Jump to content

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது..


Recommended Posts

யாழின் திரிகளில் அருமையான நேர்முக வருனனைகள் போடப்பட்டிருக்கு. தொண்டாற்றிய பலருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் செய்திகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

இலத்திரணியல் ஊடகங்கள், இணையத்தளங்கள், மற்றும் செல்பெசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் ஊடாகக்கூட அது குறித்த செய்திகள் வெளியாகவில்லையென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணி முடிசூட்டி 60 வருடம் நிறைவடையும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றதாகவும் அங்கு உரை நிகழத்துவதற்கான நிகழ்ச்சி நிரல்; இருப்பதாக தமக்கு தெரியவில்லையெனவும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

லண்டனில் தமிழர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்று மதியம் மகாராணியுடன் இடம்பெறும் மதிய விருந்துபசாரத்தில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வாரென அறிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

மகிந்தவின் லண்டன் விஜயத்தை... இலைங்கை அரசு தவித்தாலும்....

புத்த பிக்குகள், கெம்பி எழும்பியிருக்க வேணுமே...

எதுக்கும்... சொறி லங்கா டெய்லி மிரலில், செய்தி வரும் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழர்களும், சிங்களவரும் கலந்து கொண்ட பேரணியில்...

தொப்பி போட்ட, இஸ்லாமிய சகோதரர்கள் ஏன்... கலந்து கொள்ளவில்லை.

காரணம் என்ன?

அவர்களுக்கு.. இன்னும்.. என்ன வேணுமாம்?

Link to comment
Share on other sites

ஆம் தமிழ்சிறி கேட்கவேண்டிய கேள்விதான் ........

ஆனால் மற்றப்பக்கத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமா அது.... மொட்டை முடியில் முடி வளரலாம் உதுகள் எப்பவும் எங்களுக்கு ஆதரவு

தராதுகள். எங்கடையில் சிலதுகள் தான் சகோதரர்,நண்பர்கள்,சமுகம்,என்றல்லாம் வழிந்து வழிந்து போய் வருத்தக்காரர் போல் பேசுவதும்,

போதை அடித்தவர்கள் மாதிரி பாசத்தில் கருத்தெழுதுவதும் ......................... என்னைப்பொறுத்தவரை சிங்களவனை நம்பலாம்.உதுகளை நான் ஒரு போதும் நம்புவதில்லை .பிற்குறிப்பு .................ஆப்ரிக்காவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை இந்தக்கருத்துக்குள் நான் அடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தமிழ்சிறி கேட்கவேண்டிய கேள்விதான் ........

ஆனால் மற்றப்பக்கத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமா அது.... மொட்டை முடியில் முடி வளரலாம் உதுகள் எப்பவும் எங்களுக்கு ஆதரவு

தராதுகள். எங்கடையில் சிலதுகள் தான் சகோதரர்,நண்பர்கள்,சமுகம்,என்றல்லாம் வழிந்து வழிந்து போய் வருத்தக்காரர் போல் பேசுவதும்,

போதை அடித்தவர்கள் மாதிரி பாசத்தில் கருத்தெழுதுவதும் ......................... என்னைப்பொறுத்தவரை சிங்களவனை நம்பலாம்.உதுகளை நான் ஒரு போதும் நம்புவதில்லை .பிற்குறிப்பு .................ஆப்ரிக்காவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை இந்தக்கருத்துக்குள் நான் அடக்கவில்லை.

தமிழ்ச்சூரியன்,

நான்.... முஸ்லீம்களுடன் வாழ்ந்த, தமிழ்ச் சைவன்.

சோனகன், எந்த நேரமும் எமக்கு, உதவாத மிருகப் பிறப்பு.

என்பதை... அனுபவபூர்வமாக அறிந்து கொண்டவன்.

இங்கு சிலர்... நெருப்பு, தொட்டால்.. சுடும், என்னும்.. பால பாடத்தில் நிற்கிறார்கள்.

திருந்தாத, ஜென்மங்கள்.

Link to comment
Share on other sites

இலங்கை ஜனாதிபதி லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை குறித்து தகவல் வெளியிடுவதை இலங்கை அரசு தவிர்த்தது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் செய்திகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

அவர் மகாராணியோட கை குலுக்கின படங்களை காட்டி தனது பயணம் வெற்றிகரமாக நடைபெற்றதென்று கொழும்பில் பிரச்சாரம் செய்வார்.

கொழும்பில் மட்டும் தான் அது முடியும். வெளிநாட்டவருக்கு அனைத்து வண்டவாளங்களும் தெரியும். :D

இவ்வளவு அவமானப்பட்டும் (வெளிநாட்டவர்முன்னிலையில்) கூட எப்பிடி தான் இந்தாள் சிரிச்சுக்கொண்டு போட்டோ எடுத்ததோ தெரியேல்லை. :lol: :lol:

இவரை பார்த்து வெளிநாட்டவர்கள் நேற்று சிரித்திருப்பார்கள். இடைக்கிட எண்டாலும் மற்றவர்கள் புன்னகைக்கும்படி நடந்து கொள்கிறார். :lol: :lol:

Link to comment
Share on other sites

பெரும் அவமானத்துடன் பிரித்தானிவை விட்டு வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

news_07-06-2012_63mahinda.jpg

லண்டனில் பல பகுதிகளில் ஒன்றுகூடியிருந்த பெரும் திரளான புலத்து போராளிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களினால் பெரும் அவமானத்திற்கும் தலைக்குனிவிற்கும் உள்ளான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இடப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டது. லண்டனின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் அலையென திரண்டு நாள் முழுவதும் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்ததுடன் பல வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருந்த போதிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாநாடு நடைபெறும் மான்சன் ஹவுஸ் முன்பாக ஜன சமுத்திரமாக நிறைந்து நின்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் காலை 9.30 மணியளவில் ஊர்வலம் ஒன்றை லண்டன் மாநகர வீதிகளினூடாக மேற்கொண்டு லண்டனின் பிரசித்தி பெற்ற மால்பரோ ஹவுசின் முன்பாக அலையென திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ் மக்களின் இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை கண்டு கொண்டே மகாராணி அவர்கள் மால்பரோ ஹவுசினுள் மதிய உணவு விருந்திற்காக உள்நுழைந்து சென்றதுடன் பினர் அங்கு ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்களால் இந்த மல்போரோ ஹவுசின் முன்பாக ராஜபக்சவின் கொடும்பாவி ஒன்றும் சிறிலங்காவின் தேசிய கொடியும் எரிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டிக்கும் நூற்றுகணக்கான பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை தாங்கியும் கோசங்களை எழுப்பியும் காலை 8 மணி முதல் தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த உலக தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தையும் பெற்றிருந்தது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் பிரித்தானியாவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பிரித்தானிய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பெரும் பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MTk1OTc5MzQ0.htm

Link to comment
Share on other sites

உங்கள் நேர்முக வர்ணனையைத் தொடருங்கள், காதல்!

நல்லூர்த் தேர்முட்டியிலிருந்து, ரவி சர்மா பேசுகின்றேன்! என்ற பழைய நினைவுகள், மீள வருகின்றன! நன்றிகள்! :D

நீங்கள் ஆசிரியராகவும் இருந்தீர்களா? :unsure: :unsure: (விக்னா கல்வி நிலையத்தில்)

ஆம் என்றால் நான் உங்களிடம் கல்வி கற்ற மாணவி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆசிரியராகவும் இருந்தீர்களா? :unsure: :unsure: (விக்னா கல்வி நிலையத்தில்)

ஆம் என்றால் நான் உங்களிடம் கல்வி கற்ற மாணவி. :)

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று...... :D

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???) :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று...... :D

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???) :icon_idea: :icon_idea:

புங்கையூரானை நினைக்க.... பாவமாயிருக்கு விசுகு.

அவருக்கு, இப்பிடி ஒரு சோதனை வருமெண்டு... நான் கனவிலும் நினைக்கவில்லை :D:lol::icon_mrgreen: .

Link to comment
Share on other sites

புங்கயூரான் எக்கச், சக்கமாக மாட்டுப்பட்டுப் போனார் :D:lol: .

:lol: :lol:

நான் சொல்லுறன்

அவர் ஓம் என்று சொல்லவே மாட்டார் என்று......

(ஆம் என்று சொன்னால் நானே அவரது பெயரைச்சொல்லிவிடுவேனே...???)

:lol: :lol:

அவர் சொல்லாவிட்டாலும் அது தான் உண்மை. நல்லூர் தேர்முட்டியையும், ரவிசர்மா என்ற பெயரையும் ஒன்றாக சொல்லி காட்டித்தந்து விட்டார். :lol:

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

ஆனால் வேறு வீடு மாறியதால் O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை. :(

புங்கையூரான் அண்ணா எங்கள் கருத்துகளை நீக்கும்படி கேட்டுக்கொண்டால் நீக்கி விடுகிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்..

ஆனால் O/L எடுக்க முன்னமே வேறு வீடு மாறியதால் கல்வியை தொடர முடியவில்லை.

அவர் படிப்பித்தது சரியில்லை

என்பதை இப்படியா போட்டுடைப்பது கா....

:lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

சமய பாடத்துக்கு D கிடைத்திருக்கும் என்று, உறுதியாக நம்புகின்றேன். :rolleyes::D:icon_idea:

D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானை நினைக்க.... பாவமாயிருக்கு விசுகு.

அவருக்கு, இப்பிடி ஒரு சோதனை வருமெண்டு... நான் கனவிலும் நினைக்கவில்லை :D:lol::icon_mrgreen: .

உங்களுக்கு பாவமா இருக்கு

எனக்கு

முகம் தெரியப்போகுது என்று ஆவலா இருக்கு.... :lol::D :D

இனி என்ன

பானைக்குள்ள தலையைக்கொடுத்த கதைதான்.

ஏதாவது ஒன்று தான் மிஞ்சும்.

மிஞ்சணும்.

அதுவரை தாக்குதல் தொடரும்... :lol::D :D

Link to comment
Share on other sites

அவரிடம் நான் சமய பாடம் கற்றேன். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. :)

ஆனால் வேறு வீடு மாறியதால் O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை. :(

2002-15=1987 :D

இளசுகளுக்கு உபயோகமா இருக்குமே என்கிற நல்லெண்ணம்தான்..

:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

2002-15=1987 :D

இளசுகளுக்கு உபயோகமா இருக்குமே என்கிற நல்லெண்ணம்தான்..

:lol::icon_mrgreen:

அண்ணா O/L எடுக்கும் வரை கூட அவரிடம் கல்வியை தொடர முடியவில்லை என்று தான் கூறியிருந்தேன்.. 6- 11 வரை சமயம் கற்கும் நிலை உள்ள போது என்ன தரத்தில் கற்றேன் என்று நான் குறிப்பிடவில்லை.

நான் விழிப்பாக தான் இருக்கிறன். :lol:நீங்கள் தான் ஏமாந்து விட்டீர்கள். :lol:

7 ஆம் தரத்தில் கற்றிருந்தால் 2002-12 =1990 :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

அவர் படிப்பித்தது சரியில்லை

என்பதை இப்படியா போட்டுடைப்பது கா....

:lol::D :D

சொற்பொழிவாற்றுபவர்களின் படிப்பித்தலில் குறை இருக்குமா அண்ணா? :)

சமய பாடத்துக்கு D கிடைத்திருக்கும் என்று, உறுதியாக நம்புகின்றேன். :rolleyes::D:icon_idea:

D

எங்கள் காலத்தில் D இல்லை A.

எனக்கு A தான் கிடைத்தது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.