Jump to content

ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி... விக்ரம் படத்திலிருந்து ஆசின் தூக்கப்பட்டார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

28-asin300-3.jpg

ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின்.

சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர் அப்பட ஷூட்டிங் இலங்கையி்ல வைக்கப்பட்டதால் அங்கு போனார். தமிழ்த் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு போகக் கூடாது என்று இங்குள்ள திரையுலக கூட்டமைப்பு உத்தரவிட்டபோதும் அதையும் மீறிப் போய் விட்டு வந்தார் ஆசின்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை ஆசின் கண்டு கொள்ளவில்லை. இடையில் விஜய் கூட தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆசினை நாயகியாககப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஷங்கர் வீட்டை முற்றுகையிடப் போவதாக இநது மக்கள் கட்சியும் அறிவித்தது. இதையடுத்து தற்போது ஆசினை தூக்கி விட்டதாகவும், சமந்தா நாயகியாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியானவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/movies/heroines/2012/05/asin-sacked-from-vikram-movie-154693.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

asin-sl-jaffna300.jpg

asin_visits_Jaffna.jpg

Link to comment
Share on other sites

நல்ல முடிவு.

அதேவேளை அரச குற்றவாளிகள் பணத்தை வீசியவண்ணமே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

மகிந்த படம் தயாரிக்கப் போகிறார் அசினை கதாநாயகியாகப் போட்டு! ஏற்கனவே ஒத்திகை பார்த்திருப்பார்கள். மேக்கப் டெஸ்ட்டும் எடுத்திருப்பார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.

அதேவேளை அரச குற்றவாளிகள் பணத்தை வீசியவண்ணமே இருப்பார்கள்.

ஏற்கனவே பெருமளவு பணம் கொடுத்துத்தான் முன்னைய நாடகம் அரங்கேறியது

மகிந்த படம் தயாரிக்கப் போகிறார் அசினை கதாநாயகியாகப் போட்டு! ஏற்கனவே ஒத்திகை பார்த்திருப்பார்கள். மேக்கப் டெஸ்ட்டும் எடுத்திருப்பார்கள். :D

யார் கதாநாயகன் ? :D

Link to comment
Share on other sites

ஏற்கனவே பெருமளவு பணம் கொடுத்துத்தான் முன்னைய நாடகம் அரங்கேறியது

யார் கதாநாயகன் ? :D

வேற யார். அவரே தான். இந்த படத்தை அவர் மட்டுமே பார்ப்பார். வேறு யாரும் பார்க்க அனுமதி இல்லை. <_<

Link to comment
Share on other sites

இயக்குநரான சங்கரோ அல்லது இப்படத்தின் தயாரிப்பாளரோ அசினை நீக்கியதற்கான காரணம் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு என்று எங்காவது உறுதியாக கூறியுள்ளார்களா?

Link to comment
Share on other sites

இயக்குநரான சங்கரோ அல்லது இப்படத்தின் தயாரிப்பாளரோ அசினை நீக்கியதற்கான காரணம் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு என்று எங்காவது உறுதியாக கூறியுள்ளார்களா?

நேரடியாக யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். நீங்கள் தான் புரிந்து கொள்ளனும். சரி வேறு என்ன காரணம் இருக்கும்னு நினைக்கிறீர் ???

Link to comment
Share on other sites

நேரடியாக யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். நீங்கள் தான் புரிந்து கொள்ளனும். சரி வேறு என்ன காரணம் இருக்கும்னு நினைக்கிறீர் ???

அசின் படியவில்லையாக்கும்.. :icon_mrgreen: யாருக்குத் தெரியும்???!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசின் படியவில்லையாக்கும்.. :icon_mrgreen: யாருக்குத் தெரியும்???!! :D

இனி 'பார்ட்டி டான்ஸ்' தெரியவில்லை என யாரும் ஒதுக்க முடியாது - அசின்

30-asin-dance-300.jpg

பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாலிவுட் கலாச்சாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இது நடிகைகளுக்கு பால பாடம்.

பின் மாலை நேர விருந்துகள், விருந்து முடிந்ததும் நடனங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துப் போனால்தான் அங்கே குப்பை கொட்ட முடியும்.

இங்கிருந்து போன நடிகைகள் அனைவருமே அத்தனைக்கும் தயாராகத்தான் போகிறார்கள். அசினும் அப்படிப் போனவர்தான். ஆரம்பத்தில் தன்னுடன் பெற்றோரையும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் விரும்பவில்லை என்று தெரிந்ததும் தனி ப்ளாட் எடுத்தார்.

அடுத்து மாலை நேர விருந்துகளில் பங்கேற்க மறுத்து வந்தவர், லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைத் தழுவியதும், அந்த பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

இப்போது மாலை நேர விருந்துக்குப் பிந்தைய நடனங்களில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார்.

இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சினிமாவுக்கானதல்ல. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவது.

"இந்த நடனம் தெரியாததால்தான் என்னை பலரும் தனிமைப்படுத்தினர். இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது," என தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்!

http://tamil.oneindia.in/movies/heroines/2012/05/asin-learns-party-dance-154820.html

டிஸ்கி:

தோழர் எதற்கு படியவில்லை என கொஞ்சம் விளக்கமா சொன்னால் தானே என்னை மாறி எளியவனுக்கெல்லாம் புரியும்...

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டிஸ்கி:

தோழர் எதற்கு படியவில்லை என கொஞ்சம் விளக்கமா சொன்னால் தானே என்னை மாறி எளியவனுக்கெல்லாம் புரியும்...

திருமணமானால் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தவர் போல் காட்டிக்கணும் ராசா......?

சொல்லிப்போட்டன்.....

:lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசின் படியவில்லையாக்கும்.. :icon_mrgreen: யாருக்குத் தெரியும்???!! :D

அசின்ட ரேஞ்சே வேற :D பாலிவூட் போய் விட்டார் இப்ப போய் இவங்களோட போவாரா :lol::icon_idea:

Link to comment
Share on other sites

30-asin-dance-300.jpg

பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாலிவுட் கலாச்சாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இது நடிகைகளுக்கு பால பாடம்.

பின் மாலை நேர விருந்துகள், விருந்து முடிந்ததும் நடனங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துப் போனால்தான் அங்கே குப்பை கொட்ட முடியும்.

இங்கிருந்து போன நடிகைகள் அனைவருமே அத்தனைக்கும் தயாராகத்தான் போகிறார்கள். அசினும் அப்படிப் போனவர்தான். ஆரம்பத்தில் தன்னுடன் பெற்றோரையும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் விரும்பவில்லை என்று தெரிந்ததும் தனி ப்ளாட் எடுத்தார்.

அடுத்து மாலை நேர விருந்துகளில் பங்கேற்க மறுத்து வந்தவர், லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைத் தழுவியதும், அந்த பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

இப்போது மாலை நேர விருந்துக்குப் பிந்தைய நடனங்களில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார்.

இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சினிமாவுக்கானதல்ல. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவது.

"இந்த நடனம் தெரியாததால்தான் என்னை பலரும் தனிமைப்படுத்தினர். இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது," என தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்!

http://tamil.oneindi...nce-154820.html

டிஸ்கி:

தோழர் எதற்கு படியவில்லை என கொஞ்சம் விளக்கமா சொன்னால் தானே என்னை மாறி எளியவனுக்கெல்லாம் புரியும்...

:icon_idea: :icon_idea:

அருமையான அற்புதமான ஆர்வமுள்ள தகவலை இணைத்ததற்கு நன்றி தோழர்....

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.