Jump to content

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)


Recommended Posts

தமிழ் தேசியவாதி மற்றும் துரோகி என்பதை இன்று யார் வரையறுக்கிறார்கள்? ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகளை விமர்சித்த அனைவரையும் துரோகிகள் என்றோம். பின்பு அதே "துரோகிகள்" பாவமன்னிப்புப் பெற்று தேசியவாதிகளாக ஆனார்கள்..

என்னுடைய பார்வையில் யதார்ததத்தை உணர்ந்த ஒருவன், அதை சொல்ல மறுத்தால், மறைத்தால் அவன் தன்னுடைய இனத்திற்கு துரோகம் செய்கிறான். இதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.

நீங்கள் யதார்த்தத்தை உணர்ந்தவரா? அப்படியென்றால் உங்களை நீங்களே துரோகி என்று வரையறுத்து விட்டீர்கள். :lol: :lol: :lol: (நாங்கள் யாரும் சொல்லவில்லை. :icon_idea: )

அதாவது ஏற்கனவே நீங்கள் கூறியபடி நாங்கள் உங்களை என்ன செய்திருப்போம் என்று பயந்து நீங்கள் உங்கள் உண்மை கருத்துகளை வைக்காமல் (உங்களுக்கு தெரியாது என்பது வேறு விடயம் :D) அதனை சொல்ல மறுத்து அல்லது மறைத்து விட்டீர்கள். :lol: :lol:

உண்மையை சொல்லுங்கள்! „விடுதலைப் புலிகள் போகின்ற வழி பெரும் அழிவைத் தரும், மக்கள் சாவார்கள், போராளிகள் கையேந்தும் நிலை வரும், தலைவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போகும்“ என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள்?

கொஞ்சமாவது நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும்.

தனக்கே தான் advice பண்ணுவது என்பது இதுதானோ? :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் சபேசனின் நோக்கம் நிறைவேறி விட்டது என்று :D:icon_idea:

Link to comment
Share on other sites

இப்போ நான் சொன்னது போல தலைவர் முன்னமே வெளியேறி இருக்க வேண்டும், அது தான் தலைவர் விட்ட பிழை எண்று பலர் நினைத்தால் மகிழ்ச்சி.. அல்லது கடைசிவரை போராடிய ( இண்று வரை நிலை தெரியாத) தலைவரின் செயல் தான் சரி எண்று பல பேர் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி-தயா.

இப்படியான கருத்துக்கள்தான் எம்மவர் பலரும் விரும்புவது ,ஆனால் அது உண்மையல்ல என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

இப்படியான கருத்துக்கள்தான் எம்மவர் பலரும் விரும்புவது ,ஆனால் அது உண்மையல்ல என்பதுதான் உண்மை.

இடையிலை விட்டு போட்டு ஓடி வந்தவைக்கு இறுதி வரைக்கும் நிண்டைவையை பாக்க பொறாமையாக தான் இருக்கும்... அதுக்கு நீங்கள் விதி விலக்கு அல்ல... என்ன நீங்கள் எல்லாம் ஆரம்பிக்காமலே ஓடி வந்தனீயள்... அதுக்கு பிறகு காரணத்தை கண்டு பிடிச்சு இருக்கிறீயள்...

நானும் உங்களை மாதிரித்தான் அண்ணை அரை குறையில கொஞ்சக்காலம் நிண்டு காயப்பட்டு மிக மெதுவாய் செய்து கொண்டு வளியை அடைச்சு கொண்டு நிண்டன்... தலைவர் சொன்னார் உனக்கு பின்னாலை உன்ர வேலையை வேகமாக செய்து முடிக்க நூறு பேர் ஆர்வமாய் நிக்கிறாங்கள் நீ உன்னாலை முடிஞ்ச வேறை வேலையை செய் எண்டு... (எனக்கு நேர சொல்ல இல்லதான் ஒரு சந்திப்பிலை பொதுவாய் சொன்னது) எனக்கு தோதான வேலை எனக்கு கிடைக்க இல்லை... கொஞ்சம் கஸ்ரமான முடிவுவாக தான் இருந்தது... பேசாமல் வீட்ட போவம் எண்டு நினைச்சன் வந்திட்டன்... 10 வருசம் செய்ததுகளை தூக்கி போட்டு விட்டு முதலிலை இருந்து ஆரம்பிக்கிறது கடினம் தானே...??

நான் உங்களை போல இல்லை அண்ணை... என்னை விட திறமையாக செய்பவர்களை பாராட்ட என்னால் முடிகிறது... எனது இயலாமையாலை எப்பவும் காள்புணர்ச்சி கொண்டது கிடையாது... அவர்களை மட்டம் தட்ட எப்பவும் காரணத்தையும் தேடி திரிந்தது கிடையாது...

இதே மாதிரித்தான் செல்வம் அடைக்கலநாதன் சிறிசபாரத்தினத்தின் நினைவு நாளில் உரையாற்றினார்... புலிகளுக்கும் எங்களுக்கும் பிரச்சினை இருக்கு.. ஆனால் அவர்களால் தான் இப்போது எதையும் சாதிக்க முடியும் என்பதனால் அவர்களை இப்போது ஆதரிக்கின்றோம்... எங்களின் பிரசினையை பிற்காலத்தில் பார்த்து கொள்வம் என்கிறார்... அதோடை செல்வம் உங்களை போல எங்கையும் ஓடவும் இல்லை...

எனக்கு தெரிய செல்வம் புலிகளுக்கு எதிராக தான் குழு நடத்தினவர்... அவருக்கு எதிராக புலிகள் ஏதும் செய்ததாக நான் அறியவில்லை... இதுதான் நானும் உங்களுக்கும் சொல்லக்கூடியது...

கல் எறிவீர்கள் எண்டு தெரிந்தால் நாய் கூட கடிக்க வரும்... புலி சும்மா இருக்குமா...?? ( புலிகளின் உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரபாகரனால் சும்மாதான் இருக்க முடியுமா...?? )

Link to comment
Share on other sites

தயா!

நான் பூநகரி வீழ்ந்தவுடன் விடுதலைப் புலிகள் மரபு வழியில் இருந்து மாறி இலங்கை முழுவதும் பரவி போர் புரிய வேண்டும் என்று கருத்தாடலை நடத்தியிருந்தேன். அதன் இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

எங்களின் கருத்தில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

என்னுடைய கோபம் எதுவென்றால், அன்றைக்கு விடுதலைப் புலிகளின் குரலை, அறிக்கைகளை தமது ஆய்வுக் கட்டுரைகளில் பிரதிபலித்த பொழுது பாராட்டியவர்கள், இன்றைக்கு ஆய்வாளர்களை குற்றம் சாட்டுகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால், புலிகள் தோற்பார்கள் என்று சொன்னவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொன்னவர்கள் இன்றைக்கு வெல்வார்கள் என்று சொன்னவர்களையும் வசைபாடிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏன் இந்த முரண்பாடு?

Link to comment
Share on other sites

சரி, பொதுவாகக் கேட்கிறேன்

பெரும்பாலான என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளில் தமிழீழப் போராட்டம் வெல்வதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும், புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற ராஜதந்திர பரப்புரை போராட்ட வழிமுறைகளில் பெரும் மாற்றங்கள் வர வேண்டும் என்று பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அநேகமான கட்டுரைகளில் இப்படித்தான் முடித்திருக்கிறேன்.

மற்றைய ஆய்வாளர்களின் கட்டுரைகளிலும் இந்தக் கருத்துக்களை நான் பல முறை கண்டிருக்கிறேன்.

வெற்றிகள் மட்டும் சொல்லப்படவில்லை. அவற்றை தக்க வைப்பதற்கு ராஜதந்திர அரசியல் வழிமுறைகளும் வலியுறுத்தப்பட்டிருந்தன

இவற்றை செயற்படத்தாது எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆய்வாளர்களை குற்றம் சாட்டுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

செய்தி : முஸ்லிம்களின் கடைகளிற்கு சிங்களவர்கள் மலம் வீசி தாக்குதல்

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வாய்ப்பு இருக்கிறது.

gallej.jpg

நேற்றைய பெந்தர-எல்பிட்டிய தாக்குதல் பற்றி களத்தில் இருந்த மு**** சமூக போராளி ஒருவரிடம் வினாவிய போது (அவர் இணையத்தில் எழுதுபவர்),

இந்த தாக்குதலானது புஞ்சி பண்டா லொக்கு லியனகே தலைமையில் நான்கு குழுவாக செய்திருப்பதாக அறியபடுகிறது.

கதண்டோல பகுதியில் இருந்து B14 வீதி வழியாக கிழக்கு புறம் இருந்து ஒரு அணியும்,

குருந்துகதேகம பகுதியில் இருந்து மேற்குப்புறமாக ஒரு அணியும்,

பெந்தர -எல்பிட்டிய வீதியின் வடக்கு பக்கமாக இருந்து ஒரு அணியும்,

அவிட்டாவ- எல்பிட்டிய வீதியின் பக்கம் இருந்து வடகிழக்காக ஒரு அணியும்,

நள்ளிரவைத்தாண்டி அதிகாலை 1 மணி 36 நிமிடம் 26 செக்கனில் மு**** வர்த்தக நிலையங்களை நோக்கி ஒரே நேரத்தில் சிலந்தி வடிவில் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு தேவையான வழங்கல்கள், முதல் நாள் இரவே பெறப்பட்டு, எல்பிட்டிய பாடசாலைக்கு அருகில் மறைத்து வைக்கபட்டிருந்தன.

கொடிதுவக்கு தலைமையிலான அவிட்டாவ அணி, முதல் தாக்குதலை தொடுக்க, கதண்டோல அணி தாக்குதல்களை முடித்து வைத்தன. தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வழங்கல்கள், அணிகளிடையே பங்கிடபட்டு சரமாரியான தாக்குதல்கள் இடம்பெற்றதை நேரில் கண்ட ஒரு மு**** சமுக போராளி எங்களிடம் தெரிவித்தார்.

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்துவிட்டதப்பா..

தயா

மற்றும் பகலவன்

Link to comment
Share on other sites

வேடிக்கை என்னவென்றால், புலிகள் தோற்பார்கள் என்று சொன்னவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொன்னவர்கள் இன்றைக்கு வெல்வார்கள் என்று சொன்னவர்களையும் வசைபாடிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏன் இந்த முரண்பாடு?

முரண்பாட்டுக்கு அவரவர் தான் காரணம். இங்கு உங்களை எடுத்துக்கொண்டால் புலிகள் வெல்வார்கள் என்று முன்பு கருத்தெழுதியிருந்தீர்கள், சரி.

இப்ப "புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முதலே தெரியும். ஆனால் சொன்னால் நீங்கள் என்னை என்ன செய்வீர்கள் என்று நினைத்து சொல்லவில்லை" என்று கூறுவது பிழை.

உங்கள் முரண்பட்ட கருத்துகள் தான் உங்களை நாம் குறை சொல்ல காரணம்.

அன்றே கூறியிருக்க வேண்டும். கூறவில்லை என்றால் இன்று அதை கூறவேண்டிய அவசியமில்லை. உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்திருந்தால் கூட போராட்டம் முடிந்து விட்ட, பல மக்கள் கொல்லப்பட்டு விட்ட இந்த நிலையில் தேவையில்லாமல் இதை கூறி தம்பட்டம் அடிப்பது உங்களுக்கு சரியாக தெரிகிறதா????

எழுத தெரிந்தவர், ஆய்வு செய்யக்கூடியவர் என்றால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி ஒரு ஆய்வு செய்து அது பற்றி எழுதி இங்கு பிரசுரியுங்கள். (பிறகு முஸ்லிம்களை பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை :D).

அதை விடுத்து இப்படி ஒரு திரி அதில் உண்மையை சொன்னவர்களை பாராட்டவில்லை என்றும் (அவர்கள் முன்பும் அதை தான் சொன்னார்கள், அது பிழைத்தது தானே), அதை விட உங்களுக்கு வேறு பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு போராளி மேல் பழி போடுகிறீர்கள்.

தமிழர்களின் இந்த சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா?

முதலில் விவசாயி விக் அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள்.

புலிகள் சென்ற பின், யாழில் நானூற்றி இருபது கொலைகள், தலைமறைவுகள். ஒரு குற்றவாளி கூட பிடிபடவில்லை. யாராவது கடிதம் போட்டார்களா? அல்லது வானொலியில் ஆரூடம் கூறுகிறார்களா?

Note: இங்கு நாம் கேட்கும் கேள்விகளில் உங்களுக்கு தெரிந்ததற்கு மட்டும் தான் பதில் எழுதி வருகிறீர்கள். அதுவும் ஆயிரம் பிழைகளுடன். அதையும் இனி திருத்திக்கொள்ளுங்கள். :wub:

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

:lol: :lol: :lol: :lol: :lol:

ஐயோ பகலவன் அண்ணா, கலாய்ச்சிட்டியள். பச்சை கைவசம் இல்லையே... நாளைக்கு போடுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி : முஸ்லிம்களின் கடைகளிற்கு சிங்களவர்கள் மலம் வீசி தாக்குதல்

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

Link to comment
Share on other sites

காதல்,

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. உங்களுக்கு விளங்கக் கூடியபடி தெளிவாக எழுதாதற்கு என்னை மன்னிக்கவும்.

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று முன்பே எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்ட கேள்வியின் அர்த்தம் வேறு. அதற்கான உங்களின் உண்மையான பதில் "உங்களை அன்றைக்கு துரோகி என்று அழைத்திருப்போம்" என்பதுதான்.

இது அனைவரின் மனச்சாட்சிக்கும் தெரியும்.

எனக்கு என்ன தெரியும் என்பதை நான் சாந்திக்கு கொடுத்த பதிலில் சொல்லியிருக்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவில் அதை சொல்லியே வந்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

மற்றது, நான் போராளி மீது பழி போட வேண்டிய தேவை எதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் நடந்து கொண்டிருந்த சண்டைகள் பற்றி எப்படியான அறிக்கைகளை தந்து கொண்ருந்தார்கள் என்பது இன்றைக்கும் பதியப்பட்டிருக்கின்றன.

உண்மையில் ஆய்வாளர்கள் விடுதலைப் புலிகள் சொன்னதற்கு அப்பால் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இதை யாரும் மறுக்க முடியாது. நடேசன் நடந்து போய் இராணுவத்தை தாக்கி விரட்டுவோம் என்று சொன்னால், ஆய்வாளர்கள் எந்த வழியால் நடந்து போய் இராணுவத்தை தாக்க வாய்ப்புள்ளது என்று எழுதுவார்கள்.

இதில் யார் மீது குற்றம்?

Link to comment
Share on other sites

இந்த திரியில் சபேசனோடு வாக்குவாதம் புரிகிற எல்லோருக்கும் அந்ததகுதி இருக்கலாம்.ஆனால் ஒருவரைத்தவிர.அவற்றை கதைகேட்டால் இங்கை பச்சைகுத்துறவை எல்லாம் பச்சைமட்டையாலை றோட்டிலை கட்டிவைச்சு அடிகுடுத்து அனுப்புவாங்கள்.தேடிக்கொண்டு இருக்கிறன்.ஆள் அம்பிடுகுதில்லை.வெகு விரைவில் சந்திப்பன்.

Link to comment
Share on other sites

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

Link to comment
Share on other sites

காதல்,

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. உங்களுக்கு விளங்கக் கூடியபடி தெளிவாக எழுதாதற்கு என்னை மன்னிக்கவும்.

அண்மையில் என்னுடைய முன்னாள் வாசகர் ஒருவரை சந்தித்தேன். என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை ஒரு பிடிபிடித்தார். தமிழர்களை என்னைப் போன்றவர்கள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்று சொன்னார்.

சொற்களுக்கு இடையில் வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தது என்னுடைய தவறுதான். சுpல விடயங்கள் தெரிந்திருந்தும் கூறாமல் போனதும் என்னுடைய தவறுதான். என்றாலும் சமாளிக்கப் பார்த்தேன். அதை நான் முன்னமேயே சொன்னேனே, இதை நான் முன்னமேயே சொன்னேனே என்ற விளக்கத்தை எல்லாம் அவர் ஏற்கவில்லை.

இதற்கு என்ன அர்த்தம்????? :lol:அண்மையில் அவரை சந்தித்திருப்பதாக வேறு போட்டிருக்கிறியள். அதாவது போர் முடிந்து சில வருடங்கள் கழிந்த நிலையில். :lol:

எனக்கு தான் விளங்கவில்லையோ தெரியவில்லை. எதற்கும் புரிய வையுங்களன். :D

Link to comment
Share on other sites

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

யாராவது அல்லேலூயா சகோதரர்கள் இருந்தால் இவருடன் தொடர்பு கொள்ளுங்கோ..............பரிசுத்தமான உன்னதமான மகிமையான ஸ்தோத்திரம் மிக்க கருத்துக்களை வாரி வழங்குவார்.......

Link to comment
Share on other sites

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

பகலவன் அண்ணா எழுதினது சரி என்று மனதுக்கு தோன்றினாலும் அதை கூட ஒப்புக்கொள்ள மனமில்லாமல் எங்கள் மேல் பழியை போட்டு விட்டீர்கள். :lol: :lol:

கருத்து பிடித்திருந்தால் நாங்கள் நாளைக்கு வந்தும் பச்சை குத்துவம். :) பகலவன் அண்ணா பச்சைக்காக எழுதவில்லை. என்றதால் நீங்கள் எமக்காகவோ அவருக்காகவோ இரங்கி பச்சை போட தேவையில்லை. உங்கள் பிச்சை சாரி..... பச்சை அவருக்கு தேவையும் இல்லை. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. உங்கள் பிச்சை சாரி..... பச்சை அவருக்கு தேவையும் இல்லை. :lol::icon_idea:

:D :D :D

தமிழ் புகுந்து விளையாடுது

Link to comment
Share on other sites

காதல்,

மீண்டும் நான் சாந்திக்கு சொன்ன பதிலைப் படியுங்கள். நான் எழதிய கதையையும் படியுங்கள். சமாளிக்கப் பார்த்ததாக எழுதியிருக்கிறேன். முன்னே சொன்னேன் என்றால் மற்றவர்கள் சொல்வதற்கு முன்னே சொன்னேன் என்று அர்த்தம்.

கிழக்கு விழும் என்று தெரிந்தது. பலர் சொல்ல முதல் சொன்னேன். வன்னி முழுவதும் படையினர் வருவார்கள் என்பது புரிந்தது. மாற்று வழி தேவை என்று எச்சரித்தேன்.

2009 பெப்ரவரிக்குப் பின்பு எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அத்தோடு இராணுவரீதியான கட்டுரைகளை தவிர்த்துக் கொண்டு, புலம்பெயர் போராட்டங்கள், தமிழ்நாடு அரசியல் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

2009 பெப்ரவரியில் உணர்ந்ததை (தெரிந்ததை அல்ல) நான் சொல்லாமல் விட்டது தவறாக இருக்கலாம். ஆனால் அதனால்தான் நான் இன்றைக்கும் உயிரோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கேள்வி இங்கேதான் எழுகிறது

தாங்கள் நம்புவதை, தங்களின் ஆய்வுகளின் முடிவை சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்காத சமூகம், இன்றைக்கு எழுதியவர்களின் மீது குற்றம் சாட்டுவதற்கான உரிமையை எங்கே இருந்து பெற்றது?

Link to comment
Share on other sites

மற்றது, நான் போராளி மீது பழி போட வேண்டிய தேவை எதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் நடந்து கொண்டிருந்த சண்டைகள் பற்றி எப்படியான அறிக்கைகளை தந்து கொண்ருந்தார்கள் என்பது இன்றைக்கும் பதியப்பட்டிருக்கின்றன.

ஓம் அண்ணா, நீங்கள் பழி போட தேவையில்லை. ஏனென்றால் தகவல் தந்தது அந்த போராளி தானே? அது சரியா பிழையா என்று கூட உங்களுக்கு தெரியாது.

அப்படியென்றால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். உங்கள் கட்டுரையின் கீழ் இத்தகவல்களை ஒரு போராளி மூலம் பெற்றுக்கொண்டேன். இவை சரியா பிழையா என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது என்று போட்டிருக்க வேண்டும். போட்டீர்களா? போட்டிருந்தால் ஆதாரத்துடன் இணையுங்கள்.

போட்டிருந்தால் பாராட்டோ பழியோ உங்களை வந்தடைந்திருக்காது. ஆனால் போட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் பாராட்டு உங்களுக்கு வேணும் என்று நினைத்திருப்பீர்கள். காரணம்,

கட்டுரையை முடிப்பதற்குள் திருகோணமலைக்கு தொடர்பை எடுத்தேன். அப்பொழுது இணையங்களில் எழுதிக் கொண்டிருந்த ஒரு போராளியுடன்தான் முதலில் பேசினேன். நீங்கள் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறீhகள்? இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அல்லவா உங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருக்கி;ன்றன? என்று கேட்டேன்.

அவர் சிறிதும் தயங்காது பதில் சொன்னார், „வரைபடத்தை கவனமாகப் பாருங்கள், நாங்கள்தான் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம்'

அந்த முறை என்னுடைய கட்டுரையின் முடிவு இதைத்தான் அடைப்படையாகக் கொண்டு இருந்தது. கட்டுரையைப் படித்த நிறையப் பேர் என்னைப் பாராட்டித் தள்ளி விட்டார்கள்.

அந்த நேரம் இந்த பாராட்டு உங்களுக்கு உரியதல்ல. அந்த போராளிக்குரியது. ஆனால் அதை உங்களுக்கானதாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள். சரி தானே????

எழுதியது நடந்தால் வெற்றியை நீங்கள் தட்டிச்செல்வதும் எழுதியது பிழைத்துவிட்டால் போராளி மேல் பழி போடவும் எப்படி முடிகிறது உங்களால்???? <_< <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்,

மீண்டும் நான் சாந்திக்கு சொன்ன பதிலைப் படியுங்கள். நான் எழதிய கதையையும் படியுங்கள். சமாளிக்கப் பார்த்ததாக எழுதியிருக்கிறேன். முன்னே சொன்னேன் என்றால் மற்றவர்கள் சொல்வதற்கு முன்னே சொன்னேன் என்று அர்த்தம்.

கிழக்கு விழும் என்று தெரிந்தது. பலர் சொல்ல முதல் சொன்னேன். வன்னி முழுவதும் படையினர் வருவார்கள் என்பது புரிந்தது. மாற்று வழி தேவை என்று எச்சரித்தேன்.

2009 பெப்ரவரிக்குப் பின்பு எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அத்தோடு இராணுவரீதியான கட்டுரைகளை தவிர்த்துக் கொண்டு, புலம்பெயர் போராட்டங்கள், தமிழ்நாடு அரசியல் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

2009 பெப்ரவரியில் உணர்ந்ததை (தெரிந்ததை அல்ல) நான் சொல்லாமல் விட்டது தவறாக இருக்கலாம். ஆனால் அதனால்தான் நான் இன்றைக்கும் உயிரோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கேள்வி இங்கேதான் எழுகிறது

தாங்கள் நம்புவதை, தங்களின் ஆய்வுகளின் முடிவை சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்காத சமூகம், இன்றைக்கு எழுதியவர்களின் மீது குற்றம் சாட்டுவதற்கான உரிமையை எங்கே இருந்து பெற்றது?

உங்களுக்கு தெரிந்தவை அனைத்தும் எமக்கே தெரிந்து தான் இருந்தன.

அப்படியாயின் களத்திலிருந்தோருக்கு உயிரைவிட தயாராக இருந்தோருக்கு அதிலும் காற்றுப்புகா இடங்களில் கூட புகுந்து வந்தவர்களுக்கு தெரியவில்லை என உங்களைப்போன்றோர் சொல்வது தான் பிரச்சினை.

அத்துடன் யேசு சிலுவையில் அறையப்பட்டது ஏன் என்பதற்கும் பச்சை குத்துகிறீர்கள்.

அதை நீங்கள் உண்மையில் புரிந்து கொண்டு குத்தியிருந்தால் திரி இந்தளவுக்கு இழுத்திருக்காது.

யேசு பற்றிய விளக்கத்தைத நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அதனால்தான் அமைதியடைகின்றோம்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு மீண்டும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன். அன்றைக்கு இருந்த நிலமை உண்மையில் அப்படித்தான். ஒரு பக்கம் பார்த்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசசத்தை சுற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைந்திருக்கும். மறுபக்கம் பார்த்தால் புலிகள் சுற்றி வளைத்தது போன்று இருக்கும். இது பார்வையைப் பொறுத்தது.

மற்றையபடி போராளி என்பது ஒரு சம்பவம். ஒரு குறியீடு போன்றது. விடுதலைப் புலிகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் அவர்கள் சொன்னதை வைத்துத்தான் நாம் மிகுதியை எழுதினோம். எழுத்தில் அதைக் கொண்டு வருகின்ற திறனுக்கான பாராட்டு எமக்கு கிடைத்தது.

ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அடிப்போம் என்று சொன்ன புலிகள் செய்தது குற்றமா? அடித்தால் என்ன நடக்கும் என்று ஆய்வு செய்த எழுதியது குற்றமா?

Link to comment
Share on other sites

விசுகு,

என்னுடைய குற்றச்சாட்டை சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த விவாதம் இந்தளவு நீண்டிருக்காது.

தோல்வியை எதிர்வுகூறியவர்களை துரோகிகள் என்று பழித்த சமூகம், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூகம், வெல்வார்கள் என்று சொன்னவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூகம், அவர்களை மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய சமூகம்... இன்றைக்கு எதுவுமே தெரியாதது போன்று ஆய்வு செய்தவர்களை வசைபாடுவதும், கிண்டல் அடிப்பதும் சரியா?

அதுவும் எழுதியவர்கள் வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் தமிழினம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவைகள் எதையுமே செய்யாது இன்றைக்கு அப்பாவிகள் போன்று முகத்தை வைத்துக் கொண்டு, ஆய்வாளர்களை கேள்வி கேட்பது சரியா?

Link to comment
Share on other sites

உங்களுக்கு மீண்டும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஓம் அண்ணா, எங்களுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்கு தான் நாங்கள் சொல்லுற எல்லாம் விளங்குதே... :D

அன்றைக்கு இருந்த நிலமை உண்மையில் அப்படித்தான். ஒரு பக்கம் பார்த்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசசத்தை சுற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைந்திருக்கும். மறுபக்கம் பார்த்தால் புலிகள் சுற்றி வளைத்தது போன்று இருக்கும். இது பார்வையைப் பொறுத்தது.

மற்றையபடி போராளி என்பது ஒரு சம்பவம். ஒரு குறியீடு போன்றது. விடுதலைப் புலிகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் அவர்கள் சொன்னதை வைத்துத்தான் நாம் மிகுதியை எழுதினோம். எழுத்தில் அதைக் கொண்டு வருகின்ற திறனுக்கான பாராட்டு எமக்கு கிடைத்தது.

உங்கள் எழுத்து திறமை இருக்கட்டும். நான் கேட்டதற்கு இன்னும் பதில் எழுதவில்லையே.

தகவல் தந்தது அந்த போராளி தானே? அது சரியா பிழையா என்று கூட உங்களுக்கு தெரியாது.

அப்படியென்றால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். உங்கள் கட்டுரையின் கீழ் இத்தகவல்களை ஒரு போராளி மூலம் பெற்றுக்கொண்டேன். இவை சரியா பிழையா என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது என்று போட்டிருக்க வேண்டும். போட்டீர்களா? போட்டிருந்தால் ஆதாரத்துடன் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

என்னுடைய குற்றச்சாட்டை சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த விவாதம் இந்தளவு நீண்டிருக்காது.

தோல்வியை எதிர்வுகூறியவர்களை துரோகிகள் என்று பழித்த சமூகம், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூகம், வெல்வார்கள் என்று சொன்னவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூகம், அவர்களை மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய சமூகம்... இன்றைக்கு எதுவுமே தெரியாதது போன்று ஆய்வு செய்தவர்களை வசைபாடுவதும், கிண்டல் அடிப்பதும் சரியா?

அதுவும் எழுதியவர்கள் வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் தமிழினம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவைகள் எதையுமே செய்யாது இன்றைக்கு அப்பாவிகள் போன்று முகத்தை வைத்துக் கொண்டு, ஆய்வாளர்களை கேள்வி கேட்பது சரியா?

கனக்க எழுதலாம் சபேசன்

உங்கள் எழுத்துக்களை யாழில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வரவேற்றவன் வரவேற்பவன் நான்.

ஒரு சமூகப்பெபாறுப்படன் எல்லோரும் நடநந்து கொண்டோம் ஏன்பது தான் சரி. ஆனால் இன்று தோல்வியை காரரணம் காட்டி எவரும் தப்பித்துக்கொள்ளல் சரியல்ல. அது சரியான பாதையோ வழி காட்டியோ அல்ல.

அல்லது என்னை என்ன செய்யச்சொல்கிறீர்கள் கிளிப்பிள்ளை மாதிரி ஓதிக்கொண்டிருந்தேன் என்பதும் சரியல்ல. அது உங்களை நீங்களே கேவலப்படுத்துவததாகும்.

அத்துடன் இங்கு நீங்கள் போட்ட தலைப்பும் சரியல்ல.

எவரை எடுத்து விமர்சனம் செய்வது என்ற ஒன்றும் உண்டல்லவா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.