Jump to content

அதுல ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்!


Recommended Posts

21-sensual-parts-300.jpg

பெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அம்சங்கள் உள்ள ஆண்களை மட்டுமே உறவிற்காக பெண்கள் தேர்தெடுக்கின்றனர். ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன்.

ஒளிபடைத்த கண்கள்

பாரதியார் பாடியது போல ஒளிபடைத்த கண்கள் இருக்க வேண்டுமாம். அத்தகைய காந்தக் கண்கள்தான் பெண்களை கவர்ந்து இழுக்கின்றன. “கண்ணாலே காதல் கவிதை சொன்னானே எனக்காக” என்று அந்த கண்களைப் பார்த்து பெண்கள் பாடுவார்கள். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உள்ள ஆண்களை பெண்கள் விரும்புகிறார்களாம்.

திரண்ட புஜங்கள்

உறுதியான, திரண்ட தோள்களை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அத்தகைய திடமான தோள்களை உடைய ஆண்களின் தோளில் ஊஞ்சலாடலாமா என்று கூட வெட்கத்துடன் கேட்பார்கள் பெண்கள்.

உறுதி கொண்ட நெஞ்சம்

நடிகர் கமலஹாசன் எண்பதுகளில் காதல் இளவரசனாக பெண்களின் மனதில் இடம் பிடிக்க காரணமே அவர் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு சில சீன்களிலாவது சட்டையில்லாமல் நடித்து விடுவார். தன் அழகான நெஞ்சுப் பகுதியை கவர்ச்சியாக, காட்டுவதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு. இப்பொழுது அந்த வேலையை சிக்ஸ் பேக் வைத்து சூர்யா, விஷால் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தி நடிகர்கள் சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட கான் நடிகர்களும், அவர்களுக்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷனும் இப்பொழுது சட்டையில்லாமல் நடிப்பது கூட பெண் ரசிகைகளை கவர்வதற்காகத்தான். அது போன்ற அழகான நெஞ்சினை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அதேசமயம் சுருள் சுருளாய் சின்னதாய் மார்பில் முடி முளைத்துள்ள ஆண்களையும் குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

செந்நிற நாக்கு

ஒருவரின் ஆரோக்கியத்தை நாக்கை நீட்டச்சொல்லி பார்த்து மருத்துவர் கண்டு பிடித்து விடுவார். அதேபோலத்தான் செந்நிற நாக்கினை உடைய ஆண்கள்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம். ஏனெனில் தன்னை முத்தமிடவும், வருடவும் அந்த செந்நிற நாக்கினை உடைய ஆண்தான் சரியான சாய்ஸ் என்று நினைக்கின்றனர். அதேபோல் தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும், உதடுகளும் உடைய ஆண்கள் என்றால் பெண்களுக்கு மிக விருப்பமாம்.

ஆளுமைத் திறன்

ஆண்களை அடிமைப்படுத்தத்தான் பெண்கள் நினைப்பார்கள் என்பதெல்லாம் சுத்த பொய். படுக்கை அறையில் தன்னை ஜெயிக்கும் ஆளுமைத்திறன் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். உறவின் போது அளவில்லாத அன்புடன் மகிழ்விக்கும் ஆண்களைத்தான் பண்டைய காலம் தொட்டே பெண்கள் விரும்புகின்றனர். அத்தகைய ஆண்களின் மரபணுக்களை பரப்பவேண்டும் என்றுதான் ஒரு பெண் விரும்புவாள் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் சுத்தமான, அழகான உடலமைப்பு கொண்ட ஆண்களும் அதிக அளவில் பெண்களை கவர்கின்றனர்.

http://viyapu.com/ne...il.php?cid=7221

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

ஆளுமைத் திறன்

ஆண்களை அடிமைப்படுத்தத்தான் பெண்கள் நினைப்பார்கள் என்பதெல்லாம் சுத்த பொய். படுக்கை அறையில் தன்னை ஜெயிக்கும் ஆளுமைத்திறன் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். உறவின் போது அளவில்லாத அன்புடன் மகிழ்விக்கும் ஆண்களைத்தான் பண்டைய காலம் தொட்டே பெண்கள் விரும்புகின்றனர். அத்தகைய ஆண்களின் மரபணுக்களை பரப்பவேண்டும் என்றுதான் ஒரு பெண் விரும்புவாள் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் சுத்தமான, அழகான உடலமைப்பு கொண்ட ஆண்களும் அதிக அளவில் பெண்களை கவர்கின்றனர்.

http://viyapu.com/ne...il.php?cid=7221

இதெண்டா உண்மைதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன்.

என்னப்பா இது..? பரீட்சைக்கு தயார்படுத்துவதுபோல் பயமுறுத்துகிறார்கள்... :o:D

Link to comment
Share on other sites

என்னப்பா இது..? பரீட்சைக்கு தயார்படுத்துவதுபோல் பயமுறுத்துகிறார்கள்... :o:D

தம்பி.. இப்பிடி கரடிமாதிரி தலைமயிரை வளர்த்துக்கொண்டு முதுகைக் காட்டிக்கொண்டு நிண்டால் எதுவும் சரிப்பட்டு வராது.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் IVF க்கு முந்தின காலத்தில. இப்ப IVF வந்திவிட்ட காலம்..! சும்மா.. பெட்டையளப் பற்றி அளவுக்கு அதிகமாவே ஆண்களுக்கு பயம் காட்டிறாங்க. இங்க என்னட்டான்னா ஒல்லிக் குச்சியோட ஓடுதுங்க...! அங்க ஒன்றும் அப்படி பெரிசா இருக்கிறதா தெரியல்ல..! எல்லாம்.. இயற்கை படைத்த இயந்திரங்கள்.. தான்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி.. இப்பிடி கரடிமாதிரி தலைமயிரை வளர்த்துக்கொண்டு முதுகைக் காட்டிக்கொண்டு நிண்டால் எதுவும் சரிப்பட்டு வராது.. :rolleyes::lol:

திட்டினால் தலையைச் சொறிய வசதியாய் இருக்குமெண்டு தலைமயிரை வளர்த்ததுதான் பிழைச்சுப்போச்சுப்போலக் கிடக்கு... தோல்வியின் ரகசியம்.... :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், TR மாதிரி என்று சொல்ல வந்தேன், அதற்குள் இசை கரடி மாதிரி என்று சொல்லிவிட்டார்... ^_^:D:lol:

என்னப்பா இரண்டும் ஒண்டுதானை... :o:lol:

Link to comment
Share on other sites

இதெல்லாம் IVF க்கு முந்தின காலத்தில. இப்ப IVF வந்திவிட்ட காலம்..! சும்மா.. பெட்டையளப் பற்றி அளவுக்கு அதிகமாவே ஆண்களுக்கு பயம் காட்டிறாங்க. இங்க என்னட்டான்னா ஒல்லிக் குச்சியோட ஓடுதுங்க...! அங்க ஒன்றும் அப்படி பெரிசா இருக்கிறதா தெரியல்ல..! எல்லாம்.. இயற்கை படைத்த இயந்திரங்கள்.. தான்..! :lol::icon_idea:

:o:D:lol:

Link to comment
Share on other sites

ஒளிபடைத்த கண்கள்

திரண்ட புஜங்கள்

உறுதி கொண்ட நெஞ்சம்

செந்நிற நாக்கு

ஆளுமைத் திறன்

இத்தனையும் இருந்தாலும்

இன்னும் இன்னும் கேட்பார்கள்

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஒளிபடைத்த கண்கள்

திரண்ட புஜங்கள்

உறுதி கொண்ட நெஞ்சம்

செந்நிற நாக்கு

ஆளுமைத் திறன்

இத்தனையும் இருந்தாலும்

இன்னும் இன்னும் கேட்பார்கள்

:icon_mrgreen:

தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும்... இது எதுக்கு? :unsure::rolleyes:

என்னப்பா இரண்டும் ஒண்டுதானை... :o:lol:

:lol: :lol:

Link to comment
Share on other sites

தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும்... இது எதுக்கு? :unsure::rolleyes:

கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று கேள்விப்பட்டதில்லையா? :D பசையுள்ள பார்ட்டியா இருக்க வேணுமாம்.. :rolleyes:

Link to comment
Share on other sites

தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும்... இது எதுக்கு? :unsure::rolleyes:

உண்மை

சுயநம்பிக்கை உள்ளவனை எவரும் ஏமாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று கேள்விப்பட்டதில்லையா? :D பசையுள்ள பார்ட்டியா இருக்க வேணுமாம்.. :rolleyes:

என்னத்தைக் கொடுக்கிறது? :unsure: உழைக்கும் கரங்கள் இப்படித் தாமரை மலரைப் போல சிவந்த கணக்காகவா இருக்கும்? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிபடைத்த கண்கள்

திரண்ட புஜங்கள்

உறுதி கொண்ட நெஞ்சம்

செந்நிற நாக்கு

ஆளுமைத் திறன்

இத்தனையும் இருந்தாலும்

இன்னும் இன்னும் கேட்பார்கள்

:icon_mrgreen:

இவ்வளவும் இருந்தும் என்னபயன்..? கடைசியில் சமையல்கட்டில்தானே பல ஆண்களின் வண்டி ஓடுகிறது... :D

அங்க ஒன்றும் அப்படி பெரிசா இருக்கிறதா தெரியல்ல..! எல்லாம்.. இயற்கை படைத்த இயந்திரங்கள்.. தான்..! :lol::icon_idea:

இனியென்ன காசி கைலாயம் எண்டு கிளம்பவேண்டியதுதான்.... :D

Link to comment
Share on other sites

இவ்வளவும் இருந்தும் என்னபயன்..? கடைசியில் சமையல்கட்டில்தானே பல ஆண்களின் வண்டி ஓடுகிறது... :D

உண்மை.

சமையல் கட்டிலில் ஆண்களின் வண்டி ஓடுகிறது. :lol:

Link to comment
Share on other sites

இவ்வளவும் இருந்தும் என்னபயன்..? கடைசியில் சமையல்கட்டில்தானே பல ஆண்களின் வண்டி ஓடுகிறது... :D

சமையல் கட்டில் இவை எல்லாத்தையும் லிங்க் பண்ணிப் பாருங்க, அப்பிடியே சரியாப் பொருந்துது... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.

சமையல் கட்டிலில் ஆண்களின் வண்டி ஓடுகிறது. :lol:

சமைச்சு அணைக்கிறதென்பது இதுதானோ...? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.

சமையல் கட்டிலில்(லும்) ஆண்களின் வண்டி ஓடுகிறது. :lol:

ஓய்வில்லாமலா :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.