Jump to content

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !


Recommended Posts

"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... :(

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

Link to comment
Share on other sites

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். :P :P :P

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...

வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........

வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

புரியுது அல்லவா!! பிறகென்ன வைகோவிடம் கேள்விகள் எண்டு தலைப்பை தொடங்கி வீரம் கதைக்கினம். வைகோ எப்படி தனிய நிற்கேலாமல் இருக்குதோ, அப்படித் தானே அதிமுகாவும், திமுகாவும் இருக்கினம். அதுவும் பிஜேபி, காங்கிரஸ், 3ம் அணி என்று தொத்திக் கொண்டு நின்று கொண்டு வைகோவைத் தனிய நில் என்று கேட்க வெக்கமா இல்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம். ஆம்பிளை என்று நிருபிக்க 3 கலியாணம் கட்டியா காட்ட முடியும்?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... :(:D:lol:

ஆனால் ஜெயலலிதா தான் திருந்தாத ஜன்மம். ஸ்டாலின் துச்சாதனன் றேஞ்சில் சேலையைப் பிடித்து இழுத்தபோதும் இப்பவும் சேலை கட்டிக் கொண்டு தானே வருகின்றார். அவர் ஜீன்ஸ் அணிந்து வராததை இட்டு வன்மையாக் கண்டிக்கின்றேன்!!

Link to comment
Share on other sites

நாங்கள் என்ன சொல்லிறம் வைகோ ஜெ வோட சேர்தது தான் தப்பன்னு சொல்றம் அவர் யாருக்கு எதிராவும் அரசியல் நடதட்டும் பிரச்சனை இல்ல...அவர் கைது செ;யப்பட்ட போது கூட்டம் போட்ட எங்கள் மணநிலை இவர் ஜெ வுடன் சேர்தததை எற்று கொள்லுதில்ல..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் மனநிலை சரியென்று பட்டால் செய்யட்டுமே!! இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!! அப்போது 13 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டார்களே!! அப்படியிருக்க அந்த சோகத்தை மறந்து மன்னித்து, திமுகாவோடு கூட்டணி அமைத்தார் தானே!

அது போல ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தது அவர் விருப்பம். அதை நாளைக்கு கருணாநிதியோடு திரும்பி வந்து கூட்டணி அமைத்தாலும் அதுவும் அவர் விருப்பம்.

அரசியலில் சம்பந்தப்படாமல், அதனால் இலாப நோக்கமற்று இருக்கும் உமக்கு வருத்தம் ஏற்பட்டதை விட, வாழ்வே அரசியல் தான் தீர்மானிக்க இருக்கும் நிலையில் உள்ள வைகோவிற்கா எம் முடிவும் எடுக்கத் தெரியாது. :?: :?:

எனவே வைகோவிற்கு அறிவுரை கூற நீங்கள் ஒன்றும் தேவையில்லை. எனவே வசை பாடும் படலத்தை தொடருவீர்களாக இருப்பின், நாமும் பலரின் கதைகளைப் புட்டுப்புட்டு வைப்போம். நாகரீகம் கருதி தவிர்க்க முயலுகின்றோம்.

Link to comment
Share on other sites

13 தொண்டர்களுடைய தியாகத்தை தூக்கி எரிஞ்சிட்டு தானே.. தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தார்? ஆக வைகோக்கு அரசியல லாபங்கள் தான் முக்கியமே தவிர கொள்கையில..ஈடு பாடு இல்ல...பதிவிக்காக கட்சிp நலனுக்காக எதையும் செய்வார்...ke ke ke மற்ற அரசியல வாதிகளுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இத்தனை பிரச்சனைகள் வந்தபோதும் 20வருடங்களுக்காக ஈழத்தமிழர் மீது காட்டும் அன்பு என்பது மற்ற அரசியல்வாதிகளில் இருந்து விலத்தி காட்டி நிற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

Link to comment
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:(:D:lol:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

நானும் நினைத்தேன் ஏதோ கருனநிதியின் ஆதரவாளர் என்று இப்ப தான் புரிகிறது :P :P :P

அது தான் வைக்கோ மீது வெறுப்பு என்று :P

Link to comment
Share on other sites

அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

:P :P :P :P

Link to comment
Share on other sites

I.V.Sasi wrote:

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

உமக்கு ஏதோ பிரைச்சினையுண்டு என்பது நன்கு புரிகின்றது. :roll: :roll: :wink:

Link to comment
Share on other sites

சரி அவர் இப்போ தமிழக அரசியல் தானே நடத்துகிறார்.அது அவரது இன்றைய அரசியல் சூழ்நிலை.அவர் கட்சி மாறி கூட்டுச்சேர்ந்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். அவர் என்ன ஆயுதபோராட்டமே நடத்துகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!

இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?

வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.

நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.

சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:

Link to comment
Share on other sites

பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா :lol::lol::lol::lol:

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. :P :lol:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்....அ.தி.மு.க கூடதான் 3 மாணவிகள உயிரோடு எரித்தார்களே..ke ke ke வைகோ கூட துள்ளி குதித்தார் போரட்டம் எல்லாம் நடத்தினார் ஜெயலலிதாவ திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்தார்..

Link to comment
Share on other sites

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்......

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

பரவாயில்லை கிட்ட வந்திட்டியள்!! அப்படியே அடுத்த கட்டமாக ஸ்ராலின் தெரியாமல் செய்திட்டார். வேணுமென்று செய்யவில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தானே!! :wink: :P

என்னவோ எமக்கும் கொஞ்சம் இந்திய அரசியல் தெரியும் சாமி!! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.