Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

இருக்கலாம்.. :wink: ஆனால் ஆண்டவன் கொடுத்த இயற்கை அழகோடு இருப்பதே நல்லது..இல்லை கொஞ்சம் மெருகூட்டி பார்க்கலாம் என்று நினைப்பதும்.. தப்பில்லையே... தப்பு என்கிறீர்களா? :roll: இங்க பாருங்க சுண்டல்..எவ்ளோ உதவி செய்யிறார்..சுண்டல் எண்டால்..சுண்டல் தான்..நன்றிங்கோ :P

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்? :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்?

ம்ம் அதுவும் சரிதான்..ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் அவரவர் தங்கட உழைப்பில் வாங்கி பூசினால்.. ஓரளவு பறவாயில்லை என்பது போலிருக்கே :roll:

நான் போடுறனானா..இல்லையா என்று சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா என்ன :evil: :roll:

Link to comment
Share on other sites

நான் போடுறனானா..இல்லையா என்று சொன்னால் உடனே நம்பி விடுவீர்களா என்ன :evil: :roll:

நீங்க பூசினா என்ன பூசாட்டி எனக்கென்ன,

எதோ முகத்தைப் பாக்கிறவை நம்பி ஏமாறம இருந்தாச் சரி :wink:

Link to comment
Share on other sites

எதுக்கு பொறாமைப்படுறீங்க அங்கிள்

விரும்பினா நீங்களும் பூசலாம் இப்பதான் மார்க்கட்டில ஆண்களுக்கான கிரீம் தொடக்கம் எல்லாம் கிடைக்குதே

Link to comment
Share on other sites

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்?

என்ன சொல்ல வாறீங்க எனக்கு விளங்கயில்லை .... இருந்தாலும் எல்லாரும் இயற்கை அழுகு போது எண்டு சொல்லுறீங்களா? இயற்கை அழகு இருந்தாலும் , முகங்களுக்கு தேவையானதுகளை பூசுவதில் தப்பில்லையே.... இப்ப இங்க உள்ள வெதர் க்கு குளிர் காலத்தில் பாத்தீங்க எண்டால் உதடு, கை, கால் எல்லாம் ஒரு மாதிரி வெள்ளையா வெடிப்பு மாதிரி இருக்கும் .... அதுவும் இயற்கையா வாறதுதான் இயற்கையா வாறது அத ஒண்டும் செய்யயேலா எண்டு விட்டுட முடியுமா? அதுக்கு இங்க கிறீம் எல்லாம் இருக்கு பூசுறம் ,,, அது மாதிரித்தான் முகங்களுக்கு பெண்கள் பாவிப்பதும் ...

இப்ப வெள்ளைக் காரர்கள் நல்ல வெள்ளையாத்தான் இருக்கினம் ஆனாலும் நல்லா ரோஸ் பவுடர் ல இருந்து எல்லாம் பூசினம் ஏன் என்னும் வெள்ளையா வாரத்துக்கா? ஹிஹி அது கொஞ்சம் ப்ரஷ்சா நல்ல தெரியும் ... அதுனாலையும் தப்பில்லையே... நம்ம முகங்களை நல்ல அழகா வச்சிருக்குறதில் என்ன தப்பு... ஆனா அவர்கள் என்ன கீறீமோ அல்ல வேற ரோஸ் பவுடரோ போட்டால் இத்தனை மணித்த்யாலத்தில், கழுவனும் முகம் எண்டு இருக்கும் , அவை கழுவிருவினம் கழுவிட்டு திருப்பி பூசிக்கொண்டு வருவினம்... ஆனா நம்ம ஆக்கள் காலம எங்கயும் போகும் போது போட்டால் பின்னேரம் வந்துதான் கழுவுவினம் அதுதான் கூடாது அதனால் தான் முகங்கள் பழுதாகிறது .... பிறகு டொக்கடரிடம் போவினம் போய் முகம் இப்படி இருக்கு எண்டு சொல்ல பிறகு அவர் ஒரு கிறீம் எழுதி தருவார் இந்த விட்டமின் உள்ள கீரீம் பூசுங்க இத்தனை மணித்தியாலத்தில் முகத்தை கழுவனும் எண்டு ஆனால் அதை யாரு தொடர்ந்து செய்யினம் அப்படி தொடர்ந்து செய்தால் ஏன் பழுதாகப் போகிறது எதையும் நல்லா பாவித்தால் எதுவும் நல்லா இருக்கும் நாங்க பாவிக்கிறதை பொருத்து இருக்கு என்று நான் நினைக்கிறன் ... 8) 8) 8) :P :P :P

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.

ஏன் அம்மா அப்பாட காசில பூசனும் இங்க தான் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிள்ளைக்கு எண்டு காசு குடுக்க்கினமே அரசாங்கம் ,ஹிஹி அத விட இங்க 18 19 வஜதில படிப்பும் வேலையும் செய்யிவினம் அதுல காசு வருமே ...என்ன சகி நான் சொல்லுறது 8) 8) :wink: :wink: :wink: :lol:

Link to comment
Share on other sites

சும்மா தெரியாத விசயத்தைப் பற்றி தெரின்ச்சு கொள்ளத் தான் எழுதினனான், அதனால நான் ஒண்டும் சொல்ல வரேல்ல.

எனக்கென்னவோ ஊரில மேக் அப் போடாமையே வடிவாத் தெரின்ச மாதிரி இருக்கு, எதுக்கும் பாக்கிற ஆக்களின்ட கண்ணிலையும் இருக்கு வடிவு.இப்ப தமிழ் பட கதா நாயகிகள் கொஞ்சம் குண்டா இருந்தா வடிவு எண்டுறம் (உத நான் மட்டும் சொல்ல இல்லை, பெண்ணிய வாதிகள் கவனிக்க,சின்னக்குட்டியின் வலைப் பதிவும் சொல்லுது) ஆனா இங்க ஒல்லியா இருந்தாத் தான் வடிவு எண்டிறம்,எனவே வடிவு என்பது ஒருவகை குழுப் படிமம் தானே?மேற்குலகில் மெலிந்தால் வடிவில்லை எண்டு இப்ப பிரச்சாரம் செய்யினம் அல்லோ.உதால கன பிள்ளயளுக்கு அம்னீசியா எல்லாம் வந்திருக்கு.உந்த சுபர் மொடல்களின் மெலிந்த உடல் கூடாது எண்டுகினம்.

மற்றது உப்படியானா லேயர்கள் போடுவதால் முகத்தில இருகிற இயற்கையான வியர்வைத் தூவாரங்கள் அடைபட்டு பல வியாதிகள் வரும் எண்டும் சொல்லுகினம் அல்லோ. நீங்க சொல்லுற மாதிரி அடிக்கடை கழுவி மீண்டும் மீண்டும் கிரீம் போடுவதால் லாபம் அடயப் போகிறது க்ரீமை விற்கும் நிறுவனம் அல்லோ?

உது ஒருவகையில அவர்களின் வியாபாரத் தந்திரமாக் கூட இருக்கலாம்.

அதனால நான் கேட்பது ஏன் வீணா உந்த கிரீம்களைப் போடுவான் என்பது தான்?

என்ன சொல்லுறியள்? எனக்கு வயசாகிப் போச்சு என்பது வேற விசயம்.

இப்ப மேற்குலகில் கூட கேர்பல் எண்டு இயற்கையானா கிரீமுகளைத் தானே விக்கினம்.எதைப் போட்டாலும் மனதில் மகிழ்ச்சி இல்லாட்டி முகத்தில் வடிவு தெரியாதல்லோ?

Link to comment
Share on other sites

உண்மைதான் அங்கிள் ப்பவும் இயற்கை அழகுதான் கூட வடிவு ஆனாலும் அதை பாதுகாக்க சூழல் மாசடைவால எமது தோலுக்கு பாதிப்பு இருக்கும் தானே அதான் இந்த கிரீம்கள் மட்டுமில்லை இயற்கையான முலிகை கிரீம் போட்டா பாதுகாப்பு தானே

லேயர் லேயரா மேக்கப் போட நாங்க என்ன எலிஸபத் டெய்லரா (நேற்று டெய்லி மெயிலில அவவின்ட photo பாத்தீங்களா) :wink: :P

Link to comment
Share on other sites

சுண்டல் சும்மா ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்குது,

நான் சொல்லுறது இயற்கயாக அழகா இருக்கெண்டா ஏன் இதெல்லாம் எண்டுதான்?

அதுவும் சொந்தமா உழைச்சு வாங்கினாப் பறுவாயில்லை, அப்பா இல்லை கணவரின் உழைப்பில் அல்லோ பூச்சு வேலை நடக்குது.எதுக்கும் உந்தப் பூச்சுகளுக்குக் கீழ இருகிற முகத்தை தெரின்ச்சு கொண்டு பாக்கிறது நல்லம் .

ஏன் சகி நீங்க எத்தினை லேயர் மேக் அப் போடுறனியள்? :wink: :lol:

பெண்கள் என்றால் மேக் அப் புூசத்தானே வேண்டும்

ஏன் ஆண்கள் மேக்அப் போடுவதில்லையா

Link to comment
Share on other sites

என்ன சகி நான் சொல்லுறது

ம்ம்..அனி சொன்னால் சரியாத்தான் இருக்கும்:P

மற்றது உப்படியானா லேயர்கள் போடுவதால் முகத்தில இருகிற இயற்கையான வியர்வைத் தூவாரங்கள் அடைபட்டு பல வியாதிகள் வரும் எண்டும் சொல்லுகினம் அல்லோ. நீங்க சொல்லுற மாதிரி அடிக்கடை கழுவி மீண்டும் மீண்டும் கிரீம் போடுவதால் லாபம் அடயப் போகிறது க்ரீமை விற்கும் நிறுவனம் அல்லோ?

உது ஒருவகையில அவர்களின் வியாபாரத் தந்திரமாக் கூட இருக்கலாம்.

அதனால நான் கேட்பது ஏன் வீணா உந்த கிரீம்களைப் போடுவான் என்பது தான்?

நீங்கள் சொல்வது சரிதான் நாரதரே. அனி சொன்னது போல் இப்போ நிறைய..முன்னேறி இருக்கு..கிரீம் அது இது என்று. அடைபட்ட துவாரங்களை எடுக்கவும் வழி இருக்கு..கூடினால் அடைக்கவும் வழி இருக்கு. அதற்காக எல்லாம் செய்ய சொல்லல!

இப்போ எல்லோருக்கும் இயற்கையான தோல் நல்ல மாதிரி இருக்கு என்றில்லை..சிலருக்கு தோல் வருத்தங்கள் இருக்கே..அவற்றை சரி பண்ணவும் இப்படியானவை தேவைபடுகின்றன..என்ன சிலர்..கொஞ்சம் ஓவரா பூசிட்டு திரிகிறார்கள் என்பதற்காக எல்லோருமே..அந்த நோக்கத்தோடு தான் பூசுகிறார்கள் என்றில்லை! 8)

மேற்குலகில் மெலிந்தால் வடிவில்லை எண்டு இப்ப பிரச்சாரம் செய்யினம் அல்லோ.உதால கன பிள்ளயளுக்கு அம்னீசியா எல்லாம் வந்திருக்கு.உந்த சுபர் மொடல்களின் மெலிந்த உடல் கூடாது எண்டுகினம்.

ம்ம்..பார்மசில வாற பிரச்சனைகளில இதுவும் ஒன்று தான். ஆனால் என்ன..எல்லோருக்கும் சொந்தமாக, இயற்கையாக இறைவன் அழகை கொடுத்தது போல..அறிவையும் கொடுத்திருக்கான் இல்லையா..அதை ஒழுங்கா பாவித்தால்..இப்படியான விடயங்களில் இருந்து தாராளமா தப்பிக்கலாம்..எல்லாம் மத்தவங்க செய்றாங்க..சொல்றாங்க எண்டு செய்யபோனால்..வம்புதான்! 8)

என்ன சொல்லுறியள்? எனக்கு வயசாகிப் போச்சு என்பது வேற விசயம்.

அப்படியா..சொல்லவே இல்லை :wink:

Link to comment
Share on other sites

நீங்க பூசினா என்ன பூசாட்டி எனக்கென்ன,

எதோ முகத்தைப் பாக்கிறவை நம்பி ஏமாறம இருந்தாச் சரி :wink:

எதுக்கு ஏமாறணும்...பூசினால்..அழகு கூடும்..என்ன முகம் கழுவினால்..இயற்கையாக என் முகம் தெரிஞ்சிட போகுது..இதுக்கேல்லாம் போய்..8)

ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் அழகை மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்வது போலிருக்கே :roll: (ஹையா..டொபிக் மாறிட்டுது :wink: )

Link to comment
Share on other sites

அட இவ்வளவு சமாச்சாரம் நடந்திருக்கு நமக்கு தெரியாமல் போச்சே..

சா முதலே தெரிஞ்சு இருந்தாலும் நானும் வந்து ஒரு கை பார்த்திருப்பன் அல்லே.. :lol:

அது சரி பாவம் வயது போன காலத்துல நம்ம அண்ணாச்சியை இப்படி ரவுண்டு கட்டி பின்னுறியளே. ஆமா இது நல்லா இல்ல சொல்லீட்டன் :evil: :evil: :wink: :P

Link to comment
Share on other sites

அட இவ்வளவு சமாச்சாரம் நடந்திருக்கு நமக்கு தெரியாமல் போச்சே..

சா முதலே தெரிஞ்சு இருந்தாலும் நானும் வந்து ஒரு கை பார்த்திருப்பன் அல்லே.. :lol:

அது சரி பாவம் வயது போன காலத்துல நம்ம அண்ணாச்சியை இப்படி ரவுண்டு கட்டி பின்னுறியளே. ஆமா இது நல்லா இல்ல சொல்லீட்டன் :evil: :evil: :wink: :P

ஆமா அண்ணாச்சியை நாங்களா கூப்பிட்டோம்..வயது போன காலத்துல..பேப்பரை படிச்சமாம்..ரண்டு செய்தியை தெரிஞ்சமாம் எண்டில்லாமல்..மேக் அப் போடுவது பற்றி கதைத்தால்..என்ன செய்யிறது அக்காச்சி? :roll: :P

(அதுமட்டுமில்லை..நாங்கள் சும்மா கலந்து ஆலோசிக்கிறோம்..ரவுண்டு ஒண்டும் கட்டல..என்ன அனி? :wink: )

Link to comment
Share on other sites

பெண்கள் என்றால் மேக் அப் புூசத்தானே வேண்டும்

ஏன் ஆண்கள் மேக்அப் போடுவதில்லையா

எனக்குத்தெரின்ச ஆண்கள் ஒருத்தரும் மேக் அப் போடுறேல்ல, அப்ப உங்களுக்குத் தெரின்ச்சாக்கள் போடுகினம் ஆக்கும். :wink:

Link to comment
Share on other sites

எதுக்கு ஏமாறணும்...பூசினால்..அழகு கூடும்..என்ன முகம் கழுவினால்..இயற்கையாக என் முகம் தெரிஞ்சிட போகுது..இதுக்கேல்லாம் போய்..8)

ஆனாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் அழகை மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்வது போலிருக்கே :roll: (ஹையா..டொபிக் மாறிட்டுது :wink: )

பின்ன உப்படித்தானே சினேகிதி ( எங்க அவவைக் காணன்?) எழுதி இருக்கா படிக்கேல்லயா? வேணுமெண்டா அங்க எழுதுங்க உதை,

உன்னை எனக்கு பிடித்திருக்கு எண்டு ஒரு தலைப்பு எண்டு நினகிறன்.

என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா மேக் அப் போடுறனியள்? ஆண்களைக் கவரத்தானே மேக் அப்பே போடுறியள். :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆமா அண்ணாச்சியை நாங்களா கூப்பிட்டோம்..வயது போன காலத்துல..பேப்பரை படிச்சமாம்..ரண்டு செய்தியை தெரிஞ்சமாம் எண்டில்லாமல்..மேக் அப் போடுவது பற்றி கதைத்தால்..என்ன செய்யிறது அக்காச்சி? :roll: :P

(அதுமட்டுமில்லை..நாங்கள் சும்மா கலந்து ஆலோசிக்கிறோம்..ரவுண்டு ஒண்டும் கட்டல..என்ன அனி? :wink: )

வாற செய்தி ஒண்டும் நல்லா இல்லை அது தான் உப்பிடியாவது மனசைத் தேத்திக் கொள்ளுவம் எண்டு தான்.இல்லாட்டி அங்க அரச பரம்பரைக்கும் ரோயல் பமிலிக்கும் ஒரு யுத்தம் நடக்குது, அங்காலா கொல்லுறாங்கள், வெட்டுறாங்கள், கொத்துறாங்க்கள் ,தடை செய்யிறங்கள்.

எங்க மிச்சாக்களைக் காணன்? நித்திரையா? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

Link to comment
Share on other sites

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

Link to comment
Share on other sites

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

என்ன அண்ணாச்சி பயந்துட்டியள் போல துணைக்கு ஆக்கள் எல்லாம் கூப்பிடுறியள். நான் இருக்கன் டோண்ட் வொறி ;)

Link to comment
Share on other sites

எல்லாரும் இங்கதான் அங்கிள் இருக்கிறம் ஆண்கள் எல்லாரும் மேக்கப் போட்ட பெண்களுக்கு பின்னால போயிட்டினம் போல நீங்க தான் பாவம் தனிய நிக்கிறீங்க

பேசாம கட்சி மாறி பெண்ணிய வாதியாக மாறிடுங்க அங்கிள் அப்பதான் தப்பலாம் சரியா

Link to comment
Share on other sites

பயப்பிடேல்ல கன காலாமாக் கலகம் ஒண்டும் இல்லை, களமும் கலகலப்பா இல்லை.

களம் கலகலப்பா இருந்தா செய்திகளின் பாரம் குறையும்.

உளவியல் தான், வேறென்ன செய்வது?

Link to comment
Share on other sites

எல்லாரும் இங்கதான் அங்கிள் இருக்கிறம் ஆண்கள் எல்லாரும் மேக்கப் போட்ட பெண்களுக்கு பின்னால போயிட்டினம் போல நீங்க தான் பாவம் தனிய நிக்கிறீங்க

பேசாம கட்சி மாறி பெண்ணிய வாதியாக மாறிடுங்க அங்கிள் அப்பதான் தப்பலாம் சரியா

என்ன மேக்கப்போட்டா பெண்ணிய வாதியா?

எனக்குத் தெரின்ச்வரை அவை தான் பெண்களை நுகர்பொருளாக்கும் ,காட்சிப் படுத்தும் உந்த அழகு சாதனங்களை தூக்கி எறியச் சொல்லுறவை.

ஓ அவை மற்றாக்களுக்குச் சொல்லிப் போட்டு தாங்கள் மேக் அப் போடுவினம், அப்பத்தானே தாங்கள் வடிவாத் தெரிவினம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்குது ஆஆஆஆ :evil:

அப்போ நாங்கள் மேக்அப் போட்டால் ஆண்கள் என்களை கவரிவினமா இல்லை நாங்கள் ஆண்களை கவரவா :roll:

மேக் அப் ஒன்று இருந்தர் புூசத்தானே

மேக்அப் புூசினவுடனேயே ஆண்களை கவரவா மேக்அப் புூசுறம் 8)

ஒஆமாம்!!

ஏனென்றால் மேக்அப் என்ற சாமன் கடவுள் திருஸ்டித்தது! அதனால் தான் பெண்கள் புூசுகினம்! அழகுபடுத்துவதற்கென்றே மனிதன் தயாரிக்கவில்லை! இதை பெண்கள் தங்களை மினிக்கிக் கொள்வதற்கு என்று தப்பாகச் சொல்ல வேணாம்! :wink: :P

மற்றது கீதா சொன்ன மாதிரி சிலபேர் என்னதான் மேக்கப் போட்டாலும், ஆண்களைக் கவர முடியாது என்பதைத் தானே இப்படிச் சொல்கின்றீர்கள்! :idea: :roll: :wink:

Link to comment
Share on other sites

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மேக்கப்போட்டா பெண்ணிய வாதியா?

எனக்குத் தெரின்ச்வரை அவை தான் பெண்களை நுகர்பொருளாக்கும் ,காட்சிப் படுத்தும் உந்த அழகு சாதனங்களை தூக்கி எறியச் சொல்லுறவை.

ஓ அவை மற்றாக்களுக்குச் சொல்லிப் போட்டு தாங்கள் மேக் அப் போடுவினம், அப்பத்தானே தாங்கள் வடிவாத் தெரிவினம். :wink:

என்ன இருந்தாலும் யாழ்பாணத்தில் அடுப்படியில் நின்று, சட்டிபானை துடைக்கின்ற துணியால முகத்தை பெண்கள் துடைத்துக் கொண்டு நிப்பினமே, அந்த அழகு உலகத்தில் எந்த அழகுசாதனங்களாலும் தரமுடியாது பாத்தீர்களா? அது ஒரு தனி அழகு தான்! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

அப்படி ஒன்றுமில்லை! முகத்துக்கு பொருத்தமில்லாமல் ஏன் லிப்டிக் அடித்துக் கொண்டு திரிகின்ற்கள்! கொஞ்சமாவது பொருத்தமாக அடிக்கலாமே!! :roll: :twisted:

அவ்வாறே சாகடிக்கின்ற மாதிரி வாசனைத் திரவியங்களை அடித்துக் கொண்டு திரியாதீர்கள்! :wink:

இப்படி சில சில பிரச்சனை தான்! மற்றும்படி ஒண்டுமில்லை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.