Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

என்ன இருந்தாலும் யாழ்பாணத்தில் அடுப்படியில் நின்று, சட்டிபானை துடைக்கின்ற துணியால முகத்தை பெண்கள் துடைத்துக் கொண்டு நிப்பினமே, அந்த அழகு உலகத்தில் எந்த அழகுசாதனங்களாலும் தரமுடியாது பாத்தீர்களா? அது ஒரு தனி அழகு தான்! :wink: :P

அட தூயவன் நல்லாதான் பெண்களை இரசிச்சிருக்கிறியள். :P :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி இப்ப உங்களின் ( ஆண்களின்) பிரச்சினை என்ன? பெண்கள் ஏன் மேக்கப் போடுறாங்களா? இல்லை பெண்களை மேக்கப் போட வேண்டாம் எண்டு சொல்லுறியளா? தெளிவா சொல்லுங்கோ அதுக்கு ஏற்ற மாதிரி விளக்கம் தரப்படும்.

ம் பிரச்சினை ஒண்டும் இல்லை என்பது தானே பிரச்சினை? :wink:

Link to comment
Share on other sites

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

சமையல் அறையில சமைக்காம என்ன குளியல் அறையிலயா சமைக்கிறது? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டிபானை துடைக்கிற துணியா :shock: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில பெண்களில சமையலறையில சமைக்கச் சொல்லுறீங்க போல நல்லா இருக்கு :roll: :evil: :evil:

சரியான அப்புக்காத்து புத்தி!! :evil:

நான் சொன்னது என்னவென்றால் அந்த துணியால துடைக்கின்ற அழகு மாதிரி எந்த மேக்கப்பும் வராது என்று! ஏன் இப்ப யாழ்பாணத்தில் சமையலும் செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றீர்களா? கடைசியாக இந்த வேலையாவது செய்யுங்களேன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ அப்ப என்ன ஆட்டுக் குட்டியக் கவரவா? இல்லை வேற மாதிரியா?

எங்க மிச்சாக்கள் எல்லாரும் லைனில வாங்கோ, பாருங்க எல்லாரையும் நித்திரையால எழுப்பியாச்சு?

எங்கயப்பா வினித்? சுண்டல் ? தூயவன்? வந்து தொடருங்கப்பா.

ஒரு பெண் மேக் அப் புூசினவுடனே

ஆட்டுக்குட்டியை கவரவும் இல்லை ஆண்களையும் கவரவும் இல்லை

இயற்கையான அழகை விட மேக் அப் புூசினால் முகம் இன்னும் அழகை கொடுக்கும் என்று தான் ஏன் கடையில்விக்கிறாங்கள் முகத்தில் புூசத்தானே :shock: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஆமாம்!!

ஏனென்றால் மேக்அப் என்ற சாமன் கடவுள் திருஸ்டித்தது! அதனால் தான் பெண்கள் புூசுகினம்! அழகுபடுத்துவதற்கென்றே மனிதன் தயாரிக்கவில்லை! இதை பெண்கள் தங்களை மினிக்கிக் கொள்வதற்கு என்று தப்பாகச் சொல்ல வேணாம்! :wink: :P

மற்றது கீதா சொன்ன மாதிரி சிலபேர் என்னதான் மேக்கப் போட்டாலும், ஆண்களைக் கவர முடியாது என்பதைத் தானே இப்படிச் சொல்கின்றீர்கள்! :idea: :roll: :wink:

இல்லை ஆண்கள் என்ன தான் மேக் அப் போட்டாலும் பெண்களை கவரமுடியாது என்று சொல்றன் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைஓளி ஊறுஓசை நாற்றமென்று ஜந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

2500 வருசத்திற்கு முன்னர் கிழசு திருவள்ளுவர் சொன்னது இப்ப நீங்கள் துடங்கி விட்டீர்கள் லேட்டஸா.........

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

சமைக்கிறது என்ன பெரிய விசயமே ?

பிரிஜில இருந்து எடுத்து மைக்கிரோ வேவில கீற் பண்ணினாப் போச்சு.

:roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அதானே நித்திலா அக்கா :P

நீங்கள் சொன்ன மாதிரி பெண்கள் தான் சமைக்க வேணுமா

ஆண்கள் சமைத்தால் கறுப்பான ஆண்கள் வெள்ளையா மாறி விடுவினம் வெள்ளையான வர்கள் கறுப்பாக மாறி விடுவினம்

சாப்பாடும் சிகப்பாக மாறி விடும் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமைக்கிறது என்ன பெரிய விசயமே ?

பிரிஜில இருந்து எடுத்து மைக்கிரோ வேவில கீற் பண்ணினாப் போச்சு.

:roll:

சமைச்சாத்தானே பிரிஐpக்கு போகும் சாப்பாடு

எனி பெண்களை சமைக்க வேண்டாம் என்று சொல்ல வாறிங்கள்

நீங்களே சமைப்பிங்கள் என்கிறீர்கள் :P

Link to comment
Share on other sites

ஏன் கடயில வாங்கித்தானே பிரிஜ்ஜில வைக்கிறனியள்?

உங்க யாரும் வீட்டில சமைச்சே வைக்கிறனியள்?

Link to comment
Share on other sites

அட தூயவன் நல்லாதான் பெண்களை இரசிச்சிருக்கிறியள். :P :P :P :P :wink:

ஹிஹி சரி ரசி அக்கா பார்த்தீங்களா உங்க தம்பிய...சரி , ரசி அக்கா, நாங்க யாழ்பாணம் போவம் அடுப்படி பக்காமா போய், முகத்தில கரியோடு ஒரு பெண்ணை பார்ப்பம் , பார்த்து தூயவன் அண்ணாக்கு பிடிச்சிருந்தால் (பிடிக்கும் எண்டுதான் நினைக்கிறன்) கல்யாணம் கட்டி வைப்பம் சரியா..... (ஒகே வா தூயவன் அண்ணா) :wink: :wink: :wink: :wink: :lol::lol::lol::lol::lol::lol: 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அவையை விடுங்கோ பிள்ளை எக்ஸ்பிறியன்ஸ' காய் என்னைப் பாருங்கோ நானும் கலியாணம் முடிஞ்சதிலை இருந்த பொண்ணம்மான்ரை பழஞ்சீலையால்தான் முகத்தை துடைக்கிறன் ஒரு மாற்றத்தையும் காணேலை (குசினிக்கை பாவிக்கிற துணியைக் சொன்னன் பிள்ளை)

Link to comment
Share on other sites

சரியான அப்புக்காத்து புத்தி!! :evil:

நான் சொன்னது என்னவென்றால் அந்த துணியால துடைக்கின்ற அழகு மாதிரி எந்த மேக்கப்பும் வராது என்று! ஏன் இப்ப யாழ்பாணத்தில் சமையலும் செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றீர்களா? கடைசியாக இந்த வேலையாவது செய்யுங்களேன். :wink:

அந்த துணியால துடைத்தால்..முகத்தில கரிதான் பூசுப்படும் தூயவன்.. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி நீங்கள் தொடருங்கள்..எனக்கு 2 கிழமைக்கு பிறகு பரீட்சை வருது..ஏற்கனவே உடல் நலம் இல்லாததால்..படிக்கவில்லை..அதன

Link to comment
Share on other sites

அவையை விடுங்கோ பிள்ளை எக்ஸ்பிறியன்ஸ' காய் என்னைப் பாருங்கோ நானும் கலியாணம் முடிஞ்சதிலை இருந்த பொண்ணம்மான்ரை பழஞ்சீலையால்தான் முகத்தை துடைக்கிறன் ஒரு மாற்றத்தையும் காணேலை (குசினிக்கை பாவிக்கிற துணியைக் சொன்னன் பிள்ளை)

அதுக்கென்ன செய்யிறது அங்கிள் நீங்க தூயவன் சொன்ன அழகுக் குறிப்பை பின்பற்றுங்க பொன்னம்மா அன்ரியின்ர பழஞ்சீலையை கரியில தேய்ச்சு போட்டு அதால முகத்தை துடையுங்க (பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல ) :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீதா வெல்டன் அப்படியே தொடருங்க

ஏன் பெண்கள்தான் சமைக்க வேணுமா நீங்களும் சமைச்சா அப்படியே சட்டிபானை துடைக்கிற துணியால முகம் துடைச்சு அழகாவும் வரலாம் அதோட சமைச்ச மாதிரியும் இருக்கும்

தூயவன் அன்ட் நாரதர் அங்கிள் ரெடியா

அதிலே பிரச்சனை ஒண்டுமில்லை! பிறகு பெண்கள் உரிமைகள் பற்றிக் கதைக்கும் போது அடுப்படியில் இருந்து ரெம்பக் கஸ்டப்படுகின்றோம் என்று சவுண்ட் கொடுக்க கூடாது ஆமா!! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி சரி ரசி அக்கா பார்த்தீங்களா உங்க தம்பிய...சரி , ரசி அக்கா, நாங்க யாழ்பாணம் போவம் அடுப்படி பக்காமா போய், முகத்தில கரியோடு ஒரு பெண்ணை பார்ப்பம் , பார்த்து தூயவன் அண்ணாக்கு பிடிச்சிருந்தால் (பிடிக்கும் எண்டுதான் நினைக்கிறன்) கல்யாணம் கட்டி வைப்பம் சரியா..... (ஒகே வா தூயவன் அண்ணா) :wink: :wink: :wink: :wink: :lol::lol::lol::lol::lol::lol: 8) 8) 8) 8)

வில்லத்தனம் பக்கத்தில் இருந்தே திருஸ்டிக்கப் படும் என்று ஒரு அறிஞர் முந்தி உபதேசித்தவர்!( யார் என்று கேட்டு பிறகு அவமதிக்கின்றதில்லை) அது உண்மை தான் போல கிடக்குது! தங்கை வடிவில் வருகின்றது!

:twisted: :twisted:

இருந்தாலும் அன்புக்கு நன்றிகள்! உங்களை ஏன் கஸ்டப்படுத்துவான்! நானே தேடிப்பார்த்துக் கொள்கின்றேன்! :wink:

(விட்டால் நிரந்தரமாக கரி புூசின மாதிரி ஆளை தலையில் கட்டி விடுவீர்கள் போல கிடக்குதே!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த துணியால துடைத்தால்..முகத்தில கரிதான் பூசுப்படும் தூயவன்.. :evil: :evil: :evil:

இந்த அரும்பெரும் கண்டு பிடிப்பை வைத்துச் சொல்கின்றேன்! வருகின்ற பரீட்சையில் முதலிடம் உங்களுக்கு தான் வரப்போகின்றது பாருஙகள்!! :wink: :wink:

என்ன பெரிய கண்டுபிடிப்பு!! இவர் சொல்லும்வரைக்கும் எமக்கு அது பற்றி ஒண்டுமே தெரியாது இருந்தனாங்கள் தெரியுமா? :idea: :P

Link to comment
Share on other sites

சரி சரி நான் ஏன் இந்தப்பக்கத்திக்கை ம் இது அழகில்லாதவர்கள் மட்டும் வாற பகுதி சரி நான் போய்டுவாறன் பிள்ளையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் போகவில்லையா நீங்கள்? முதலும் போட்டு வாறன் என்று சொல்லிப் போட்டு இங்கேயா நிற்கின்றீர்கள்! :wink:

Link to comment
Share on other sites

அப்பு அழகா வர முயற்சி செய்வதை இப்படி வெளிப்படையாக சொல்லி அவமதிக்க கூடாது தூயவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.