Jump to content

லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...


Recommended Posts

  • 624.jpg லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். details.png பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 22.12.1956 வீரச்சாவு: 20.05.1987 நிகழ்வு: யாழ். மாவட்டம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

120329004357-1987raatha.jpg

யாழ் இந்துவின் மைந்தனும் தலைசிறந்த தளபதிகளில் ஒருவருமான லெப்.கேணல் ராதாவின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Edited by பகலவன்
Link to comment
Share on other sites

இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதா அண்ணா நேர்த்தியான நடை நல்ல பண்பு இனிமையாக பேசுபவர் ஐந்தாவது பயிற்சி பாசறையின் பொறுப்பாளர் இவரைப்பற்றி பாசறையில் பயிற்சிபெற்ற அனைவருக்கும் நன்கு தெரியும் இவர் நடத்திய பாசறையில் இவர்க்கு சில சவால்களும் இருந்தது அவர்ரைஎல்லாம் சமாளித்து சிறந்த போராளிகள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் இன்று அவர் எம்முடன் இல்லை ஆனால் அவரின் நினைவுகள் என்னும் எம்முடனே வாழ்கின்றன ......

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக ராதா அண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்.கேணல் ராதாவுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

நான் முதன் முதலில் பார்த்த மாவீரர் இறுதிக் கிரியை ராதா அண்ணையின்ட தான். அப்ப நிதர்சனம் முதலாவது காலடியைக் எடுக்க தொடங்கிய காலப் பகுதியில் ராதா அண்ணையின் வீர மரணத்தை ஒளிபரப்பு செய்தினம் (அவர்களா அல்லது றீகல் எனும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையா என்று சரியாக நினைவில் இல்லை). யாழ்ப்பாண கொமாண்டர் அண்ணை என்று பல முறை பார்த்தோம். அப்ப அண்ணைமார் சாரமும் சேட்டும் அணிந்து இருக்கும் போது மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தார்கள்.

பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

ராதா அண்ணைக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)

நிழலி,

நீங்கள் குறிப்பிட்டது சரி.ஆனால் அந்த பிரிவின் பெயர் ராதா வான்காப்பு பிரிவு என இருந்தது. இரட்ணம் மாஸ்டர் அதற்கு சிறப்பு தளபதியாக இருந்தார். அந்த பிரிவு, தலைவரின் ஒரு சுற்று பாதுகாப்புக்கு பொறுப்பாகவும் இருந்தது.

Link to comment
Share on other sites

எங்கள் ஊர் முனையில் உயிர் விதைத்து எங்கள் ஊர்காத்த தளபதியே உன்னையிழந்த அந்தநாள்....எங்கள் ஊரின் செம்பாட்டு மண்மீது உனது உடல் சரிந்த நாள்....இன்றும் நினைவுகளில் நிறைகிறது....

தளபதி ராதா அவர்கள் குப்பிளான் கற்கரைப்பிள்ளையார் கோவில் மேற்கு வீதியில் எதிரியின் சூடுபட்டு வீரச்சாவடைந்தார். ராதா அவர்களின் குருதி தோய்ந்த மண்ணை அருகில் நின்ற ஒரு போராளி அவர் இறந்த இடத்திற்கு அண்மையில் இருந்த புளியமரத்தின் அடியில் போட்டு மூடியதாக சொல்வார். ஒருகாலம் ஊர் நிலமைகள் சரியாகிற போது ராதா வீரச்சாவடைந்த பிள்ளையார் கோவில் மேற்கு வீதிக்கு ராதா வீதியெனப் பெயர் வைக்க வேண்டுமென்றும் சொல்வார். ராதா உயிர்விட்ட வீதி ராதாவீதியாக வழிகிடைக்குமா என்பதே கேள்வியாக அந்த வீரனின் நினைவுகள் சுமக்கும் அந்த வீதி காத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

இவரது வீரமரணம் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நிதர்சனம் வந்தது-ஒளிபரப்ப தொடங்கிறது அதற்கு பிறகு என்று நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து சாரணர் இயக்கத்தில் இருந்து ஜனாதிபதி (வில்லியம் கோபல்லாவ) விருது பெற்றவர்.

இவர் அணியும் உடைகள், அழகாகவும்... நேர்த்தியாகவும் இருக்கும்.

பல முறை, இவருடன் சாரணர் பாசறையில் கலந்து கொண்டுள்ளேன்.

பழகுவதற்கு, இனிமையான நண்பன்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.