Jump to content

12 SLN troopers killed in Claymore attack in Trincomalee


Recommended Posts

12 SLN troopers killed in Claymore attack in Trincomalee

[TamilNet, April 11, 2006 07:23 GMT]

At least 12 Sri Lanka Navy (SLN) troopers were killed in a Claymore attack near Thampalakamam on 9th Mile Post on Trincomalee - Kanthalay Road around 1:50 p.m. Tuesday, according to military sources in Colombo. Eight SLN personnel were seriously wounded in the Claymore attack that targeted an SLN convoy.

Further details are not available at the moment.

Link to comment
Share on other sites

Bloodshed Ahead Of Talks

Updated: 10:11, Tuesday April 11, 2006

Two British citizens have been injured and 12 Sri Lankans killed in a mine blast on the island.

The attack has been blamed on Tamil Tiger rebels.

No more details have been released about the Britons.

A vehicle carrying the sailors was attacked near the northeastern port of Trincomalee.

"There are 12 dead and eight injured," a navy spokesman said. "It was a claymore attack."

The armed forces have also blamed the rebels for a similar attack in northern Sri Lanka on Monday that killed seven.

Government leaders and rebels are due to meet next week for talks in Switzerland.

http://www.sky.com/skynews/article/0,,3020...9,00.html?f=rss

Link to comment
Share on other sites

சிங்களவர் கொண்ற போது அமத்திவாசிச்ச கண்காணிப்பு குழு இனி நீட்டி முளங்கும்.... அமெரிக்கா மேலும் கீழும் பாயும்... ஆனால் நடப்பது சரியாக நடக்கும்...!

Link to comment
Share on other sites

Bloodshed Ahead Of Talks

Updated: 10:11, Tuesday April 11, 2006

Two British citizens have been injured and 12 Sri Lankans killed in a mine blast on the island.http://www.sky.com/skynews/article/0,,3020...9,00.html?f=rss

அந்த இருவரும் தாக்கப்பட்ட தெடர் அணியில் இருந்த இராணுவ வாகனம் மோதியே காயமடைந்துள்ளனர்.... யாராவது தமிழரின் வாகனம் எண்று நினைத்து வேண்டுமெண்றே இராணுவத்தினர் மோதி இருக்கலாம்...!

Link to comment
Share on other sites

சிங்கள இனவாதிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு பேச்சுவார்த்தையை தொடர்கிறதுக்கான களநிலமைகளை உருவாக்கும் மட்டும் சர்வதேச சமூகம் கண்டும் காணதும் போலை இருக்கும். கருணாவும் தாங்களும் சேர்ந்து புடுங்குவம் எண்ட கனவுகளை விட்டுட்டு களயதார்த்தத்தை உணர்த்திற coercive force கொடுக்க சர்வதேச சமூகத்தின் tacit approval எப்பவும் இருக்கும். கிட்டடியிலை நடந்ததுகளுக்கு பொங்கி எழும் மக்கள் படை உரிமை கோரவில்லை எல்லோ :smile2:

Link to comment
Share on other sites

செவ்வாய் 11-04-2006 06:46 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

மனிதநேய பணியாளர்கள் உயிரிழந்தையிட்டு வேதனையடைகிறோம் - பொங்கியெழும் மக்கள் படை

மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம் என பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மாலை இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு.....

பொங்கியெழும் மக்கள் படை,

யாழ். மாவட்டம்,

10.04.2006.

அன்பார்ந்த தமிழீழ உறவுகளே!

மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு வருந்துகின்றோம்.

இன்று மாலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.

இவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவிப்பதோடு, இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை சார்பாக எமது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். தவிர்க்க முடியாத சூழலினால் ஏற்பட்ட இழப்பிற்காக வருந்துகின்றோம்.

எமது தாயக நிலத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவ முகாங்களுக்கும் அருகில் இருப்பதையோ அல்லது அவர்களுடைய வாகனங்களுக்கும் அருகாகச் செல்வதையோ முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் பேசும் உறவுகள் எமது தாயகப் பூமியில் எங்கு தாக்குதலுக்கு உள்ளானாலும், கொல்லப்பட்டாலும் அதற்கு பொங்கியெழும் மக்கள் படை தனது பதிலடியை கொடுத்தே தீரும்.

துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைகின்றோம் அவர்களை முடக்குகின்றோம் ஜெனீவாவில் வாக்குறுதியளித்த இலங்கை இனவாத அரசாங்கம், இன்று தனது புலனாய்வு அமைப்பு மற்றும் இராணுவ இயந்திரத்தை வைத்து இந்த ஆயுதக் குழுக்களை பாதுகாத்து வைப்பதோடு மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுக்கள் தமது அலுவலகத்தை வெளிப்படையாகவே திறப்பதற்கு சகல வழிகளையும் செய்து கொடுத்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனமாது.

வரும் நாட்களில் இராணுவத்தினராலோ அவர்களது புலனாய்வு அமைப்பினராலோ அன்றி துணை இராணுவக் குழுக்களாலோ எமது மக்கள் தாக்கப்படுவார்கள் ஆனால் எங்கள் வழியில் சென்று நாம் தொடர்ந்து பதிலடி கொடுப்போம், எமது தாக்குதல்களை தீவிரமாக தொடுப்போம்.

பொங்கியெழும் மக்கள் படை

யாழ். மாவட்டம்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

Norfolk pair hurt in terror blast

11 April 2006 15:45

A mother and daughter from Norfolk are reported to have been injured in a terror attack in Sri Lanka.

It is thought that a bus carrying navy personnel hit a mine planted by Tamil Tiger rebels in the north east of the country.

The Britons, who were tourists, are thought to have been in another vehicle nearby.

The Associated Press news agency reported that the injured pair were a mother and daughter from East Harling, Norfolk. They have been transferred to Colombo in a Sri Lankan air force helicopter.

The attack killed 12 sailors and injured a further eight.

http://new.edp24.co.uk/content/News/story....3A46%3A11%3A623

Link to comment
Share on other sites

சரி மவுனமாக இருந்த சர்வதேசம், இராணுவம் இறந்தவுடன் தொடங்கிவிடுவார்கள். பயங்கரவாதம் என்று கூக்குரலிடுவதற்கு.

Link to comment
Share on other sites

Norway condemns latest violence in Sri Lanka

[TamilNet, April 11, 2006 15:52 GMT]

The Norwegian Foreign Ministry, in a press statement issued on Tuesday condemned the latest acts of violence in Sri Lanka. Noting the heavy loss of life in Tuesday's Claymore attack in Trincomalee, the statement said that the assassination of the prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year.

Full text of the press release issued by the Norwegian Foreign Ministry follows:

Norway condemns the latest acts of violence in Sri Lanka

The Government of Norway condemns, in the strongest possible terms, the latest acts of violence in Sri Lanka.

The media report heavy loss of life in a new Claymore mine attack today. This is the third such attack in the last three days in which people have been killed or seriously injured.

These attacks must be seen against the backdrop of other serious acts of violence during the last few days. The assassination of a prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year.

“ I strongly urge the two parties to meet in Geneva on 19-21 April as planned”, says Norwegian Minister for International Development Erik Solheim. “This meeting will provide an opportunity for finding ways to implement the Ceasefire agreement and the promises the parties gave in their previous meeting”.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17737

Link to comment
Share on other sites

திருகோணமலை அருகே கிளேமோர் தாக்குதலில் 11 பேர் பலி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை அருகே தம்பலகாமம் 98ம் கட்டைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த ஒரு கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 10 கடற்படையினர் மற்றும் ஒரு ஓட்டுனர் ஆகியோர் பலியாகியுள்ளனர், மேலும் இரு சிவிலியன்கள் உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி வழியாக காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் ஒரு வாகனத் தொடரணியில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்த 98ம் கட்டைப் பகுதிய்ல் கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும், இராணுவ ஹெலிகாப்டர் மூலம் , கந்தளாய் மற்றும் அநுராதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரியான, பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவா நகரில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் வருகிறது.

- BBC

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.