Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

இருக்கலாம்.. :wink: ஆனால் ஆண்டவன் கொடுத்த இயற்கை அழகோடு இருப்பதே நல்லது..இல்லை கொஞ்சம் மெருகூட்டி பார்க்கலாம் என்று நினைப்பதும்.. தப்பில்லையே... தப்பு என்கிறீர்களா? :roll: இங்க பாருங்க சுண்டல்..எவ்ளோ உதவி செய்யிறார்..சுண்டல் எண்டால்..சுண்டல் தான்..நன்றிங்கோ :P

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்? :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்?

ம்ம் அதுவும் சரிதான்..ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் அவரவர் தங்கட உழைப்பில் வாங்கி பூசினால்.. ஓரளவு பறவாயில்லை என்பது போலிருக்கே :roll:

நான் போடுறனானா..இல்லையா என்று சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா என்ன :evil: :roll:

Link to comment
Share on other sites

நான் போடுறனானா..இல்லையா என்று சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா என்ன :evil: :roll:

நீங்க பூசினா என்ன பூசாட்டி எனக்கென்ன,

எதோ முகத்தைப் பாக்கிறவை நம்பி ஏமாறம இருந்தாச் சரி :wink:

Link to comment
Share on other sites

எதுக்கு பொறாமைப்படுறீங்க அங்கிள்

விரும்பினா நீங்களும் பூசலாம் இப்பதான் மார்க்கட்டில ஆண்களுக்கான கிரீம் தொடக்கம் எல்லாம் கிடைக்குதே

Link to comment
Share on other sites

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்?

என்ன சொல்ல வாறீங்க எனக்கு விளங்கயில்லை .... இருந்தாலும் எல்லாரும் இயற்கை அழுகு போது எண்டு சொல்லுறீங்களா? இயற்கை அழகு இருந்தாலும் , முகங்களுக்கு தேவையானதுகளை பூசுவதில் தப்பில்லையே.... இப்ப இங்க உள்ள வெதர் க்கு குளிர் காலத்தில் பாத்தீங்க எண்டால் உதடு, கை, கால் எல்லாம் ஒரு மாதிரி வெள்ளையா வெடிப்பு மாதிரி இருக்கும் .... அதுவும் இயற்கையா வாறதுதான் இயற்கையா வாறது அத ஒண்டும் செய்யயேலா எண்டு விட்டுட முடியுமா? அதுக்கு இங்க கிறீம் எல்லாம் இருக்கு பூசுறம் ,,, அது மாதிரித்தான் முகங்களுக்கு பெண்கள் பாவிப்பதும் ...

இப்ப வெள்ளைக் காரர்கள் நல்ல வெள்ளையாத்தான் இருக்கினம் ஆனாலும் நல்லா ரோஸ் பவுடர் ல இருந்து எல்லாம் பூசினம் ஏன் என்னும் வெள்ளையா வாரத்துக்கா? ஹிஹி அது கொஞ்சம் ப்ரஷ்சா நல்ல தெரியும் ... அதுனாலையும் தப்பில்லையே... நம்ம முகங்களை நல்ல அழகா வச்சிருக்குறதில் என்ன தப்பு... ஆனா அவர்கள் என்ன கீறீமோ அல்ல வேற ரோஸ் பவுடரோ போட்டால் இத்தனை மணித்த்யாலத்தில், கழுவனும் முகம் எண்டு இருக்கும் , அவை கழுவிருவினம் கழுவிட்டு திருப்பி பூசிக்கொண்டு வருவினம்... ஆனா நம்ம ஆக்கள் காலம எங்கயும் போகும் போது போட்டால் பின்னேரம் வந்துதான் கழுவுவினம் அதுதான் கூடாது அதனால் தான் முகங்கள் பழுதாகிறது .... பிறகு டொக்கடரிடம் போவினம் போய் முகம் இப்படி இருக்கு எண்டு சொல்ல பிறகு அவர் ஒரு கிறீம் எழுதி தருவார் இந்த விட்டமின் உள்ள கீரீம் பூசுங்க இத்தனை மணித்தியாலத்தில் முகத்தை கழுவனும் எண்டு ஆனால் அதை யாரு தொடர்ந்து செய்யினம் அப்படி தொடர்ந்து செய்தால் ஏன் பழுதாகப் போகிறது எதையும் நல்லா பாவித்தால் எதுவும் நல்லா இருக்கும் நாங்க பாவிக்கிறதை பொருத்து இருக்கு என்று நான் நினைக்கிறன் ... 8) 8) 8) :P :P :P

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.

ஏன் அம்மா அப்பாட காசில பூசனும் இங்க தான் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிள்ளைக்கு எண்டு காசு குடுக்க்கினமே அரசாங்கம் ,ஹிஹி அத விட இங்க 18 19 வஜதில படிப்பும் வேலையும் செய்யிவினம் அதுல காசு வருமே ...என்ன சகி நான் சொல்லுறது 8) 8) :wink: :wink: :wink: :lol:

Link to comment
Share on other sites

சும்மா தெரியாத விசயத்தைப் பற்றி தெரின்ச்சு கொள்ளத் தான் எழுதினனான், அதனால நான் ஒண்டும் சொல்ல வரேல்ல.

எனக்கென்னவோ ஊரில மேக் அப் போடாமையே வடிவாத் தெரின்ச மாதிரி இருக்கு, எதுக்கும் பாக்கிற ஆக்களின்ட கண்ணிலையும் இருக்கு வடிவு.இப்ப தமிழ் பட கதா நாயகிகள் கொஞ்சம் குண்டா இருந்தா வடிவு எண்டுறம் (உத நான் மட்டும் சொல்ல இல்லை, பெண்ணிய வாதிகள் கவனிக்க,சின்னக்குட்டியின் வலைப் பதிவும் சொல்லுது) ஆனா இங்க ஒல்லியா இருந்தாத் தான் வடிவு எண்டிறம்,எனவே வடிவு என்பது ஒருவகை குழுப் படிமம் தானே?மேற்குலகில் மெலிந்தால் வடிவில்லை எண்டு இப்ப பிரச்சாரம் செய்யினம் அல்லோ.உதால கன பிள்ளயளுக்கு அம்னீசியா எல்லாம் வந்திருக்கு.உந்த சுபர் மொடல்களின் மெலிந்த உடல் கூடாது எண்டுகினம்.

மற்றது உப்படியானா லேயர்கள் போடுவதால் முகத்தில இருகிற இயற்கையான வியர்வைத் தூவாரங்கள் அடைபட்டு பல வியாதிகள் வரும் எண்டும் சொல்லுகினம் அல்லோ. நீங்க சொல்லுற மாதிரி அடிக்கடை கழுவி மீண்டும் மீண்டும் கிரீம் போடுவதால் லாபம் அடயப் போகிறது க்ரீமை விற்கும் நிறுவனம் அல்லோ?

உது ஒருவகையில அவர்களின் வியாபாரத் தந்திரமாக் கூட இருக்கலாம்.

அதனால நான் கேட்பது ஏன் வீணா உந்த கிரீம்களைப் போடுவான் என்பது தான்?

என்ன சொல்லுறியள்? எனக்கு வயசாகிப் போச்சு என்பது வேற விசயம்.

இப்ப மேற்குலகில் கூட கேர்பல் எண்டு இயற்கையானா கிரீமுகளைத் தானே விக்கினம்.எதைப் போட்டாலும் மனதில் மகிழ்ச்சி இல்லாட்டி முகத்தில் வடிவு தெரியாதல்லோ?

Link to comment
Share on other sites

உண்மைதான் அங்கிள் ப்பவும் இயற்கை அழகுதான் கூட வடிவு ஆனாலும் அதை பாதுகாக்க சூழல் மாசடைவால எமது தோலுக்கு பாதிப்பு இருக்கும் தானே அதான் இந்த கிரீம்கள் மட்டுமில்லை இயற்கையான முலிகை கிரீம் போட்டா பாதுகாப்பு தானே

லேயர் லேயரா மேக்கப் போட நாங்க என்ன எலிஸபத் டெய்லரா (நேற்று டெய்லி மெயிலில அவவின்ட photo பாத்தீங்களா) :wink: :P

Link to comment
Share on other sites

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்? :wink: :lol:

பெண்கள் என்றால் மேக் அப் புூசத்தானே வேண்டும்

ஏன் ஆண்கள் மேக்அப் போடுவதில்லையா

Link to comment
Share on other sites

என்ன சகி நான் சொல்லுறது

ம்ம்..அனி சொன்னால் சரியாத்தான் இருக்கும்:P

மற்றது உப்படியானா லேயர்கள் போடுவதால் முகத்தில இருகிற இயற்கையான வியர்வைத் தூவாரங்கள் அடைபட்டு பல வியாதிகள் வரும் எண்டும் சொல்லுகினம் அல்லோ. நீங்க சொல்லுற மாதிரி அடிக்கடை கழுவி மீண்டும் மீண்டும் கிரீம் போடுவதால் லாபம் அடயப் போகிறது க்ரீமை விற்கும் நிறுவனம் அல்லோ?

உது ஒருவகையில அவர்களின் வியாபாரத் தந்திரமாக் கூட இருக்கலாம்.

அதனால நான் கேட்பது ஏன் வீணா உந்த கிரீம்களைப் போடுவான் என்பது தான்?

நீங்கள் சொல்வது சரிதான் நாரதரே. அனி சொன்னது போல் இப்போ நிறைய..முன்னேறி இருக்கு..கிரீம் அது இது என்று. அடைபட்ட துவாரங்களை எடுக்கவும் வழி இருக்கு..கூடினால் அடைக்கவும் வழி இருக்கு. அதற்காக எல்லாம் செய்ய சொல்லல!

இப்போ எல்லோருக்கும் இயற்கையான தோல் நல்ல மாதிரி இருக்கு என்றில்லை..சிலருக்கு தோல் வருத்தங்கள் இருக்கே..அவற்றை சரி பண்ணவும் இப்படியானவை தேவைபடுகின்றன..என்ன சிலர்..கொஞ்சம் ஓவரா பூசிட்டு திரிகிறார்கள் என்பதற்காக எல்லோருமே..அந்த நோக்கத்தோடு தான் பூசுகிறார்கள் என்றில்லை! 8)

மேற்குலகில் மெலிந்தால் வடிவில்லை எண்டு இப்ப பிரச்சாரம் செய்யினம் அல்லோ.உதால கன பிள்ளயளுக்கு அம்னீசியா எல்லாம் வந்திருக்கு.உந்த சுபர் மொடல்களின் மெலிந்த உடல் கூடாது எண்டுகினம்.

ம்ம்..பார்மசில வாற பிரச்சனைகளில இதுவும் ஒன்று தான். ஆனால் என்ன..எல்லோருக்கும் சொந்தமாக, இயற்கையாக இறைவன் அழகை கொடுத்தது போல..அறிவையும் கொடுத்திருக்கான் இல்லையா..அதை ஒழுங்கா பாவித்தால்..இப்படியான விடயங்களில் இருந்து தாராளமா தப்பிக்கலாம்..எல்லாம் மத்தவங்க செய்றாங்க..சொல்றாங்க எண்டு செய்யபோனால்..வம்புதான்! 8)

என்ன சொல்லுறியள்? எனக்கு வயசாகிப் போச்சு என்பது வேற விசயம்.

அப்படியா..சொல்லவே இல்லை :wink:

Link to comment
Share on other sites

நீங்க பூசினா என்ன பூசாட்டி எனக்கென்ன,

எதோ முகத்தைப் பாக்கிறவை நம்பி ஏமாறம இருந்தாச் சரி :wink:

எதுக்கு ஏமாறணும்...பூசினால்..அழகு கூடும்..என்ன முகம் கழுவினால்..இயற்கையாக என் முகம் தெரிஞ்சிட போகுது..இதுக்கேல்லாம் போய்..8)

ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் அழகை மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்வது போலிருக்கே :roll: (ஹையா..டொபிக் மாறிட்டுது :wink: )

Link to comment
Share on other sites

அட இவ்வளவு சமாச்சாரம் நடந்திருக்கு நமக்கு தெரியாமல் போச்சே..

சா முதலே தெரிஞ்சு இருந்தாலும் நானும் வந்து ஒரு கை பார்த்திருப்பன் அல்லே.. :lol:

அது சரி பாவம் வயது போன காலத்துல நம்ம அண்ணாச்சியை இப்படி ரவுண்டு கட்டி பின்னுறியளே. ஆமா இது நல்லா இல்ல சொல்லீட்டன் :evil: :evil: :wink: :P

Link to comment
Share on other sites

அட இவ்வளவு சமாச்சாரம் நடந்திருக்கு நமக்கு தெரியாமல் போச்சே..

சா முதலே தெரிஞ்சு இருந்தாலும் நானும் வந்து ஒரு கை பார்த்திருப்பன் அல்லே.. :lol:

அது சரி பாவம் வயது போன காலத்துல நம்ம அண்ணாச்சியை இப்படி ரவுண்டு கட்டி பின்னுறியளே. ஆமா இது நல்லா இல்ல சொல்லீட்டன் :evil: :evil: :wink: :P

ஆமா அண்ணாச்சியை நாங்களா கூப்பிட்டோம்..வயது போன காலத்துல..பேப்பரை படிச்சமாம்..ரண்டு செய்தியை தெரிஞ்சமாம் எண்டில்லாமல்..மேக் அப் போடுவது பற்றி கதைத்தால்..என்ன செய்யிறது அக்காச்சி? :roll: :P

(அதுமட்டுமில்லை..நாங்கள் சும்மா கலந்து ஆலோசிக்கிறோம்..ரவுண்டு ஒண்டும் கட்டல..என்ன அனி? :wink: )

Link to comment
Share on other sites

பெண்கள் என்றால் மேக் அப் புூசத்தானே வேண்டும்

ஏன் ஆண்கள் மேக்அப் போடுவதில்லையா

எனக்குத்தெரின்ச ஆண்கள் ஒருத்தரும் மேக் அப் போடுறேல்ல, அப்ப உங்களுக்குத் தெரின்ச்சாக்கள் போடுகினம் ஆக்கும். :wink:

Link to comment
Share on other sites

எதுக்கு ஏமாறணும்...பூசினால்..அழகு கூடும்..என்ன முகம் கழுவினால்..இயற்கையாக என் முகம் தெரிஞ்சிட போகுது..இதுக்கேல்லாம் போய்..8)

ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் அழகை மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்வது போலிருக்கே :roll: (ஹையா..டொபிக் மாறிட்டுது :wink: )

பின்ன உப்படித்தானே சினேகிதி ( எங்க அவவைக் காணன்?) எழுதி இருக்கா படிக்கேல்லயா? வேணுமெண்டா அங்க எழுதுங்க உதை,

உன்னை எனக்கு பிடித்திருக்கு எண்டு ஒரு தலைப்பு எண்டு நினகிறன்.

என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா மேக் அப் போடுறனியள்? ஆண்களைக் கவரத்தானே மேக் அப்பே போடுறியள். :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆமா அண்ணாச்சியை நாங்களா கூப்பிட்டோம்..வயது போன காலத்துல..பேப்பரை படிச்சமாம்..ரண்டு செய்தியை தெரிஞ்சமாம் எண்டில்லாமல்..மேக் அப் போடுவது பற்றி கதைத்தால்..என்ன செய்யிறது அக்காச்சி? :roll: :P

(அதுமட்டுமில்லை..நாங்கள் சும்மா கலந்து ஆலோசிக்கிறோம்..ரவுண்டு ஒண்டும் கட்டல..என்ன அனி? :wink: )

வாற செய்தி ஒண்டும் நல்லா இல்லை அது தான் உப்பிடியாவது மனசைத் தேத்திக் கொள்ளுவம் எண்டு தான்.இல்லாட்டி அங்க அரச பரம்பரைக்கும் ரோயல் பமிலிக்கும் ஒரு யுத்தம் நடக்குது, அங்காலா கொல்லுறாங்கள், வெட்டுறாங்கள், கொத்துறாங்க்கள் ,தடை செய்யிறங்கள்.

எங்க மிச்சாக்களைக் காணன்? நித்திரையா? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

Link to comment
Share on other sites

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

Link to comment
Share on other sites

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

என்ன அண்ணாச்சி பயந்துட்டியள் போல துணைக்கு ஆக்கள் எல்லாம் கூப்பிடுறியள். நான் இருக்கன் டோண்ட் வொறி ;)

Link to comment
Share on other sites

எல்லாரும் இங்கதான் அங்கிள் இருக்கிறம் ஆண்கள் எல்லாரும் மேக்கப் போட்ட பெண்களுக்கு பின்னால போயிட்டினம் போல நீங்க தான் பாவம் தனிய நிக்கிறீங்க

பேசாம கட்சி மாறி பெண்ணிய வாதியாக மாறிடுங்க அங்கிள் அப்பதான் தப்பலாம் சரியா

Link to comment
Share on other sites

பயப்பிடேல்ல கன காலாமாக் கலகம் ஒண்டும் இல்லை, களமும் கலகலப்பா இல்லை.

களம் கலகலப்பா இருந்தா செய்திகளின் பாரம் குறையும்.

உளவியல் தான், வேறென்ன செய்வது?

Link to comment
Share on other sites

எல்லாரும் இங்கதான் அங்கிள் இருக்கிறம் ஆண்கள் எல்லாரும் மேக்கப் போட்ட பெண்களுக்கு பின்னால போயிட்டினம் போல நீங்க தான் பாவம் தனிய நிக்கிறீங்க

பேசாம கட்சி மாறி பெண்ணிய வாதியாக மாறிடுங்க அங்கிள் அப்பதான் தப்பலாம் சரியா

என்ன மேக்கப்போட்டா பெண்ணிய வாதியா?

எனக்குத் தெரின்ச்வரை அவை தான் பெண்களை நுகர்பொருளாக்கும் ,காட்சிப் படுத்தும் உந்த அழகு சாதனங்களை தூக்கி எறியச் சொல்லுறவை.

ஓ அவை மற்றாக்களுக்குச் சொல்லிப் போட்டு தாங்கள் மேக் அப் போடுவினம், அப்பத்தானே தாங்கள் வடிவாத் தெரிவினம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

ஒஆமாம்!!

ஏனென்றால் மேக்அப் என்ற சாமன் கடவுள் திருஸ்டித்தது! அதனால் தான் பெண்கள் புூசுகினம்! அழகுபடுத்துவதற்கென்றே மனிதன் தயாரிக்கவில்லை! இதை பெண்கள் தங்களை மினிக்கிக் கொள்வதற்கு என்று தப்பாகச் சொல்ல வேணாம்! :wink: :P

மற்றது கீதா சொன்ன மாதிரி சிலபேர் என்னதான் மேக்கப் போட்டாலும், ஆண்களைக் கவர முடியாது என்பதைத் தானே இப்படிச் சொல்கின்றீர்கள்! :idea: :roll: :wink:

Link to comment
Share on other sites

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மேக்கப்போட்டா பெண்ணிய வாதியா?

எனக்குத் தெரின்ச்வரை அவை தான் பெண்களை நுகர்பொருளாக்கும் ,காட்சிப் படுத்தும் உந்த அழகு சாதனங்களை தூக்கி எறியச் சொல்லுறவை.

ஓ அவை மற்றாக்களுக்குச் சொல்லிப் போட்டு தாங்கள் மேக் அப் போடுவினம், அப்பத்தானே தாங்கள் வடிவாத் தெரிவினம். :wink:

என்ன இருந்தாலும் யாழ்பாணத்தில் அடுப்படியில் நின்று, சட்டிபானை துடைக்கின்ற துணியால முகத்தை பெண்கள் துடைத்துக் கொண்டு நிப்பினமே, அந்த அழகு உலகத்தில் எந்த அழகுசாதனங்களாலும் தரமுடியாது பாத்தீர்களா? அது ஒரு தனி அழகு தான்! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

அப்படி ஒன்றுமில்லை! முகத்துக்கு பொருத்தமில்லாமல் ஏன் லிப்டிக் அடித்துக் கொண்டு திரிகின்ற்கள்! கொஞ்சமாவது பொருத்தமாக அடிக்கலாமே!! :roll: :twisted:

அவ்வாறே சாகடிக்கின்ற மாதிரி வாசனைத் திரவியங்களை அடித்துக் கொண்டு திரியாதீர்கள்! :wink:

இப்படி சில சில பிரச்சனை தான்! மற்றும்படி ஒண்டுமில்லை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.