bases. It unfolded that two of the men were prize catches - Pulendran, the regional commander of the LTTE for Trincomalee and Kumarappah, the regional commander of the LTTE for Jaffna. The Sri Lankan government had earlier offered 1 million rupees each of the two Tamil militants.

The Sri Lankan government alleged that the 17 militants were acting in breach of the accord by transporting arms from Tamil Nadu, and also in breach of Sri Lankan immigration formalities. The government insisted that the militants be brought to Colombo for questioning.

The news spread like a wildfire and the LTTE screamed "foul", saying the arrests were a violation of the accord under which all militants had been granted amnesty. In reply, the government said that the amnesty only pertained to the pre-accord period and that the 17 armed men were in violation of the accord. The LTTE rightly pointed out that the September 28 agreement signed by it with India allowed the Tigers to retain their weapons.

President J R Jayewardene spoke to the nation on the state television, Rupavahini, for two successive days, explaining first that the 17 LTTE militants detained at Palaly were smugglers, and that they were not covered by the accord. He told the nation that the detainees had been caught on the high seas while in the act of smuggling arms from Tamil Nadu. It was a significant lapse on the part of the Sri Lankan government not to exhibit the alleged arms and ammunition seized.

The LTTE said that the militants were traveling in a slow fishing trawler from Jaffna to Tamil Nadu to bring back office equipment and furniture from their Tamil Nadu office. They also claimed that they had requested the IPKF high command to assist them in transporting the equipment, but the IPKF had ignored their request. They further stated that only Pulendran and Kumarappah, the regional LTTE commanders, were armed, according to agreement, as an act of self-defense.

Lalith Athulathmudali, the Sri Lankan National Security Minister, when contacted by journalists, said that the 17 would be transported to Colombo and made to pose before television cameras and then be released.

The LTTE appealed to the Indian government to prevent their men from being transported to Colombo. Depinder Singh flew to Colombo to urge the president not to move the militants to Colombo. Jayewardene refused to relent.Indian High Commissioner Dixit dashed to Colombo from Delhi to prevail on the president, but he was adamant. In the meantime, the LTTE's second in command Mahattaya, alias Mahendrarajah, was granted permission to meet the detainees at the Palaly base.

Depinder Singh in his book The IPKF in Sri Lanka, described the situation as follows, "Caught in a cleft, as it were, I flew to Colombo and saw General Ranatunge and the president to explain the LTTE's position and apprehensions and seek release of the prisoners. Apart from obtaining assurance that the prisoners would not be tortured, or shown on TV, I could make little headway. In my meeting with the president, he asked what was the strength of the Indian Army and the Southern Command and why a large army with such a proud record had not been able to bring the LTTE to heel. He added that he was under great pressure from all political parties including his own to withdraw the IPKF. I replied that our endeavor to resolve the problem peacefully as, otherwise, we would be back to the pre-July 1987 position. I also added that, since we were refining our tactics and, hopefully, better control would ensue. This appeared to satisfy the president; it certainly cheered him up. Nirrupon Sen, the First Secretary of our High Commission, [the High Commissioner was away] remarked that my use of the word 'refine' had impressed the president. Though I had been unsuccessful in my mission of preventing the SLAF [sri Lankan Armed Forces] taking the LTTE prisoners to Colombo, we tried one more shot which was to get New Delhi to recall Mani Dixit, who was enjoying some well earned leave to speak to the president. Mani rejoined on October 4, 1987 and met the president who, unfortunately, remained adamant. Back in Jaffna, meanwhile, Mahataya had sought and secured permission to visit the prisoners who were then located in Palaly, I am convinced that during this visit he distributed cyanide capsules as the prisoners had been thoroughly searched earlier and could not have come to be in possession of cyanide through any other sources." - pages 82-83

The diplomacy of Jayewardene and the Sri Lankan government prevailed. Until the last moment, the IPKF was confident that the LTTE detainees would not be allowed to leave Jaffna. The IPKF threatened to block with armored cars any Sri Lankan plane intending to fly the prisoners to Colombo on October 5. By 4:30 in the afternoon, IPKF received instructions from New Delhi to abandon all efforts and allow events to take their own course.

"Mr Pirabakaran was furious when he was informed of the final decision. He felt he was obliged to fulfill the last wishes of his cadres in custody. Mr Pirabakaran and his commanders each took off his cyanide capsule and hung it around Bala and Mahataya's neck with instructions to deliver it to the captured cadres. Garlanded with cyanide capsules, Bala and Mahataya reluctantly and hesitantly visited the cadres on the decisive day of their transfer."Will to Freedom by Adele Balasingham, page 139

When people heard of the arrangements to take the detainees to Colombo they flocked in thousands in front of the Palaly base, demanding to see the detainees, without success.

The Sri Lankan government, in demanding that the detainees be flown to Colombo, ignored the advice and appeals of the IPKF, as well as strongly worded warnings of communal disharmony if anything happened to the detained militants. The government had its own designs of getting the IPKF involved in a confrontation with the domineering LTTE in the near future, and persisted in transporting the militants.

When Sri Lankan soldiers moved to the take the militants to Colombo, IPKF soldiers stood by as passive on-ookers. But on the tarmac, on October 5 at about 5:30 in the evening,those 17 LTTErs swallowed cyanide capsules and 12 of them died instantly, including Pulendran and Kumarappah, and three died later in the IPKF hospital at Palaly.

The incident was a turning point in the Indo-Sri Lankan peace accord, as anticipated by the Sri Lankan government. The death of the Tamil militants resulted in scenarios never anticipated by the Indian government. India was reduced to a pawn in the cleverly manipulated move of the wily president of Sri Lanka, who began to dictate the pace of events and by which New Delhi eventually became the scapegoat of the century.

"The LTTE's reaction was swift and savage," was how it was described by Depinder Singh as LTTE militants took retaliatory steps to avenge the deaths of their colleagues, with many casualties. The IPKF went on maximum alert, but the accord of peace was turning into a discord of antagonism.

"On October 6, 1987, the Chief of the Army Staff General Sunderji flew into Palaly where he was briefed about the situation. It was apparent that the political decision to employ force against LTTE was already taken.However, he was en route to Colombo, where the Defense Minister K C Pant was proceeding the same evening for a meeting with the Sri Lankan president. Having met the latter on October 4, I had no doubt about the riot act he would read out to compel the IPKF to use force. My recommendation to General Sundarji was that we must not go in for the hard option because, if we did, we would be stuck in insurgency situation for the next 20 years. I was admonished not to adopt a defeatist attitude to which my reply was that I was not being defeatist, merely realistic. The chief then flew off to Colombo. I am not privy to what transpired there, but next day, HQ IPKF received direct instructions, in clear, from the chief in Colombo to use force against the LTTE." The IPKF in Sri Lanka By Lieutenant-General Depinder Singh, Page 84

General Krishnaswamy Sunderji, the Indian Army's Chief of Staff, rejected the realistic advice given to him by Depinder Singh. Comparing Sundarji's style and approach in Sri Lanka with Field Marshal Sam Manekshaw, the Chief of Staff of the Indian Army in 1971, India Today in its May 15, 1988 issue alleged, "Sri Lanka was another case of Sundarji's style of rushing into things too fast with an eye to impress the political leadership."

India Today magazine has alleged that Sundarji's hawkish posture and his desire to please the political leadership made him rush into the decision to use force against the LTTE against the situation report and advice given to him by the IPKF leadership.

"General Sunderji ordered the commencement of what is known as 'Operation Pawan' on October 6, 1987." Assignment Colombo by J N Dixit, page 212

The IPKF came to broker peace and order in the country, now it had become the party for escalating violence. The IPKF launched several demonstrative raids in the Jaffna Peninsula following Sunderji's order.

On October 8, the IPKF raided the printing presses and offices of the pro-LTTE regional Tamil dailies Eelamurasu and Murasoli, and arrested journalists and workers. They also raided the office of Eelanadu, the pioneer regional Tamil daily, arrested journalists and closed down the paper. They also raided transmission facilities, such as the television station Nitharsanam and the radio station of the LTTE, rendering them ineffective.

"To keep the Tamil public in the dark concerning their military maneuvers and to suppress local and international criticism of possible military excess and atrocities of war, the Indian army launched sudden and swift operations against the free media in Jaffna in the early hours of the morning of October 10 [The author has made a mistake with the date], just a few hours after the major military onslaught. The printing presses of Eelamurasu, Murasoli were blasted with explosives and the journalists were arrested. Audio and television stations were attacked and all transmission facilities rendered ineffective. The world's largest democracy carried out the heinous crime of striking down the very instrument of democracy, the media of the people of Jaffna, to stifle their freedom of opinion and expression." The Will to Freedom by Adele Balasingham, page 143

"The IPKF units launched attacks against the media and television centers of the LTTE in Jaffna between October 7 and 11 and also started taking direct control of the Jaffna Peninsula. The operation, however, commenced somewhat disastrously. The IPKF's plans to capture the entire leadership of the LTTE, including Prabakaran, from their headquarters in the Jaffna University grounds ended in a shambles." Assignment Colombo by J N Dixit, page 213

The IPKF imposed a curfew in the peninsula, followed by helicopter gunship patrolling the region. At the beginning, the people of Jaffna thought the Indians who had came to protect the Tamils would be friendly and helpful, and they did not take the imposition of the curfew seriously. It began to dawn on them the seriousness of the Indian army whenhelicopter-gunship began to pound artillery shells and fire at those who violated the curfew.

On October 9, exchanges of fire between the Indian army and the Tamil militants took place and by that time reports also emerged that the Indian army had arrested more than 131 Tamil militants, along with their weapons, ammunition, explosives and communication equipment. In the afternoon, according to available reports, the LTTE militants attacked a post of the Madras regiment, at Tellipalai, with mortars and small arms. Again on the same afternoon, it was alleged that LTTE militants ambushed a Central Reserve Police Force (CRPF) convoy in the same area, killing four CRPF men.

The Indian government, which announced on October 7 that it would "use the strongest measures to deal with all those who seek to undermine the implementation of the Indo-Sri Lankan agreement", awaited the IPKF to take on the LTTE. Krishna Chandra Pant, the Indian Defense Minister, declared that the LTTE would no longer be accommodated. President Jayewardene revoked the amnesty given to the LTTE, outlawed the group and announced a reward on 1 million rupees on the head of V Prabakaran. Pant was told by Jayewardene, firmly, to incapacitate the LTTE without further delay.

On October 9, the military offensive code named Operaion Pawan (Wind) against the LTTE to wrest control of Jaffna was launched. New Delhi had taken a political decision to pin down the LTTE to safeguard the Indo-Sri Lankan Accord.

The IPKF planned to capture Jaffna town, dividing the area of operation into two sectors. The area north of Elephant Pass was called the Jaffna sector and the contingency plan was put under the 54th Infantry Division, and the remainder was called the Trincomalee sector, under the 36th Infantry Division.

The IPKF estimated the strength of the LTTE at around 1,500 in the Jaffna peninsula. This figure was later increased to 2,500 by the militant group's urgent reinforcement arrangements. About 75 percent of the militants were armed with AK47 and G3 automatic rifles, light and medium machine guns, mortars and rocket launchers. The IPKF anticipated that approaches to Jaffna would be heavily defended by the LTTE in successive defense tiers, as these had been prepared against the Sri Lankan Army.

Dipender Singh writes that the reason in selecting to take Jaffna was follows, "It was selected because Jaffna had come to symbolize LTTE power and authority and one that had withstood all efforts made by the SLAF to capture it. Furthermore, the LTTE were urban guerillas and it was in this town that they had their headquarters, training facilities, munitions making factories and caches of arms and ammunition. It was necessary, therefore, to wrest control of this symbol to bring the LTTE back into the mainstream." The IPKF in Sri Lanka, page 90

The fight to take the Jaffna city was launched on October 10 and continued up to October 25. According to Dipender Singh, the casualty figures during the period of October 11 to November 30 1987 were as follows:

IPKF: killed - 17 officers, 26 junior commissioned officers and 276 ordinary soldiers; wounded - 53 officers, 67 junior commissioned officers and 919 ordinary soldiers; LTTE: killed 1,100.

The IPKF Overall Force Commander failed to give any details of causalities sustained by non-combatants. According to reports from various citizen committees in the region as well as from local human rights groups, more than 1,000 civilians were killed in the campaign to take the control of Jaffna. In eastern Sri Lanka, Tamils as well as Muslims were alleged to be victims of

indiscriminate or reprisal killings by both sides, as well as rapes.

[A comment It is estimated that more than 6000 Eelam Tamils were killed in the IPKF operation in Sri Lanka. While exact figures are of some value, we should not get distracted away from resolving the fundamental problem. Calculated killing of a single Tamil, for being a Tamil, by an armed force of another nation - be it Sinhalese or Indian- should be enough of a reason to decimate the whole battalion of them by any means.]

The IPKF operation in Sri Lanka turned out to be one of the biggest Indian diplomatic and military debacles ever. Billions of dollars in taxpayers' money was wasted in an adventurist experiment. To date, successive Indian governments have failed to appoint an impartial inquiry commission into the Sri Lankan fiasco.

The IPKF captured Jaffna Peninsula, which led the entire North and Eastern provinces degenerating into shambles. The entire Tamil region fell under Indian occupation. More than 2 million Tamils were internally displaced. Jaffna was without an administration as the administrators, the LTTE, had fled to outlying forest areas in the Vanni region, where they set up camps, regrouping and preparing for guerilla warfare.

The war-weary Tamils of Jaffna gradually moved from churches, Hindu temples and school buildings back to their houses, but they were disappointed to see their houses raised or ruined due to artillery fire. In areas such as Chunnakam, Mallakam, Uduvil, Manipay, Maruthanamadam and Inuvil, more than 100 civilian bodies were found by the Chunnakam Citizen Committee, of which this writer was a member. The deaths were widely attributed to the IPKF.

When the IPKF decided to launch its campaign against the LTTE in Sri Lanka, Tamil Nadu Chief Minister M G Ramachandran was in a hospital in Baltimore, in the United States, undergoing treatment. M G Ramachandran, the matinee idol turned political leader, had all along supported the Tamil cause in Sri Lanka. According to Sachi Sri Kantha in his book, MGR Movies Revisited and other essays, MGR viewed the young Tamil rebels (especially the LTTE and its leader Prabakaran) as fighting for a worthy cause against oppression. When the LTTE was labeled as "The private army of Mr M G Ramachandran the present Chief Minister of Madras" MGR retorted strongly, as reported in Time magazine (May 11, 1987), "Tamil groups are spearheading the fight against the fascist action of the Jayewardene regime and they should be congratulated and helped." This view has to be interpreted from the perspective of M G R's life-long philosophy of "fighting the evil forces". For four decades, M G R preached for the downtrodden Tamil masses via Tamil movie screens, a simple philosophical theme - "fight for your rights".

"The Eelam issue also provided a psychological tonic to M G R in his last years in his legendary career. It gave an opportunity to contribute to the history of his land of birth. It is well known that displaced individuals keep affectionate spots of their land of their birth, and this affection reaches a climax when they near the end of their lives. M G R was a displaced individual and fate had it that he was moved to Tamil Nadu as a toddler from Kandy [in Sri Lanka], the place of his birth. Though he earned fame in Tamil Nadu, M G R was treated as an outsider in the political arena. Thus an active role in the Eelam issue would have given M G R a psychological uplift to influence the history of his land of birth. It can be asserted that other ranking Indian politicians would not bother to engage themselves with Eelam issues as M G R was, since they do not possess, the 'birth identity' M G R had with Sri Lanka." - pages 9-10

K Mohandas, in his book M G R: The Man and the Myth, wrote, "Though officially I did not have anything to do with the accord, and whatever might be its terms or fate, I was closely following the developments. I felt that the induction of IPKF was a wrong step fraught with grave consequences to the image of India and the morale of the Indian Army. There were naturally wide protests from all Tamil Nadu political parties, except sections of the TNCC(I) and the AIADMK. I got a call one night from M G R undergoing medical tests at Brooklyn Hospital, USA. He asked me to update him on the political developments with particular reference to the Sri Lankan Tamil issue. I, after gently reminding him that I was no longer the intelligence chief and therefore had no access to classified information, gave him my opinion as a layman that the induction of the IPKF was a blunder which should immediately be rectified. He said something which was inaudible, but he sounded very weak and tired." - pages 163-164

Again as a continuation of the above telephone conversation, Attar Chand in his book M G R: My Blood Brother, reflected the sentiments of the Chief Minister of Tamil Nadu as follows:

"The July 29, 1987, agreement between Rajiv Gandhi and the Sri Lankan President Jayewardene received only a lukewarm endorsement from M G R. He appeared to have been disappointed with the turn of events in Jaffna after the agreement began to be implemented. Available reports suggest that he was bitter at the way IPKF was put in the situation of fighting and killing cadres of the LTTE, and he had expressed himself strongly in a letter to Rajiv Gandhi from Baltimore, where he was convalescing. The prime minister had to send a special emissary from Vancouver to Baltimore to explain the government's stand and also persuade M G R to be more emphatic in his support for the agreement." - page 104

A P Venkateswaran, a reputed senior diplomat and formerly the secretary to the Ministry of Foreign Affairs of India, who was sacked by Rajiv Gandhi, made the announcement of his sacking in a televised news conference in a most undiplomatic and unconventional way, in February 1987. In an interview with Asia Week dated March 4, 1988, he said as follows:

Question: Should India have gone into Sri Lanka?

Venkateswaran: I think it was a mistake in the manner we did it, without careful evaluation and working out the full package of devolution of powers for autonomy to the Tamil provinces. It is also important that the Tamil leadership be associated with the accord. In today's context, the individual cannot decide for people without their consent. Now we have the sorry spectacle of both Sinhalese and Tamils fiercely opposed to the accord.

Question: Was India's military action against Tamils warranted?

Venkateswaran: The purpose of a peacekeeping force is not to take sides with one or other of the opposing groups, but to separate them, so as to avoid a conflict. However, today we have the IPKF waging a full-scale offensive against the very group which it was ostensibly sent to protect. It is ironic that the causalities among the civilian population in the Northern and Eastern provinces have been higher, as a result of this offensive, than the announced causalities of either the IPKF or the Liberation Tigers of Tamil Eelam.

Question: How else can insurgency be curbed?

Venkateswaran: Historically speaking, there is no instance of insurgency being quelled by armed action of security forces, except in the case of the communist insurgency in Malaysia. But the situation as well as the circumstances there were very different from what prevails in the Tamil areas.

Question: Should India halt the operation?

Venkateswaran: We have blotted our copybook badly both politically and militarily. It will take decades to remove the bitterness which has been created by our military action in the Tamil provinces. Let us hope that this bitterness will not spill over to Tamils in our own country. It is high time that the effort at armed suppression of those opposed to the accord ceases and political process be restored. All along we have been pronouncing on the futility of attempting a military solution to the problem and have consistently advocated a political solution. It will behoove us to follow the advice we have been offering.

Question: What are the long-term implications of the Indian action in Sri Lanka?

Venkateswaran: We have sown seeds of bitterness for decades even among the people of Tamil ethnic stock in Sri Lanka. Sooner or later the Indian forces will have to withdraw whether peace is restored or not. One can say definitely that when this happens, we will have left Sri Lanka in worse mess than we have went in.

........

For additional views please read a series of articles "India's Vietnam."

http://www.rediff.com/news/2000/mar/23lanka.htm

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அதிலும் இந்திய இராணுவம் மற்றும் அதன் கூலிப் படைகள் செய்த அட்டூளியங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழ்கிறார்கள் எனில்,

ஏன் தமிழ் நாட்டு முதல்வர் ஒருவரே தான் ஒன்றும் செய்ய முடியாத அடிமை என்று சொன்னார்?

ஏன் ஒரு சுண்டைக்காய் நாட்டின் கடற்படை இந்தியக் குடிமக்களான மீனவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது?

ஏன் கருனாடகத்திலும் கேரளத்திலும் பம்பாயிலும் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்/

கேரளாவும், கர்னாடகமும் தண்ணீர் தர மறுக்கின்றன?’

வரலாறு என்பது புராணக் கதை அல்ல. புதை பொருள் அகவாழ்ராச்சி, மொழியியல் ஆய்வி, மரபணுப்பரம்பல் முதலாய அறிவியல் துணை கொண்டு எழுதப்படுவதே உண்மையான வரலாறு.புனை கதைகள் வரலாறு அல்ல.

தமிழர்களின் கடவுளர்களாக கபாலம் ,கொற்றவை,குமரன் என்பன இருந்தன.சமணம், பவுத்தம் எல்லாவற்றையும் தமிழர் தமது மதங்களாக வணங்கி வந்தனர்.

இன்றைய உக்கிரேனில் இருந்து வந்த குழு ஒன்று பரப்பிய மதமே அன்றைய வைதீக மதமான இன்றைய இந்து மதம்.

இதற்கான அறிவியல் ரீதியான வரலாற்றுச் சாட்டியங்கள் ஒவ்வொன்றாக வெளி வர ஆரம்ப்மாகி வெகு காலாம் ஆகிவிட்டது.

தெளிவான பதில் உங்களின் கேள்வியிலேயே அடங்கி இருக்கிறது .

குமரன் என்பது இந்து கடவுள் இல்லையோ ???

மும்பையில் அடித்து விரட்டப்பட்டது எழுபதுகளில் . ஏன் அடித்தார்கள் என இப்போது மும்பையில் நிம்மதியாக வாழும் 17% விழுக்காடு தமிழர்களிடம் கேளுங்கள் . அவர்களே சொல்வார்கள் . யாரை ஏன் அடித்தார்கள் என்பது ......

கேரளத்தில் தமிழர்களை அடித்து விரட்டவில்லை .

கர்நாடகத்தின் நீர் பிரச்சினையை எப்போதெல்லாம் தமிழக அரசியல் கயவர்கள் தூண்டி விடுகிறார்களோ அப்போது தான் அடிக்கிறார்கள் . அவனுக்கே தண்ணியில்லை . நீ சாவு எனக்கு தண்ணி கொடு என கேட்டால் எவனாயிருந்தாலும் அடிக்கத்தான் செய்வான் .

மீனவர்கள் சாவதற்கு காரணம் சிங்களனுக்கு எப்போதெல்லாம் தமிழன் மீது கோபம் வருகிறதோ அல்லது நாங்கள் எப்போதெல்லாம் ஈழத்திற்காக போராடுகிறோமோ அப்போதெல்லாம் எங்கள் மீனவர்கள் கொல்ல படுகிறார்கள் . அனால் இந்த விடயத்தை பற்றி தயவு செய்து கதைக்க வேண்டாம் . ஏனெனில் இதில் கூட முரண்பட்ட கருத்துகள் தமிழ் நாட்டில் உலவுகின்றன.

வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வு என்பது அனைத்து மொழியினரும் தான் வாழும் இடத்தில தான் மட்டுமே வாழ்ந்ததாகவும் அல்லது முதல் குடிகளாகவும் பிறர் வந்தேறிகள் என்றும் கதைக்கின்றனர் . அதை நம்பி களத்தில் இறங்குவது ????????????????????

Link to comment
Share on other sites

உறவுகளே,

ஜெயமோகனும் தமிழ்பைத்தியமும் எம் நேசத்துக்குரிய தமிழக மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல, அதே போல் யாழ் உறவுகளாகிய நாமும் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. எமது உரையாடல்கள் எக்காரணம் கொண்டும் தமிழக மக்களுக்கும் எமக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நேசத்தையும், நட்பையும், உறவையும் சேதத்துக்குள்ளாக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை முதன்மை விடயமாக மனதில் நிறுத்தி தொடர்ந்து உரையாடுவோம்

நன்றி

Link to comment
Share on other sites

உறவுகளே,

ஜெயமோகனும் தமிழ்பைத்தியமும் எம் நேசத்துக்குரிய தமிழக மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல, அதே போல் யாழ் உறவுகளாகிய நாமும் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. எமது உரையாடல்கள் எக்காரணம் கொண்டும் தமிழக மக்களுக்கும் எமக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நேசத்தையும், நட்பையும், உறவையும் சேதத்துக்குள்ளாக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை முதன்மை விடயமாக மனதில் நிறுத்தி தொடர்ந்து உரையாடுவோம்

நன்றி

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

இந்திய அமைதிப் படை தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்திய, சொற்களில் அடங்காத வலிகளையும், வடுக்களையும் அறியாதவர் அல்ல இந்த அதிமேதாவி எழுத்தாளர் ஜெயமோகன். பேரும், புகழும் கண்ணை மறைக்கும் போது இப்படியான இன உணர்வற்ற, பிறரின் இன மானத்தை விற்று சுய சொறிதல் காணும் எழுத்தாளர்கள் தம் புகழை நிலை நாட்ட பின் நிற்க மாட்டார்கள் என்பது நாம் கண்டு, கடந்து வரும் எழுத்துலக யதார்த்தமாகும். இந்திய அமைதிப்படை 1987இன் பின்னர் இலங்கையில் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய அடாவடித்தனங்களை, அத்துமீறல்களை தன் சுய சொறிதலுக்கு ஏற்றாற் போல அப்படி ஏதும் நடக்கவில்லை என ஓர் இனத்தின் பேச்சாளர் போல் பதிலுரைத்திருக்கிறார் ஜெயமோகன். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையாச்சும் கேட்டு, படித்து அறிந்து கொள்ளும் பக்குவம் கூட இந்த நர மனிதர்களுக்கு இல்லையே என்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ் மக்களுடைய வலியையும், வடுக்களையும் ஜெயமோகன் போன்ற சுய சொறிதல் வியாதிகள் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் வடுக்களை மறைத்து தன் கருத்து தான் தமிழ் மக்களின் கருத்து எனச் சொல்வதற்கு இந்த அற்ப ஜென்மங்களுக்கு உரிமையினை யார் கொடுத்தது? போலியாக தானே ஓர் வாசக பெயரினை உருவாக்கி எழுத்துலகில் அண்மையில் தான் பலராலும் கண்டு கொள்ளப்படவில்லையே எனும் மூத்த இலக்கியவியாதி அனுபவத்தின் அனுதாபத்தின் வெளிப்பாடாக, இப்படி ஓர் சர்ச்சையினை கிளப்பும் பதிலை வழங்கினால் தான் கண்டு கொள்ளப்படுவேன் என நினைத்தாரோ ஜெயமோகன்! ப்ளீஸ்...இலக்கிய வியாதிகளே! இனியும் தமிழர்களை உங்களின் இத்துப் போன பொன்னாடைகளுக்காகவும், புகழ் மாலைகளுக்காகவும் விலை பேச வேணாம்!

ஒரு படைப்பாளியின் எழுத்தாணி என்பது துப்பாக்கி குண்டினை விட வலிமையானது என்று கூறுவார்கள். ஆனால் பேருக்கும், புகழுக்கும், பொன்னாடை எனும் சுய இன்பச் சொறிதலுக்கும் ஆசை கொள்ளும் உங்களைப் போன்றோருக்கு இன மானம் கூட ஓர் சிறு தூசாக தெரிவது தான் வேடிக்கையாக இருக்கிறது. வதந்திகளையும், பொய்க் கருத்துக்களையும் பரப்பி எழுத்துலகில் நிலைக்க வேண்டும் என்றால் உங்கள் குடும்பத்தினையே வீதிக்கு இழுத்து வந்து விபச்சாரம் செய்ய வைத்து உங்கள் எழுத்து வெறியை தீர்த்து கொள்ளலாமே திருவாளர் ஜெயமோகன் அவர்களே!

Link to comment
Share on other sites

தமிழ்ப் பயிதியம்,

யாழ்க் களத்திற்க்கு பலர் வருகிறார்கள் போகிறார்கள்.போவதற்க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம் அது அவர்களின் விருப்பம்.அதற்காக நாங்கள் உண்மைகளை மறைக்க முடியாது.

ஒரு ராஜீவ் காந்திக்காக பல் ஆயிரம் மக்களை பலி கொண்டது சரியா தவறா என்பதை இந்திய மக்களிடமே விட்டு விடுவோம்.

ஆனால் இந்தப் படுகொலைகளை நாங்களோ எங்கள் சந்ததிகளோ மறக்க முடியாது.

மேலும் இந்தியப் படுகொலைகள் இராஜிவ் மரணத்தின் முன் நிக்ழந்தவை என்பதை ஏன் நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.

இந்தக் களத்தில் இருந்து சென்ற தமிழ் நாட்டு உறவுகளான லகிலுக் செந்தில் முதலானோர்கள் இங்கு வருவது கிடையாதே தவிர அவர்கள் இன்றும் ஈழத்திற்க்கும் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக எழுதியும் செயற்பட்டும் வருகின்றனர்.

எங்களுக்கு தமிழ்னாட்டு மக்கள் மீதோ இந்திய மக்கள் மீதோ ஏன் சிங்கள மக்கள் மீதோ எந்த விரோதமும் கிடையாது.இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய அரசுகள் மீதும் அரசியலாளர்கள் மீதும் நிச்சயமாக் கோவம் இருக்கிறது.எமக்கான தருணம் வரும்.

எமக்காண பலம் வரும் போது நாம் பார்த்துக் கொள்வோம்.அதற்காக நாங்கள் உண்மைகளைப் பேசாமல் எமது வலியை எமக்கு இழைக்கப்பட்ட அனீதீகளைப் பேசாது இருக்க முடியாது.ஈழத் தமிழர்கள் இந்தியா மீது போர் தொடுக்கவில்லை.இந்தியாவே எம் மீது போர் தொடுத்தது என்பதை நினைவில் வைதிருங்கள்.

மறக்கவோ அல்லது மன்னிக்கவோ சொல்லவே இல்லை . தற்போது உள்ள அரசியல் சூழலில் இந்தியா விரோதம் என்பதை தற்காலிகமாவது நிறுத்தி வையுங்கள் . ஏதாவது ஈழ தமிழருக்கு செய்யலாம் என்று தான் கூறுகிறேன் .

இந்திய ராணுவம் தவறே செய்ய வில்லை என நான் கூறவேயில்லை . வக்காலத்து வாங்குவதாக கூறுகிறீர்கள் .

பாலியல் வல்லுறவு என்பதை ஒதுக்கி விடுங்கள் இந்திய ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் பெயரை மட்டும் வெளிவிடுங்கள் என கூறுகிறேன் . மீண்டும் மீண்டும் கேமரா பாலியல் வல்லுறவு என கதைக்கிறீர்கள் .

ஈழ உறவுகளின் வலி புரியாத ஒரு தமிழ் நாட்டு தமிழனும் கிடையாது . அந்த வலியை அனுபவிக்காமலும் இல்லை. நிகழ காலத்திற்கு வாருங்கள் என கையை பிடித்து உங்களை உலுக்க முயற்சி செய்கிறோமே தவிர வேறொன்றும் இல்லை .

பதிவு செய்து எழுதுபவர்களை மட்டும் கணக்கில் எடுக்க வேண்டாம் . களத்தில் விருந்தினராக வந்து வாசித்து விட்டு போகும் தமிழக உறவுகள் பதிந்தவர்களை விட அதிகம் .

நிதானமும் ஆழ்ந்த தீர்க்க தரிசனத்தோடு அமைதியாக போராட வேண்டிய கால கட்டம் இப்போது . நமக்கு இருக்கும் பகைவர்கள் போதும் . மேலும் மேலும் பகைவர்களை புதிதாக உருவாக்கி கொள்ள வேண்டாம் என கூறுகிறேன் .

குறைந்த பட்சம் முப்பது வயதிற்குட்பட்ட தமிழ் நாட்டு உறவுகளுக்காக கொஞ்சம் கண்ணியம் கடை பிடியுங்கள் என்று தான் சொல்கிறேன் . ஏனெனில் முப்பது வயதிற்குட்பட்ட தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு ஈழ போராட்டத்தின் முழு தெளிவு இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு தெரிந்தது பாரத நாடு நம்நாடு நீர் இதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்பது மட்டுமே . மேலும் தற்போதுள்ள உலகமயாக்களின் கீழ் வாழ்வு முறை வாழுபவர்கள் .அவர்கள் உங்கள் இந்திய விரோத கருத்துகளை படித்தால் படித்தால் ???????????? உண்மை அறிய முனைய மாட்டார்கள் . ஒரு ஈழ எதிர்ப்பு சந்ததி தமிழ் நாட்டிலேயே உங்களால் உங்களை அறியாமலே உருவாக்க பட்டு விடலாம் . அதனால் அமைதி காலம் வரும் போது அமைதியாக தெளிவாக இன்றைய சந்ததியினருக்கு புரிய வையுங்கள் .அதை விட்டு விட்டு திரும்பி திரும்பி கழுவி கழுவி ஊத்திகிட்டே இருக்காதீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.