Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012

ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட

2012 க்கான விளையாட்டுக்கள் இன்று ஆரம்பமாக உள்ளன.

ஐரோப்பியநேரம்மாலை 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆராம்பிக்க இருக்கும் நிகழ்வுகளுடன்

முதலாவதாக போலந்து நாடும் கிரேக்கமும் எதிர் எதிராக விளையாடுகின்றன.

கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாக இருந்தாலும்

போலந்து தனது சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்துடனும் இறுதியாக 5

விளையாட்டுக்களில் தோல்வியுறாத நிலையிலும் இந்த ஆரம்ப விளையாட்டு

போலந்திற்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல இரண்டாவதாக நடைபெற இருக்கும் ரஷ்யா செக் குடியரசுக்கும் இடையிலான

விளையாட்டு ஒல்லாந்து நாட்டின் பயிற்சியாளரைக் கொண்ட ரஷ்ய அணியின்

திறமையை வெளிக் கொண்டு வரும்.ரஷ்ய அணி இந்தப் போட்டிகளில் ஒரு முக்கிய அணியாகக் கருதப்படாவிட்டாலும்

அவர்கள் அரையிறுதிவரை முன்னேறும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது.

ஜெர்மனி , இத்தாலி ஸ்பெயின் ,பிரான்ஸ் ,இங்கிலாந்து , ஒல்லாந்து,போர்த்துக்கல்,மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாக வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் போலந்து உக்ரையின் ரஸ்யா போன்ற நாடுகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அவ்வளவு எளிதாகக் கைவிட மாட்டார்கள்.

விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில்

போலந்து , உக்ரையீன் அல்லது ரஷ்ய வீரர்கள் இறுதி விளையாட்டு வரை

முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உதைபந்தாட்ட வல்லுனர்களால் ஜெர்மனி அல்லது ஸ்பெயின் நாட்டு அணி

இம்முறை கோப்பையைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டாலும்

இறுதி விளையாட்டுக்குக் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடும்

முன்னேறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

விளையாட்டு நடைபெறும் நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில்

செயற்படுத்தப்படவில்லை என்ற குற்றச் சாட்டைப் பல மேற்கு நாடுகள்

முன்னிறுத்திவரும் நிலையில் சில அசம்பாவிதங்கள் நடைபெறவும் வாய்ப்புக்கள் உண்டு.

ஜெர்மனி ஒல்லாந்து இங்கிலாந்து நாடுகளில் இருந்து அதிகமான அளவில்

விளையாட்டுகளைக் குழப்பும் நோக்குடன் பல காடையர்கள் போலந்து மற்றும் உக்ரையினுக்குள் நுழைந்திருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியிருந்தாலும் வழமை போல இந்த விளையாட்டுக்களும்

எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திறமையான அணியா அல்லது அதிஸ்டம் உள்ள அணியா கிண்ணத்தைக் கைப்பற்றுகின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 169
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமாகட்டும்

யார் இந்த வருட பதக்கத்தை வெல்லுவார் என்பதை ஒன்றாக இருந்து பார்த்து மகிழ்வோம்.

நன்றி இணைப்புக்கும் தகவல்களுக்கும் வாத்தியார்.

Link to comment
Share on other sites

மக்களுக்கு முன்னால் நடந்த பரீட்சார்த்த பயிற்சியில் சிலர் ஒல்லாந்து நாட்டின் இஸ்லாமிய மதத்தவரை, Ibrahim Afellay, நோக்கி இனவாத கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதை கால்பந்தாட்ட அமைப்பு, UEFA, ஆராய்ந்து வருகின்றது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானை சொன்னது சரியா இல்லை பிழையா என்று இண்டைக்கு தெரியும்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 ஆவது நிமிடத்தில் போலந்து அணியைச் சேர்ந்த லெவாண்டோவ்ஸ்கி என்பவர்

2012 க்கான விளையாட்டின் முதலாவது கோலைப் போட்டார்

Link to comment
Share on other sites

சொக்கறற்றிஸ் சிவப்பு மட்டையை பெற்று வெளியேறுகிறார். :D

முதலாவது மஞ்சள் அட்டையை பெற்ற நாடு கிறிக்(ஸ்) :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது மஞ்சள் அட்டை முழங்கையால் தலையில் இடித்ததற்கும்

இரண்டாவது மஞ்சள் பந்துடன் ஓட முற்பட்ட போலந்து வீரரை

கீழே இழ்த்து வீழ்த்தியதற்கும் கிடைத்து.

போலந்து கிரேக்கம் 1:1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து கோல் காப்பாளருக்குச் சிவப்பு அட்டை

அத்துடன் தண்டனை உதை கிரேக்கத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு ரோவில தான் முடியும் போல.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை ஐரோப்பிய நேரம் 20:45 ற்கு,

flag-Germany.gifஜேர்மனி - போர்த்துக்கல்Portugal.gif விளையாடுகின்றது.

ஜேர்மன் தோற்கும் என்று, தமது கணிப்பை எழுதியவர்கள் மீண்டும், மூன்று புள்ளியை இழக்கப் போகின்றார்கள்.

2:1 என்னும்... விகிதத்தில் ஜேர்மன் வெற்றிக் கனியை பறிக்கும், என்பதே... உண்மையான நிலை. :icon_idea::)

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வணக்கம் ...........உறவுகளே .....இன்று எனக்கு அடைக்கலம் தந்து,என்னை இன்றுவரை வாழவைத்துக்கொண்டிருக்கும் ,ஒல்லாந்து நாடு இன்றைய போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக போட்டியிடப்போகின்றது. அதற்காக இன்று நடைபெறும் சகல நிகழ்சிகளையும் இரத்துச்செய்து விட்டு எப்படா பி. ப .6 மணி வரும் என்று போத்தல்,கிளாஸ் உடன் ஆவலுடன் பொறுமையை இழந்து காத்திருக்கிறேன்.

எனது கணிப்பின்படி இன்று 3 . 1 என்ற கோல்களில் கொலன்ட் வெற்றிபெறும் என்பதையும் கூறவிரும்புகிறேன். நன்றி..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒல்லாந்துக்கு தானப்பு ஆதரவு.

4 க்கு 1.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வணக்கம் ...........உறவுகளே .....இன்று எனக்கு அடைக்கலம் தந்து,என்னை இன்றுவரை வாழவைத்துக்கொண்டிருக்கும் ,ஒல்லாந்து நாடு இன்றைய போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக போட்டியிடப்போகின்றது. அதற்காக இன்று நடைபெறும் சகல நிகழ்சிகளையும் இரத்துச்செய்து விட்டு எப்படா பி. ப .6 மணி வரும் என்று போத்தல்,கிளாஸ் உடன் ஆவலுடன் பொறுமையை இழந்து காத்திருக்கிறேன்.

எனது கணிப்பின்படி இன்று 3 . 1 என்ற கோல்களில் கொலன்ட் வெற்றிபெறும் என்பதையும் கூறவிரும்புகிறேன். நன்றி..............

தமிழ்ச்சூரியனுக்கும், அன்னி லிங்கத்துக்கும் அடைக்கலம் தந்த ஒல்லாந்துக்கு, டென்மார்க்கால்.... ஒரு கோலும் அடிக்க முடியாது.

எனது கணிப்பு, smilie_flag_holland.gif2 ஒல்லாந்து - 1440.gif0 டென்மார்க். :)

Link to comment
Share on other sites

ஆகா தமிழீழ அணி 4 கோல்களை இறக்கி விட்டதா மகிழ்ச்சி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியில் ................

6 மணி வரை காக்கமுடியாமல் போத்தல் திறக்கப்பட்டுவிட்டது.................

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா தமிழீழ அணி 4 கோல்களை இறக்கி விட்டதா மகிழ்ச்சி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியில் ................

6 மணி வரை காக்கமுடியாமல் போத்தல் திறக்கப்பட்டுவிட்டது.................

:D :D

தமிழ்ச்சூரியனுக்கு, நல்ல காரணம் கிடைதுள்ளது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு சொல்லுது ஜேர்மன் தோக்கப் போக்குதாம்....... :rolleyes:

எனக்கு மிருகங்கள் மேல பெரிசா நம்பிக்கைய் இல்லை நேற்றோடு...

யானை முந்த நாள் சொல்லிச்சு போலாந்து தான் வெல்லும் என்று , ஆனா அது நடக்க வில்லை.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு சொல்லுது ஜேர்மன் தோக்கப் போக்குதாம்....... :rolleyes:

எனக்கு மிருகங்கள் மேல பெரிசா நம்பிக்கைய் இல்லை நேற்றோடு...

யானை முந்த நாள் சொல்லிச்சு போலாந்து தான் வெல்லும் என்று , ஆனா அது நடக்க வில்லை.........

ஃபுட் போல்.... சாத்திரம் சொல்வதில்,

ஜேர்மன் பவுள் கணவாயை (ஆக்ரோபஸ்) அடிக்க... இது வரை ஆள் இல்லை.

பாவம்... பவுள் இப்ப, செத்துப் போச்சுது.

யானை, மாடு போன்றவற்றின் சாத்திரம் எல்லாம்... கள்ளச் சாத்திரம் பையன். :)

Link to comment
Share on other sites

மாடு சொல்லுது ஜேர்மன் தோக்கப் போக்குதாம்....... :rolleyes:

எனக்கு மிருகங்கள் மேல பெரிசா நம்பிக்கைய் இல்லை நேற்றோடு...

யானை முந்த நாள் சொல்லிச்சு போலாந்து தான் வெல்லும் என்று , ஆனா அது நடக்க வில்லை.........

சாத்திரம் சொன்னமாடு வெகுவிரைவில் இறைச்சிக்கடையில் தலைகீழாகத்தொங்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரம் சொன்னமாடு வெகுவிரைவில் இறைச்சிக்கடையில் தலைகீழாகத்தொங்கும். :D

டோனர் வடிவில்..... :D:lol:

416px-Zwei_Doener_Kebab.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் முதலாவது கோலை இறக்கியுள்ளது.

smilie_flag_holland.gif0 ஒல்லாந்து - 1440.gif1 டென்மார்க்

Link to comment
Share on other sites

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,நடந்ததையே நினைத்துவிட்டால் அமைதி என்றுமில்லை................ :(:unsure:

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடிநின்றால்.............................. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,நடந்ததையே நினைத்துவிட்டால் அமைதி என்றுமில்லை................ :(:unsure:

யோவ்.... தமிழ்ச்சூரியன்.

இது, விளையாட்டைய்யா....

இதுக்குப், போய்... அலட்டிக்கலாமா?

ரேக் இற்.. ஈசி. :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,நடந்ததையே நினைத்துவிட்டால் அமைதி என்றுமில்லை................ :(:unsure:

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடிநின்றால்.............................. :rolleyes:

இன்றைய நிலை மாறும்.

மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.

(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா)

Link to comment
Share on other sites

நன்றி வி அண்ணா , தமிழ்சிறி

நானும் ஒரு உதை பந்தாட்டு வீரனாய் இருந்தேன் [st patricks ] அதனால் footbal என்றால் கொஞ்ச்சம் உணர்ச்சிவசப்படுவதுண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.