Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

என்ன இருந்தாலும் யாழ்பாணத்தில் அடுப்படியில் நின்று, சட்டிபானை துடைக்கின்ற துணியால முகத்தை பெண்கள் துடைத்துக் கொண்டு நிப்பினமே, அந்த அழகு உலகத்தில் எந்த அழகுசாதனங்களாலும் தரமுடியாது பாத்தீர்களா? அது ஒரு தனி அழகு தான்! :wink: :P

அட தூயவன் நல்லாதான் பெண்களை இரசிச்சிருக்கிறியள். :P :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

ம் பிரச்சினை ஒண்டும் இல்லை என்பது தானே பிரச்சினை? :wink:

Link to comment
Share on other sites

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

சமையல் அறையில சமைக்காம என்ன குளியல் அறையிலயா சமைக்கிறது? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

சரியான அப்புக்காத்து புத்தி!! :evil:

நான் சொன்னது என்னவென்றால் அந்த துணியால துடைக்கின்ற அழகு மாதிரி எந்த மேக்கப்பும் வராது என்று! ஏன் இப்ப யாழ்பாணத்தில் சமையலும் செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றீர்களா? கடைசியாக இந்த வேலையாவது செய்யுங்களேன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

ஒரு பெண் மேக் அப் புூசினவுடனே

ஆட்டுக்குட்டியை கவரவும் இல்லை ஆண்களையும் கவரவும் இல்லை

இயற்கையான அழகை விட மேக் அப் புூசினால் முகம் இன்னும் அழகை கொடுக்கும் என்று தான் ஏன் கடையில்விக்கிறாங்கள் முகத்தில் புூசத்தானே :shock: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஆமாம்!!

ஏனென்றால் மேக்அப் என்ற சாமன் கடவுள் திருஸ்டித்தது! அதனால் தான் பெண்கள் புூசுகினம்! அழகுபடுத்துவதற்கென்றே மனிதன் தயாரிக்கவில்லை! இதை பெண்கள் தங்களை மினிக்கிக் கொள்வதற்கு என்று தப்பாகச் சொல்ல வேணாம்! :wink: :P

மற்றது கீதா சொன்ன மாதிரி சிலபேர் என்னதான் மேக்கப் போட்டாலும், ஆண்களைக் கவர முடியாது என்பதைத் தானே இப்படிச் சொல்கின்றீர்கள்! :idea: :roll: :wink:

இல்லை ஆண்கள் என்ன தான் மேக் அப் போட்டாலும் பெண்களை கவரமுடியாது என்று சொல்றன் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைஓளி ஊறுஓசை நாற்றமென்று ஜந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

2500 வருசத்திற்கு முன்னர் கிழசு திருவள்ளுவர் சொன்னது இப்ப நீங்கள் துடங்கி விட்டீர்கள் லேட்டஸா.........

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

சமைக்கிறது என்ன பெரிய விசயமே ?

பிரிஜில இருந்து எடுத்து மைக்கிரோ வேவில கீற் பண்ணினாப் போச்சு.

:roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அதானே நித்திலா அக்கா :P

நீங்கள் சொன்ன மாதிரி பெண்கள் தான் சமைக்க வேணுமா

ஆண்கள் சமைத்தால் கறுப்பான ஆண்கள் வெள்ளையா மாறி விடுவினம் வெள்ளையான வர்கள் கறுப்பாக மாறி விடுவினம்

சாப்பாடும் சிகப்பாக மாறி விடும் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமைக்கிறது என்ன பெரிய விசயமே ?

பிரிஜில இருந்து எடுத்து மைக்கிரோ வேவில கீற் பண்ணினாப் போச்சு.

:roll:

சமைச்சாத்தானே பிரிஐpக்கு போகும் சாப்பாடு

எனி பெண்களை சமைக்க வேண்டாம் என்று சொல்ல வாறிங்கள்

நீங்களே சமைப்பிங்கள் என்கிறீர்கள் :P

Link to comment
Share on other sites

ஏன் கடயில வாங்கித்தானே பிரிஜ்ஜில வைக்கிறனியள்?

உங்க யாரும் வீட்டில சமைச்சே வைக்கிறனியள்?

Link to comment
Share on other sites

அட தூயவன் நல்லாதான் பெண்களை இரசிச்சிருக்கிறியள். :P :P :P :P :wink:

ஹிஹி சரி ரசி அக்கா பார்த்தீங்களா உங்க தம்பிய...சரி , ரசி அக்கா, நாங்க யாழ்பாணம் போவம் அடுப்படி பக்காமா போய், முகத்தில கரியோடு ஒரு பெண்ணை பார்ப்பம் , பார்த்து தூயவன் அண்ணாக்கு பிடிச்சிருந்தால் (பிடிக்கும் எண்டுதான் நினைக்கிறன்) கல்யாணம் கட்டி வைப்பம் சரியா..... (ஒகே வா தூயவன் அண்ணா) :wink: :wink: :wink: :wink: :lol::lol::lol::lol::lol::lol: 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அவையை விடுங்கோ பிள்ளை எக்ஸ்பிறியன்ஸ' காய் என்னைப் பாருங்கோ நானும் கலியாணம் முடிஞ்சதிலை இருந்த பொண்ணம்மான்ரை பழஞ்சீலையால்தான் முகத்தை துடைக்கிறன் ஒரு மாற்றத்தையும் காணேலை (குசினிக்கை பாவிக்கிற துணியைக் சொன்னன் பிள்ளை)

Link to comment
Share on other sites

சரியான அப்புக்காத்து புத்தி!! :evil:

நான் சொன்னது என்னவென்றால் அந்த துணியால துடைக்கின்ற அழகு மாதிரி எந்த மேக்கப்பும் வராது என்று! ஏன் இப்ப யாழ்பாணத்தில் சமையலும் செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றீர்களா? கடைசியாக இந்த வேலையாவது செய்யுங்களேன். :wink:

அந்த துணியால துடைத்தால்..முகத்தில கரிதான் பூசுப்படும் தூயவன்.. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி நீங்கள் தொடருங்கள்..எனக்கு 2 கிழமைக்கு பிறகு பரீட்சை வருது..ஏற்கனவே உடல் நலம் இல்லாததால்..படிக்கவில்லை..அதன

Link to comment
Share on other sites

அவையை விடுங்கோ பிள்ளை எக்ஸ்பிறியன்ஸ' காய் என்னைப் பாருங்கோ நானும் கலியாணம் முடிஞ்சதிலை இருந்த பொண்ணம்மான்ரை பழஞ்சீலையால்தான் முகத்தை துடைக்கிறன் ஒரு மாற்றத்தையும் காணேலை (குசினிக்கை பாவிக்கிற துணியைக் சொன்னன் பிள்ளை)

அதுக்கென்ன செய்யிறது அங்கிள் நீங்க தூயவன் சொன்ன அழகுக் குறிப்பை பின்பற்றுங்க பொன்னம்மா அன்ரியின்ர பழஞ்சீலையை கரியில தேய்ச்சு போட்டு அதால முகத்தை துடையுங்க (பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல ) :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அதிலே பிரச்சனை ஒண்டுமில்லை! பிறகு பெண்கள் உரிமைகள் பற்றிக் கதைக்கும் போது அடுப்படியில் இருந்து ரெம்பக் கஸ்டப்படுகின்றோம் என்று சவுண்ட் கொடுக்க கூடாது ஆமா!! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி சரி ரசி அக்கா பார்த்தீங்களா உங்க தம்பிய...சரி , ரசி அக்கா, நாங்க யாழ்பாணம் போவம் அடுப்படி பக்காமா போய், முகத்தில கரியோடு ஒரு பெண்ணை பார்ப்பம் , பார்த்து தூயவன் அண்ணாக்கு பிடிச்சிருந்தால் (பிடிக்கும் எண்டுதான் நினைக்கிறன்) கல்யாணம் கட்டி வைப்பம் சரியா..... (ஒகே வா தூயவன் அண்ணா) :wink: :wink: :wink: :wink: :lol::lol::lol::lol::lol::lol: 8) 8) 8) 8)

வில்லத்தனம் பக்கத்தில் இருந்தே திருஸ்டிக்கப் படும் என்று ஒரு அறிஞர் முந்தி உபதேசித்தவர்!( யார் என்று கேட்டு பிறகு அவமதிக்கின்றதில்லை) அது உண்மை தான் போல கிடக்குது! தங்கை வடிவில் வருகின்றது!

:twisted: :twisted:

இருந்தாலும் அன்புக்கு நன்றிகள்! உங்களை ஏன் கஸ்டப்படுத்துவான்! நானே தேடிப்பார்த்துக் கொள்கின்றேன்! :wink:

(விட்டால் நிரந்தரமாக கரி புூசின மாதிரி ஆளை தலையில் கட்டி விடுவீர்கள் போல கிடக்குதே!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த துணியால துடைத்தால்..முகத்தில கரிதான் பூசுப்படும் தூயவன்.. :evil: :evil: :evil:

இந்த அரும்பெரும் கண்டு பிடிப்பை வைத்துச் சொல்கின்றேன்! வருகின்ற பரீட்சையில் முதலிடம் உங்களுக்கு தான் வரப்போகின்றது பாருஙகள்!! :wink: :wink:

என்ன பெரிய கண்டுபிடிப்பு!! இவர் சொல்லும்வரைக்கும் எமக்கு அது பற்றி ஒண்டுமே தெரியாது இருந்தனாங்கள் தெரியுமா? :idea: :P

Link to comment
Share on other sites

சரி சரி நான் ஏன் இந்தப்பக்கத்திக்கை ம் இது அழகில்லாதவர்கள் மட்டும் வாற பகுதி சரி நான் போய்டுவாறன் பிள்ளையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் போகவில்லையா நீங்கள்? முதலும் போட்டு வாறன் என்று சொல்லிப் போட்டு இங்கேயா நிற்கின்றீர்கள்! :wink:

Link to comment
Share on other sites

அப்பு அழகா வர முயற்சி செய்வதை இப்படி வெளிப்படையாக சொல்லி அவமதிக்க கூடாது தூயவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.