Jump to content

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்


Recommended Posts

தமிழீழம் என்று வருகின்ற போது தனி அலகு கேட்பதும், மாகாண சபைகளைக் கொண்ட ஐக்கிய இலங்கை என்று வருகின்ற போது தனி அலகு கோராமால் இருப்பதும் முஸ்லீம்களின் நிலைப்பாடாக இருக்கிறது என்பதே என்னுடைய புரிதல் ஆகும்.

முஸ்லீம்களின் நிலைப்பாடு இதுவாக இருக்கின்ற நிலையில் அது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்று அல்ல.

முஸ்லீம்கள் தமிழர்களோடும் சிங்களவர்களோடு பல கசப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். சிங்களவர்களோடு பல கலவரங்களைக் கண்டிருக்கிறார்கள். அப்பொழுது தமிழ்த் தலைவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் பார்த்திருக்கிறார்கள்.

கடைசியாக நடந்த தமிழீழப் போராட்டத்திலும் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்கள் பற்றியும் சிங்களவர்கள் பற்றிய பெருத்த நம்பிக்கையீனம் இருக்கின்றது.

ஐக்கியப்பட்ட இலங்கையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற அரசியல் செய்யவும், நடுவால் ஓடி தம்மை தக்க வைத்து முன்னேறவும் அவர்களுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கின்ற பலமு ம்அவர்களிடம் இருக்கிறது.

ஆனால் தமிழீழம் அமைந்தால் அவர்கள் மேலாதிக்க மனப்பான்மை மிக்க தமிழர்கள் மத்தியில் சிறுபான்மையினராக வாழ வேண்டி வரும். ஏற்கனவே நடந்த சம்பவங்களால் அது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:o :o :o
Link to comment
Share on other sites

அதன் அடிப்படையில் அவர்கள் தமிழீழத்தில் தனி அலகு கேட்டார்கள். பெரும்பான்மை இனத்தால் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்ற ஒரு சிறுபான்மை சமூகம் என்ற வகையில் அதற்கு அவர்களுக்கான உரிமை இருக்கவே செய்கிறது.

இன்றைக்கு தமிழீழம் வெகுதொலைவுக்கு சென்று விட்டது. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. சிங்களம் தமிழர் மீதும் முஸ்லீம்கள் மீதும் தனது மேலாதிக்க கரங்களை பரப்பி வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்கள் நட்புரீதியான சமிக்ஞைகளை முஸ்லீம்களுக்கு அனுப்ப வேண்டாமா? தம்புள்ளவிலும் காலியிலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாமா?

வேண்டும். அவர்கள் எங்களுக்கு வேண்டும். தமிழீழத்தில் நாங்கள் பெரும்பான்மை சமூகம். ஆகவே நாங்கள்தான் அவர்களுக்கு எங்களைப் பற்றி உள்ள அச்சத்தை போக்க வேண்டும்.

அதற்கு நாம் அவர்களை தனித்துவம் மிக்க சமூகமாக முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பேசுவதற்கு இதுவே முதற்படி

Link to comment
Share on other sites

எந்த கருத்தையும் சபேசன் சிந்தித்து எழுதவில்லை என்பதே. எல்லாமே யரோதான் எழுதுவது. இதில் அவர்மட்டுமல்ல, சபேசனுக்காக எழுதிக்கொடுப்பவரும் குழம்புகிறார் என்று வைத்துகொள்ளவும் முடியும்.

உங்கள் சந்தேகத்திற்கு சிலவேளை இத்திரி கொஞ்சம் விளக்கம் தரலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103683&st=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்" என்று 83 இல் கவிஞர் எழுதிய புத்தகம் நூலகத்தில் கிடைக்கின்றது!

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

மேலும் உயிர்ப்பு சஞ்சிகையின் ஒரு இதழில் நீண்ட கட்டுரை உள்ளது..

http://noolaham.net/project/24/2313/2313.pdf

விவாதங்களுக்கு இவற்றைப் படிப்பது துணைபுரியும்.. விதண்டவாதங்களுக்கு எதையுமே படிக்கத்தேவையில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் முதலில் தமிழீழம் கிடைப்பதற்கான எழுத்துப்பணிகளை

மீண்டும் ஆரம்பியுங்கள். பின்னர் இஸ்லாமியத் தமிழர்களின்

தனித்துவத்தைப் பற்றி அலசுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்" என்று 83 இல் கவிஞர் எழுதிய புத்தகம் நூலகத்தில் கிடைக்கின்றது!

http://www.noolaham....ஸ்லிம்_மக்களும்

மேலும் உயிர்ப்பு சஞ்சிகையின் ஒரு இதழில் நீண்ட கட்டுரை உள்ளது..

http://noolaham.net/...4/2313/2313.pdf

விவாதங்களுக்கு இவற்றைப் படிப்பது துணைபுரியும்.. விதண்டவாதங்களுக்கு எதையுமே படிக்கத்தேவையில்லை :lol:

நான் இவற்றை வாசிக்கவில்லை ஆனால் 83 ஆம் ஆண்டு கவிஞர் எழுதிய புத்தகம் கிட்டதட்ட எழுதி 30 ஆண்டுகள் ஆகப் போற நிலையில் பயன் படுமா?..."தலையிடியும்,காய்ச்சலும் வந்தவனுக்குத் தான் தெரியும்" <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்குத் தனித்துவமான் தேசிய அடையாளங்கள்

எதுவுமில்லை. இலங்கைத்தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு ஈழத்தில் வாழும் உரிமை உண்டு.

அவர்கள் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மதம் சார்ந்த

அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுச் சகோதரர்களாக இந்து மற்றும்

கிறிஸ்தவத் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்குத் தனித்துவமான் தேசிய அடையாளங்கள்

எதுவுமில்லை. இலங்கைத்தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு ஈழத்தில் வாழும் உரிமை உண்டு.

அவர்கள் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மதம் சார்ந்த

அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுச் சகோதரர்களாக இந்து மற்றும்

கிறிஸ்தவத் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

அண்ணா,

இப்ப சபேசன் அண்ணா சொல்கிறார். தமிழீழம் கிடைத்தால் அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனியலகு பிரித்துக்கொடுக்க வேண்டுமாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

இப்ப சபேசன் அண்ணா சொல்கிறார். தமிழீழம் கிடைத்தால் அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனியலகு பிரித்துக்கொடுக்க வேண்டுமாம்...

ஈழத்திலும் ஒரு பாண்டிச்சேரி வேண்டும் என்கின்றார்.

Link to comment
Share on other sites

சபேசன், அரைத்தமாவை அரைப்பதைவிட, திரியை ஆரம்பித்த நோக்கம் தொடங்கி மற்றயவை எதுவாவதற்கோ விளக்கமோ, ஆதாரமோ தராமல், விவாதத்திற்கு வெளியே நின்று, தான் தனது விருப்பங்களை சொல்ல முயல்கிறார். நான் தொடர்ந்து சபேசனிடமிருந்து அவர் கூறுவனவற்றுக்கு விளக்கம் பெறமுயல்வதை மற்றைய உறவுகள் கண்டிக்க முன் நானும் சொல்ல விரும்பும் ஒன்றிரண்டை சொல்லிவிட்டு இனி இந்த திரியை விட்டு விலகப் போகிறேன். இவர்கள் இங்கே முயல்வது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலை நடை முறைப்படுத்தவே. வலிந்த வாதாட்டத்துடன் வந்திறங்கி, புது திரியை தொடக்கி, சொல்லவந்த கருத்துக்களுக்கு மற்றவர்களின் துணையை காணாமல் பரதவித்து, பொல்லைக்கொடுத்து அடிவாங்குகிறோமா என்று தமக்குள் தாம் பயப்படும் இந்த மெலிந்த விவாதிகளை எல்லோரும் சேர்ந்து “நாயிற்கு அடித்து பல்லிளிபார்ப்பது” போல் காணப்படும் கூட்டத்தில் நிற்க நான் விரும்பவில்லை.

தம்புள்ள பள்ளிவாசல் உடைப்புக்கு உங்களில் பலர் இந்த தளத்தில் எதிர்ப்பு காட்டினீர்கள் (அது மனித முறை- சமயப்பிரிவு மனத்தில் இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம்- ஆனால் எதிர்ப்பது கட்டாயமானது) அது வந்தாரை வாழவைக்கும் இளிச்சவாய்த்தமிழரின் தொன்று தொட்ட பழக்கம். நாம் அதை செய்யாவிட்டிருந்தால் நாம் தமிழர் அல்ல. நாம் எமக்கு தமிழர் என்ற பெயரை விட்டு விட்டு இன்னொரு பெயர் கண்டு பிடித்திருக்க வேண்டும். (இதனால்த்தான் இலங்கை வந்த அரேபிய முஸ்லீம் வியாபாரிகள் தமிழரிடம் பெண் எடுத்தார்கள்) எனவே அதிலிருந்து யாழ் விலகியிருக்க முடியாது. தம்புள்ள விவகாரத்தில் நா.க.அ., உலகத் தமிழர் பேரவை, கூட்டமைப்பு, மலைய மக்கள் முன்னனி எல்லோருமே ஒரே மொழியில் கதைத்து தமிழர்கள் ஜனநாயத்தில் அசையாத நம்பிக்கை வைத்துள்ள இனம் என்று ஆணித்தரமாக நிறுவியிருந்தார்கள். ஆனால் ரிசாத் பதியுதின் மட்டும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அத்தோடு இந்த களத்தில் இலங்கை முஸ்லீம்களுடன் இணக்க அரசியல் போதிப்போரும் இதைப் பற்றி சட்டை செய்யவில்லை. ஏன் எனில் அது அவர்களின் சிங்கள முதலாளிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதினாலேயே. இப்போது சிங்கள அரசுமீது முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகிறது. இதை திசை திருப்பத்தான் மன்னர் ஆயர்மீது பதியுதீன் தாக்குதல் நடத்தினார். இது அவருக்கு சிங்கள மேலிடத்திலிருந்து கிடைத்த ஆணை என்றேதான் சொல்ல வேண்டும். ஆயர் தனது 146,000 கணக்கை சிங்கள இ(கு)ணக்கப்பாடு ஆணக்குழுவின் முன் கறுப்பு-வெள்ளையாக நிறுவி ஒருஆண்டு கழிந்துவிட்டது. வேறு எதுவும் பதியுதினுக்கு கிடைக்காததால்தான் அவர் அந்த பழைய கதையை தூசி தட்டி ஆயரை தாக்கி தனக்கு தரப்பட்ட ஆணையை நிறைவேற்றினார். அதையேதான் யாழிலும் செய்கிறார்கள். தொடர்பில்லாமல் திரிகள் தொடங்குவதும் முஸ்லீம் – தமிழ் பிரிவினை கற்பித்து ஆப்பிறுக்கவும் இவர்களுக்கு கிடைத்த ஆணைகளைத்தான் நிறை வேற்றுகிறார்கள்.

முஸ்லீம் பெண்கள் மீது ஆரம்பமான மர்மமனித சேட்டைகளை கமீது, பௌசி போன்றோர் மறுத்தார்கள். ஆனால் மனோகனேசன், கூட்டமைப்பினர் போன்றோர்தான் பாராளுமன்றம் வரை எடுத்து சென்றார்கள். அது வந்து தேவானந்த, கருணா போன்று நடந்து கொள்ளும் தரங்கெட்ட முஸ்லீம் மந்திரிகள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பண்பு. இதை பின்வருமாறு விளங்கப்படுத்துவது பொருந்தாது. “ஆங்கிலேயரின் அடிகளைவருடி பதவிகளை தமிழர்கள் வாங்கினார்கள். ஆனால் அந்த கலையை இப்போ மறந்து போய்விட்டார்கள். அதனால்தான் சிங்கள முதலாளிகளிடம் பாவிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். அதை முஸ்லீம் மந்திரிகள் இரகசியமாக படித்துவிட்டார்கள். நன்றாக சிங்கள முதலாளிகளிடம் பாவிக்கிறார்கள். ஆனல் அது தமிழ் முதலாளிகளாக வந்தால் முஸ்லீம்களும் அந்தகலையை மறந்து விடுவார்கள். திடுதிடுப்பென தமிழ் மேலாண்மையை உணர்ந்து மனம் உடைந்து போகிறார்கள்”.

தனிநாடு என்பது த.வி.கூ வட்டுக்கோட்டை தீர்மானத்தின்போது நிறைவேற்றி, தேர்தலில் பரீட்சிக்கப்பட்ட தமிழரின் ஆணை. தனி அலகென்பது சிங்கள அரசில் அங்கம் வகித்த முஸ்லீம் மந்திரிகளால், சிங்கள அரசால் பேச்சுவார்த்தைகளை குழப்பும் படி தூண்டபட்ட போது கண்டுபிடிக்கபட்ட குழப்ப யுக்தி. எந்த காலத்திலும், எந்த தமிழ் கட்சியும் இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழீழம் சாத்தியமாகிற சந்தர்பம் இருக்கவில்லை. தலைவர், கமீதுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தனி அலகு வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை. எனவே சபேசனின், "தமீழீழம் சாத்தியமாக இருந்ததால் தனி அலகு தேவைப்பட்ட"தாக சொல்லும் கதை சுத்த பொய். இந்த தனி அலகில் மறைந்திருக்கும் இன்னொரு ஊத்தைப்பக்கம், சிங்களவர்களுடன் இருக்கும் போது அந்த மோடையாக்களை ஏமாற்றி தாம் முன்னே சென்றுவிடலாமென்றும், ஆனால் தமிழரின் ஜனநாயக ஆட்சியில், வெள்ளைக்கரர் காலத்தில் நிரூபிக்கபட்ட தமிழரின் திறமைகளுடன் தாம் போட்டியிட முடியாது என்றும் சில கோளை மந்திரிகள் பயப்பட்டதனாலேயே அந்த அலகுக் கதை பிறந்தது. இதை சபேசனின் “சிங்களவரிடமிருந்தும், தமிழரிடமிருந்தும் முஸ்லீம்களுக்கு இடைஞ்சல்கள் வருகிறது, ஆனால் தமிழரை தான் மேலாண்மை பயன் படுத்துவதாக குற்றம் சாட்டலாம். சிங்களரின் கதை வரும் போது மட்டும் முஸ்லீம்கள் தமிழருக்கும், சிங்களவருக்குமிடையில் புகுந்து விளையாடி விடுவார்கள்” என்ற விளக்கத்தால் விளங்கப் படுத்த முடியாது. தயவு செய்து, 150 ஆண்டுகள் தாம் தமிழரை ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்டு வந்த வெள்ளைக்காரின் பிரபல பத்திரிகை அகதிகளாக இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த தமிழரை பற்றி “Tamil Tigers in Britain Burning less bright?” என்று கட்டுரையில் எழுதியிருப்பதை படித்துப் பாருங்கள். அதில் நிச்சயமாக தமிழர் தம் கால்களில் விழுந்து பதவி வாங்கியவர்கள் என்பது போல குறிப்பிட்டில்லை. “That the struggle is rooted in geography, not religion, is one reason. Another is that young Sri Lankans are too successful to need to march or plot. They are more likely than other Asians to be employed (though they earn slightly less than Indians) and Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of IPPR, a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success” http://www.economist.com/node/11546741

முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் இவர்கள் இங்கே முதலாக செய்தி இணைத்து கருத்துகளை தொடக்கி வைப்பது கிடையாது. இங்கே முஸ்லீம்களின் அநுதாபிகள் போல நடிப்பது தமது சுயநலத்துக்காகவே. நான் சொல்லத்தக்கது, முஸ்லீம்களின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள், இங்கே எழுதுப்படுபவற்றை பற்றி உங்கள் மனத்தில் பெரிது படுத்தாதீர்கள். இது கருத்துக்களம். கோழி முட்டி குஞ்சு முடம் ஆகிவிடாது. விவாதிப்பதால் போலிகள் அடையாளம் காணப்பட்டு இலங்கை முஸ்லீம்களுக்கும் நல்ல தீர்வு பிறக்கும். இங்கே கூட்டமைப்பை, நா,க,அரசை கண்டிப்போர் பலரும் இந்த கட்சிகளின் பாதைகளில் தான் பயணிக்கிறார்கள். இரகசிய வாக்களிப்புகளில் கூட இவர்கள் அவர்களின் ஆதரவாளர்களே. பேச்சுவார்த்களின் போது வரத்தக்க தீர்வில் கூட்டமைப்புதான் பிரதான பங்காளி. தீர்வில், மலைநாட்டு தமிழர், வட-கிழக்கு தமிழர் எல்லோரின் பதுகாப்பும் நிச்சயக்கப்படும். எப்படி வடக்கு-கிழக்கு சாதிப்பிரிவினைகளுக்கு ஜனநாயக தீர்வு வழங்கப்படுமோ அதே போல் வடக்கு-கிழக்கு முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பேண நிச்சயமாக கூட்டமைப்பு அதற்கு தேவையானவர்களுடன் தேவையானபடி பேசித்தான் முடிவெடுக்கும். இந்த ஆப்பிறுக்கல்களை நடத்தி தங்களால் மட்டும்தான் சீண்டமுடியும் என்று காட்டப்பார்போர், எற்கனவே அரசியல் தீர்வில் தங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று கண்டு குழம்பிப் போய் இருப்பவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் தமிழர்கள் நட்புரீதியான சமிக்ஞைகளை முஸ்லீம்களுக்கு அனுப்ப வேண்டாமா? தம்புள்ளவிலும் காலியிலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாமா?

நான் நினைக்கிறேன் முஸ்லிம்களுக்கு தமிழர்கள் நட்பு ரீதியான சமிக்ஞை காட்டுவதிலும் பார்க்க சிங்களவர்களுக்கு நட்புரீதியான சமிக்ஞை காட்டி ஒன்றுபட்ட சிறிலங்காவில் ஐக்கியமாக வாழவதுதான் சிறந்தது .சர்வதேசமும் அதைதான் விரும்புகின்றது.

அவர்கள் எங்களுக்கு வேண்டும். தமிழீழத்தில் நாங்கள் பெரும்பான்மை சமூகம். ஆகவே நாங்கள்தான் அவர்களுக்கு எங்களைப் பற்றி உள்ள அச்சத்தை போக்க வேண்டும்.

எல்லாத் தமிழனும் முஸ்லிமாக மாறி உருவ வழிபாட்டை விட்டால் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் அச்சம் நிச்சயமாக நீங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவற்றை வாசிக்கவில்லை ஆனால் 83 ஆம் ஆண்டு கவிஞர் எழுதிய புத்தகம் கிட்டதட்ட எழுதி 30 ஆண்டுகள் ஆகப் போற நிலையில் பயன் படுமா?..."தலையிடியும்,காய்ச்சலும் வந்தவனுக்குத் தான் தெரியும்" <_<

30 ஆண்டுகள்தானே கழிந்தன.. எதையும் படிக்காமலேயே உதறித் தள்ளும் படிக்காத மேதைகளாக இருப்பதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சில்லுகளை உருட்டுவது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அண்ணே

நாங்க இங்கால ஒரு 100 பேர் காலேலூயா காறங்கள் இருக்கிறம். எங்களுக்கும் எதாவது போட்டு தாங்கோ :D :D

நாங்களும் இனி ஒரு தனித்துவமான இனம் தான் :D

ஓஓஓ யீசசு அல்லா எம்பெருமானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டுகள்தானே கழிந்தன.. எதையும் படிக்காமலேயே உதறித் தள்ளும் படிக்காத மேதைகளாக இருப்பதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சில்லுகளை உருட்டுவது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் :icon_mrgreen:

முஸ்லீம்,தமிழர் பிர‌ச்ச‌னை 83 ம் ஆண்டுக்கு முதல் இருந்ததோ எனக்கு தெரியாது ஆனால் அதற்குப் பிறகு தான் தீவிர‌மானது...இர‌வில் முஸ்லீம்கள் வெட்ட வருவான் என்ட‌ பயத்தில் தலை மாட்டில கத்தியையும்,தூளையும் வச்சிட்டு படுத்த எங்களால் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ முடியாது :) ...ஈழம் கிடைத்தால் பங்கும் கொடுக்க முடியாது :lol: ...முஸ்லீம்களைப் பார்க்க சிங்களவன் மேல்...நேருக்கு நேர் எதிரி <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே

நாங்க இங்கால ஒரு 100 பேர் காலேலூயா காறங்கள் இருக்கிறம். எங்களுக்கும் எதாவது போட்டு தாங்கோ :D :D

நாங்களும் இனி ஒரு தனித்துவமான இனம் தான் :D

ஓஓஓ யீசசு அல்லா எம்பெருமானே

கேட்டாலும் கேட்பியள்.....உங்களை நம்பேலாது :D எரியிற வீட்டிலை புடுங்கினது லாபம் எண்டு புத்தகத்தோடை கதவு தட்டுற ஆக்களெல்லே :lol:

Link to comment
Share on other sites

சபேசன் முதலில் தமிழீழம் கிடைப்பதற்கான எழுத்துப்பணிகளை

மீண்டும் ஆரம்பியுங்கள். பின்னர் இஸ்லாமியத் தமிழர்களின்

தனித்துவத்தைப் பற்றி அலசுவோம்

வழிமொழிகிறேன்.

Link to comment
Share on other sites

சபேசன்,

1.

எனக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதிலோ அல்லது அவர்களுக்கும் தமிழர்களுக்கு நிகரான அரசியல் ரீதியான உரிமைகள் அவசியம் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை

எந்த இனமும் சேர்ந்து வாழ்வதற்கு அரசியல் ரீதியான பாதுகாப்பும், அரசியல் சட்டங்களில் அதற்கான ஏற்பாடுகளும் இருத்தல் அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இவை இல்லை.

இவற்றை நாடி ஒரு இனமான தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்கான தார்மீக ஆதரவை வழங்காமல் வெட்டி ஓடி அரசியல் செய்தால் தம்மை பாதுக்காக்கலாம் என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்து செயலாற்றியது அனைத்து முஸ்லிம் தலமைகளும் . இடையில் வந்த அஸ்ரப்பும் இதனைத் தான் செய்தார். பின் வந்த ஹக்கீமும் இதனைத் தான் செய்கின்றார்.

ஈழத்தில் சிறுபான்மை இனங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு நிச்சயம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்குடையிலான ஒற்றுமை காலத்தால் ஏற்படுத்தப் பட்ட முன் நிபந்தனையாக இருந்தாலும், அதை நோக்கி எந்த ஒரு முஸ்லிம் தலைமைகளும் நகர்வதற்கான ஒரு சிறு துரும்பளவு முயற்சிகளையும் எடுக்காது இன்று வரைக்கும் சிங்கள இனத்துக்கான நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.

பின்னை நாட்களில் தமிழ் மக்களின் விடுதலை படையான புலிகள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தொடர்பாக பல முன்முயற்சிகளை எடுக்க தொடங்கிய காலகட்டங்களிலும் கூட முஸ்லிம் தலைமைகள் அவற்றை உதாசீனப்படுத்தியே வந்திருந்தன. தன் கண் முன்னே நிகழ்ந்த மாபெரும் தமிழ் இன படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கூட போர்க் குற்றங்களில் இருந்து பாதுக்காக்கவே இன்றும் முஸ்லிம் தலைமைகள் (அது கிழக்கு மாகாண தலைமைகளாக இருந்தாலென்ன தெற்கு சார்ந்த தலைமைகளாக இருந்தால் என்ன) முன்னிற்கின்றன.

இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து செயல்பாடுகளும் தமிழர்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் காலகட்டத்தில் தமிழ் மக்களிடம் வந்து முஸ்லிம்களை அரவணைக்கச் சொல்வது ஏற்புடையது இல்லை. போராடி தோற்று இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று இருக்கும் ஒரு இனத்திடம் வந்து மீண்டும் மீண்டும் விட்டுக் கொடுங்கள் என்பதும், அரவணைத்துப் போங்கள் என்பதும் கூட யதார்த்த பூர்வமான ஒரு விடயம் இல்லை. இனி இரு இனமும் ஒற்றுமையாக போகவேண்டும் எனில் அதற்கான முன் முயற்சி முஸ்லிம் தரப்புகளிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழர் தரப்புகளின் பக்கத்தில் இருந்து அல்ல

2.

யாழ் கள உறவுகளாயினும் சரி, பொதுவாக எந்த தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் தொடர்பாக மிகுந்த வெறுப்பைக் காட்டுவதற்கு காரணம் முஸ்லிம்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்குத்தான். விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட படுகொலைகளால் முஸ்லிம்கள் தமிழர்களை வெறுக்கின்ற மாதிரித்தான் முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும், முஸ்லிம் கிராமவாசிகளாலும் தமிழர்களும் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதனால் முஸ்லிம்களை தமிழர்கள் வெறுக்கின்றனர். இவற்றை விட முஸ்லிம் தலமைகளின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினாலும் இந்த வெறுப்பு தணியாமல் தொடர்கின்றது. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மிகவும் முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்கள் தான் இன்று அவர்களை வெறுப்பதில் முன்னிற்கின்றனர்.

இந்த வெறுப்பு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மறைக்க முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளினால் அதீத கட்டத்தை தாண்டி விட்டது

முஸ்லிம்கள் தமிழர்கள் உரிமை பற்றி பேச முனையும் நீங்களும் சரி, முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கும் வ.ஐ,ச ஜெயபாலனானாலும் சரி (ஆனால் முஸ்லிம்கள் அவரை ஏற்பதில்லை என்பது இன்னொரு விடயம்) , முஸ்லிம்கள் செய்த படுகொலைகளையும், அரசியல் ரீதியான தவறுகளையும் ஏன் ஒளிவு மறைவின்றி விமர்சிப்பதில்லை? எப்போதுமே ஒரு தரப்பின் பிழைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதன் அவசியம் என்ன? முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் உறவுகள் மேம்படைய முன்னெடுக்கும் ஒரு செயலையாயினும் கூற முடிகின்றதா உங்களால்? அல்லது முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் (பெளசர் முதற் கொண்டு ..) தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சியையாவது தர முடிகின்றதா உங்களால்

நன்றி

Link to comment
Share on other sites

எனது கருத்தை சொல்லலாம் எண்டு இருந்தேன், நிழலி அண்ணர் அதே கருத்தை சொல்லி விட்டார். எனது தனிப்பட்ட பார்வைகள்.

1) முஸ்லீம்களை வடக்கிலிருந்து அகற்றியது சரி என கூறவில்லை, ஆனால் எவ்வளவு காலத்துக்குத் தான் அதையே சாக்காக கூறி தமிழர் தரப்புடன் முரண்பட முடியும். த.வி.பு கூட சமாதான பேச்சு வார்த்தைகளின் போது முஸ்லீம் தலைவர்களை அழைத்ததன் மூலம் தமது நல்லெண்ணத்தை வெளிப் படுத்தி இருந்தார்கள். ஒரு கதைக்கு, முஸ்லீம்கள் தமிழர்களின் இடத்திலும், தமிழர்கள் முஸ்லீம்களின் இடத்திலும் இருந்து அவர்கள் பேச்சு வார்த்தைக்கு சென்றால் நிச்சயமாக தமிழர் தரப்பை அழைப்பது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள்.

முஸ்லீம்கள் பொதுவாகவே தங்களது வியாபாரத்துக்கு, குடும்பத்துக்கு, மதத்துக்கு, இனத்துக்கு ஏதாவது நன்மை வந்தால் மட்டுமே ஏதாவது செயலில் செய்வார்கள். தற்போதைக்கு அவர்களுக்கு தமிழர் தரப்பால் ஏதும் நன்மை வரப்போவதில்லை அதனால் அவர்கள் எங்களுக்கு எதுவித உதவிகளையும் செய்யப் போவதில்லை.

2) முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழர் தரப்பை எதிரிகளாகக் காட்டித்தான் அரசியல் செய்தார்கள், செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழர் தரப்பு பலதரம் பாசக் கரம் நீட்டி விட்டது, பந்து இப்போது அவர்களிடம் தான் உள்ளது. எனவே ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டியது அவர்களில் தான் தங்கியுள்ளது.

3) முடிவாக முஸ்லீம்களுக்கு படியளக்கும் நிலையில் தமிழர் தரப்பு தற்போது இல்லை என்றே கருதுகிறேன் (நாங்க என்ன வச்சுக் கொண்டா வஞ்சகம் செய்யுறம்?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

முதலாவது முஸ்லிம்கள் தமக்கென ஒரு சரியான தலைமையை உருவாக்கி யாருடன் வாழப்போகிறார்கள் என கூறட்டும்.அவர்கள் சிங்கள மக்களுடன் தான் வாழ்வார்கள் என்பது வெள்ளிடைமலை.கடந்த 30 ஆண்டு தமிழர் போராட்டத்திலும் சரி அதற்கு முன்னரான தமிழர் விடுதலைக்கூட்டணியின் அகிம்சை போராட்டத்திலும் சரி விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்களே பங்கேற்றனர்.ஏன் அவர்கள் முழுமையாக பங்கேற்கவில்லை ஒரு சிறுபான்மை இனமாக இருந்தும் என சிந்திக்க வேண்டும்.தலைவரை வெளிநாட்டுக்காரர் சந்திக்கிறார்கள் என்றவுடன் பாய்ந்தடித்து ஹக்கீம் அங்கு சென்று பேசுகிறார்.பின்னர் ஜெனிவாவில் தமக்கும் பேச்சுவார்த்தைக்கு ஓரிடம் தரவேண்டும் என்கிறார்கள்.நோகாமல் நுங்கு குடிப்பதில் வல்லவர்கள் என்பதை இது காட்டவில்லையா?

இதே முஸ்லிம் அரசியல் தலைவர்களால் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களால் ஆயுதப்படை கிழக்கில் உருவாக்கப்பட்டது.இவர்கள் கிழக்கில் என்ன செய்தார்கள் என்பது கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.150க்கு மேற்பட்டவர்கள் 1986ல் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன் ஆயுதங்கள் பறிக்கப்பட்டதும் பலருக்கு தெரிந்திருக்கலாம்.

முஸ்லிம்களுடன் சேர்வதால் பலம் என நாம் நினைக்கும் அதே நேரம் கடந்த கால வரலாறை பார்க்கும் போது எம்மை பலவீனமாக்குபவர்களாக தான் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழர்கள் தமக்கு ஒரு தீர்வை எடுப்பதற்கு தீவிரமாக முயற்சிப்பதை விட்டு விட்டு முஸ்லிம்களே தமக்கான தீர்வை எடுக்க முயற்சிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டையாக முன் நிற்க வேண்டும்??

Link to comment
Share on other sites

என்னுடைய பார்வையில் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான்.

அரசியற் போரில் இலங்கைத் தீவில் மூன்று தரப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே ஆயுதப் போரில் அங்கே இரு இராணுவத் தரப்புகள்தான் இருந்தன. ஒன்று சிங்களவர்களின் இராணுவம் மற்றது தமிழர்களின் விடுதலைப் புலிகள். அங்கே மூன்றாவது ஆயுதத் தரப்பு இருக்கவில்லை.

இலங்கை இராணுவம் தன்னிடம் துணைப்படைகளை வைத்திருந்தது. அதில் தமிழ் துணைப்படைகள் இருந்தன. முஸ்லீம் துணைப்படைகள் இருந்தன. தன்னுடைய போருக்கு இராணுவம் இந்தத் துணைப்படைகளை பயன்படுத்தின.

தமிழ் துணைப்படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை நான் தமிழர்கள் செய்த தாக்குதலாகப் பார்க்கவில்லை. முஸ்லீம் துணைப்படைகள் செய்த தாக்குதலையும் நான் முஸ்லீம் மக்கள் செய்ததாகப் பார்க்கவில்லை.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையும் சிறிலங்கா இராணுவத்தால் இயக்கப்படுகின்ற முஸ்லீம் துணைப்படையினர் செய்த தாக்குதலையும் நான் ஒரே தராசில் வைக்கவில்லை. நான் முஸ்லீம் துணைப்படையினர் செய்த தாக்குதல்களையும் சிறிலங்கா இராணுவத்தின் கணக்கிலேயே சேர்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

சபேசன்,

1.

எனக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதிலோ அல்லது அவர்களுக்கும் தமிழர்களுக்கு நிகரான அரசியல் ரீதியான உரிமைகள் அவசியம் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை

எந்த இனமும் சேர்ந்து வாழ்வதற்கு அரசியல் ரீதியான பாதுகாப்பும், அரசியல் சட்டங்களில் அதற்கான ஏற்பாடுகளும் இருத்தல் அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இவை இல்லை.

இவற்றை நாடி ஒரு இனமான தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்கான தார்மீக ஆதரவை வழங்காமல் வெட்டி ஓடி அரசியல் செய்தால் தம்மை பாதுக்காக்கலாம் என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்து செயலாற்றியது அனைத்து முஸ்லிம் தலமைகளும் . இடையில் வந்த அஸ்ரப்பும் இதனைத் தான் செய்தார். பின் வந்த ஹக்கீமும் இதனைத் தான் செய்கின்றார்.

ஈழத்தில் சிறுபான்மை இனங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு நிச்சயம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்குடையிலான ஒற்றுமை காலத்தால் ஏற்படுத்தப் பட்ட முன் நிபந்தனையாக இருந்தாலும், அதை நோக்கி எந்த ஒரு முஸ்லிம் தலைமைகளும் நகர்வதற்கான ஒரு சிறு துரும்பளவு முயற்சிகளையும் எடுக்காது இன்று வரைக்கும் சிங்கள இனத்துக்கான நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.

பின்னை நாட்களில் தமிழ் மக்களின் விடுதலை படையான புலிகள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தொடர்பாக பல முன்முயற்சிகளை எடுக்க தொடங்கிய காலகட்டங்களிலும் கூட முஸ்லிம் தலைமைகள் அவற்றை உதாசீனப்படுத்தியே வந்திருந்தன. தன் கண் முன்னே நிகழ்ந்த மாபெரும் தமிழ் இன படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கூட போர்க் குற்றங்களில் இருந்து பாதுக்காக்கவே இன்றும் முஸ்லிம் தலைமைகள் (அது கிழக்கு மாகாண தலைமைகளாக இருந்தாலென்ன தெற்கு சார்ந்த தலைமைகளாக இருந்தால் என்ன) முன்னிற்கின்றன.

இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து செயல்பாடுகளும் தமிழர்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் காலகட்டத்தில் தமிழ் மக்களிடம் வந்து முஸ்லிம்களை அரவணைக்கச் சொல்வது ஏற்புடையது இல்லை. போராடி தோற்று இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று இருக்கும் ஒரு இனத்திடம் வந்து மீண்டும் மீண்டும் விட்டுக் கொடுங்கள் என்பதும், அரவணைத்துப் போங்கள் என்பதும் கூட யதார்த்த பூர்வமான ஒரு விடயம் இல்லை. இனி இரு இனமும் ஒற்றுமையாக போகவேண்டும் எனில் அதற்கான முன் முயற்சி முஸ்லிம் தரப்புகளிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழர் தரப்புகளின் பக்கத்தில் இருந்து அல்ல

2.

யாழ் கள உறவுகளாயினும் சரி, பொதுவாக எந்த தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் தொடர்பாக மிகுந்த வெறுப்பைக் காட்டுவதற்கு காரணம் முஸ்லிம்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்குத்தான். விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட படுகொலைகளால் முஸ்லிம்கள் தமிழர்களை வெறுக்கின்ற மாதிரித்தான் முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும், முஸ்லிம் கிராமவாசிகளாலும் தமிழர்களும் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டதனால் முஸ்லிம்களை தமிழர்கள் வெறுக்கின்றனர். இவற்றை விட முஸ்லிம் தலமைகளின் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினாலும் இந்த வெறுப்பு தணியாமல் தொடர்கின்றது. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மிகவும் முஸ்லிம்களுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்கள் தான் இன்று அவர்களை வெறுப்பதில் முன்னிற்கின்றனர்.

இந்த வெறுப்பு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மறைக்க முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளினால் அதீத கட்டத்தை தாண்டி விட்டது

முஸ்லிம்கள் தமிழர்கள் உரிமை பற்றி பேச முனையும் நீங்களும் சரி, முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கும் வ.ஐ,ச ஜெயபாலனானாலும் சரி (ஆனால் முஸ்லிம்கள் அவரை ஏற்பதில்லை என்பது இன்னொரு விடயம்) , முஸ்லிம்கள் செய்த படுகொலைகளையும், அரசியல் ரீதியான தவறுகளையும் ஏன் ஒளிவு மறைவின்றி விமர்சிப்பதில்லை? எப்போதுமே ஒரு தரப்பின் பிழைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதன் அவசியம் என்ன? முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் உறவுகள் மேம்படைய முன்னெடுக்கும் ஒரு செயலையாயினும் கூற முடிகின்றதா உங்களால்? அல்லது முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் (பெளசர் முதற் கொண்டு ..) தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சியையாவது தர முடிகின்றதா உங்களால்

நன்றி

அது.போட்டான்யா ஒரு போடு.என்ர அரிவாளாலை போட்டமாதிரி.

Link to comment
Share on other sites

முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே இருந்து வரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

ஒரு தமிழனாக இருந்து கொண்டு முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சித்துக் கொண்டிருந்தால், அது தற்போது சீர்கெட்டுப் போயிருக்கும் உறவிற்கான காரணமாகவும், அதை நியாயப்படுத்துவதற்கான விளக்கமாகவும்தான் இருக்கும்.

என்னுடைய நோக்கம் அதுவல்லவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே இருந்து வரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

அப்படி யாரும் வரவில்லை என்பது தான் உண்மை. இந்த உண்மையோடு தமிழர்களை நோக்கி "முஸ்லிம்களின் சுயாட்சிக்கு ஆதரவு தாருங்கள்" என்ற உங்கள் வாதம் அடி பட்டுப் போகிறது. மேலும், தமிழர் தரப்பிலிருந்து இந்த வாதத்தை முன் வைக்கும் முதல் ஆள் நீங்கள் அல்ல! இந்தத் தடையைத் தாண்ட முஸ்லிம் மக்களும் அவர்கள் தெரிவு செய்யும் தலைவர்களும் தான் உழைக்க வேண்டுமேயொழிய தமிழர்களோ சிங்களவர்களோ அல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.