Jump to content

வணக்கம்.. ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல..

அந்த செய்தி...

மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது ..

லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை

போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

இந்தச்செய்தி உண்மையானால் ,எதோ ஒரு விடயம் ..........எமக்கும், எமது அமைதியான அரசியல் போராட்டங்ககளுக்கும் எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் எதிரி கிழம்பி விட்டான்...... அது எதிரிக்கு கை வந்த கலை என்பதும் யாம் அறிந்ததே. நாம் மிகவும் அவதானமாகவும்,விழிப்புடனும் எம் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில்

உள்ளோம்

என்பதையே மேற்படி சம்பவம் காட்டி நிற்கிறது என்பதையே நான் கருதுகிறேன்.

இந்தச்செய்தியை பொருத்தமான திரியில் இணைத்து விடுமாறு நிவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.நன்றி......

Link to comment
Share on other sites

வணக்கம்

ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல..

அந்த செய்தி...

மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது ..

லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை

போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா ஆர்ப்பாட்டம் நடந்தது? :unsure: எதிராக அல்லவா நடந்தது? மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவிற்கு ஆதரவாகவும் சிறு குழுவினரால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதில் சிங்களவரான இவர் முன்ணணியில் பங்காற்றியதாக தெரிவிக்கப் படுகின்றது.

செய்தி 100% உண்மை. போலிஸ் அவ்வீதியில் உள்ள பலரிடம் விசாரணை செய்துள்ளது.

மகிந்தவிற்கு ஆதரவாகவும் சிறு குழுவினரால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதில் சிங்களவரான இவர் முன்ணணியில் பங்காற்றியதாக தெரிவிக்கப் படுகின்றது.

செய்தி 100% உண்மை. போலிஸ் அவ்வீதியில் உள்ள பலரிடம் விசாரணை செய்துள்ளது.

Link to comment
Share on other sites

இது கோத்தாவின் ஒட்டுக்குழுவின் வேலையா தான் இருக்கும். அப்படியானால் ஸ்காட்லாந்து யார்டுக்கு நாம் பூரண அதரவு குடுத்து இவ்வாறான சதிகளை முறியடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மகிந்தவிற்கு ஆதரவாகவும் சிறு குழுவினரால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதில் சிங்களவரான இவர் முன்ணணியில் பங்காற்றியதாக தெரிவிக்கப் படுகின்றது.

செய்தி 100% உண்மை. போலிஸ் அவ்வீதியில் உள்ள பலரிடம் விசாரணை செய்துள்ளது.

மகிந்தவிற்கு ஆதரவாகவும் சிறு குழுவினரால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதில் சிங்களவரான இவர் முன்ணணியில் பங்காற்றியதாக தெரிவிக்கப் படுகின்றது.

செய்தி 100% உண்மை. போலிஸ் அவ்வீதியில் உள்ள பலரிடம் விசாரணை செய்துள்ளது.

இது உண்மை என்றால் அவர்களே இவர் வீட்டிற்கு சுட்டு விட்டு எம்மீது பழியை போட நினைக்கின்றனர். எமது ஆர்ப்பாட்டம், பேரணிகளை புலம்பெயர் தேசங்களில் தடுக்கும் ஒரு முயற்சி.

சுவிஸ் பொலிஸ் என்றால் உடனே குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் லண்டன் பொலிஸ் அப்படி அல்ல. பார்க்கலாம் எவ்வளவு காலத்தில் கண்டுபிடிக்கிறார்கள் என்று.

Link to comment
Share on other sites

உங்க பேரு நன்னா இருக்குங்க. ரெம்ப லைக் பண்றேங்க .உங்க வரவு நல்வரவுங்க ஆம்பல் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நன்றி சொப்னா..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் [size=5]உண்மையான [/size]மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.