Jump to content

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !


Recommended Posts

"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

Link to comment
Share on other sites

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...

வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........

வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

புரியுது அல்லவா!! பிறகென்ன வைகோவிடம் கேள்விகள் எண்டு தலைப்பை தொடங்கி வீரம் கதைக்கினம். வைகோ எப்படி தனிய நிற்கேலாமல் இருக்குதோ, அப்படித் தானே அதிமுகாவும், திமுகாவும் இருக்கினம். அதுவும் பிஜேபி, காங்கிரஸ், 3ம் அணி என்று தொத்திக் கொண்டு நின்று கொண்டு வைகோவைத் தனிய நில் என்று கேட்க வெக்கமா இல்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம். ஆம்பிளை என்று நிருபிக்க 3 கலியாணம் கட்டியா காட்ட முடியும்?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

ஆனால் ஜெயலலிதா தான் திருந்தாத ஜன்மம். ஸ்டாலின் துச்சாதனன் றேஞ்சில் சேலையைப் பிடித்து இழுத்தபோதும் இப்பவும் சேலை கட்டிக் கொண்டு தானே வருகின்றார். அவர் ஜீன்ஸ் அணிந்து வராததை இட்டு வன்மையாக் கண்டிக்கின்றேன்!!

Link to comment
Share on other sites

நாங்கள் என்ன சொல்லிறம் வைகோ ஜெ வோட சேர்தது தான் தப்பன்னு சொல்றம் அவர் யாருக்கு எதிராவும் அரசியல் நடதட்டும் பிரச்சனை இல்ல...அவர் கைது செ;யப்பட்ட போது கூட்டம் போட்ட எங்கள் மணநிலை இவர் ஜெ வுடன் சேர்தததை எற்று கொள்லுதில்ல..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் மனநிலை சரியென்று பட்டால் செய்யட்டுமே!! இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!! அப்போது 13 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டார்களே!! அப்படியிருக்க அந்த சோகத்தை மறந்து மன்னித்து, திமுகாவோடு கூட்டணி அமைத்தார் தானே!

அது போல ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தது அவர் விருப்பம். அதை நாளைக்கு கருணாநிதியோடு திரும்பி வந்து கூட்டணி அமைத்தாலும் அதுவும் அவர் விருப்பம்.

அரசியலில் சம்பந்தப்படாமல், அதனால் இலாப நோக்கமற்று இருக்கும் உமக்கு வருத்தம் ஏற்பட்டதை விட, வாழ்வே அரசியல் தான் தீர்மானிக்க இருக்கும் நிலையில் உள்ள வைகோவிற்கா எம் முடிவும் எடுக்கத் தெரியாது. :?: :?:

எனவே வைகோவிற்கு அறிவுரை கூற நீங்கள் ஒன்றும் தேவையில்லை. எனவே வசை பாடும் படலத்தை தொடருவீர்களாக இருப்பின், நாமும் பலரின் கதைகளைப் புட்டுப்புட்டு வைப்போம். நாகரீகம் கருதி தவிர்க்க முயலுகின்றோம்.

Link to comment
Share on other sites

13 தொண்டர்களுடைய தியாகத்தை தூக்கி எரிஞ்சிட்டு தானே.. தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தார்? ஆக வைகோக்கு அரசியல லாபங்கள் தான் முக்கியமே தவிர கொள்கையில..ஈடு பாடு இல்ல...பதிவிக்காக கட்சிp நலனுக்காக எதையும் செய்வார்...ke ke ke மற்ற அரசியல வாதிகளுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இத்தனை பிரச்சனைகள் வந்தபோதும் 20வருடங்களுக்காக ஈழத்தமிழர் மீது காட்டும் அன்பு என்பது மற்ற அரசியல்வாதிகளில் இருந்து விலத்தி காட்டி நிற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

Link to comment
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:(:D:lol:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

நானும் நினைத்தேன் ஏதோ கருனநிதியின் ஆதரவாளர் என்று இப்ப தான் புரிகிறது :P :P :P

அது தான் வைக்கோ மீது வெறுப்பு என்று :P

Link to comment
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:P :P :P :P

Link to comment
Share on other sites

I.V.Sasi wrote:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

உமக்கு ஏதோ பிரைச்சினையுண்டு என்பது நன்கு புரிகின்றது. :roll: :roll: :wink:

Link to comment
Share on other sites

சரி அவர் இப்போ தமிழக அரசியல் தானே நடத்துகிறார்.அது அவரது இன்றைய அரசியல் சூழ்நிலை.அவர் கட்சி மாறி கூட்டுச்சேர்ந்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். அவர் என்ன ஆயுதபோராட்டமே நடத்துகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!

இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?

வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.

நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.

சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்....அ.தி.மு.க கூடதான் 3 மாணவிகள உயிரோடு எரித்தார்களே..ke ke ke வைகோ கூட துள்ளி குதித்தார் போரட்டம் எல்லாம் நடத்தினார் ஜெயலலிதாவ திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்தார்..

Link to comment
Share on other sites

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்......

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

பரவாயில்லை கிட்ட வந்திட்டியள்!! அப்படியே அடுத்த கட்டமாக ஸ்ராலின் தெரியாமல் செய்திட்டார். வேணுமென்று செய்யவில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தானே!! :wink: :P

என்னவோ எமக்கும் கொஞ்சம் இந்திய அரசியல் தெரியும் சாமி!! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.