Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

315418_395209120546773_729875059_n.jpg

பசுமை பிரகாசமான எதிர்காலத்தை

தொட்டு நிற்கின்றது !

நம்பிக்கை !

Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மருதத்தின் விழைச்சல்

போல் மனதை மயக்கிடும்

உன் புன்னகையும்

மற்றுமோர் மருதமா....

புத்தாவுக்கு இருக்கும்

புனிதமான மரியாதை

மனசில் இருக்க வேண்டியது

இனத்தோடு சேர்த்து இடம்

மாறி விட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02-buddhashoe-300.jpg

இருக்க வேண்டிய,

இடத்தில் இருக்கிறான்...

புத்தன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பக்கங்கள் பல

தாண்டிய ஈரடிப்,

பயணம் புத்தா

வரவின் மகிகை

மறந்து போய்விட்ட,

கைக்கூ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரத்த ஆறு ஓடியபோது

ஒரு ஓரமாக வேடிக்கை பார்த்த உன்னை

வைத்த இடம் சரியானதே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vettri%20news%201076.jpg

[size=1]வினை விதைத்த தலைவனின்,[/size][size=1]

தினை அறுக்கும் நாடகம்!

டெசோ![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

547828_265548163544635_981032114_n.jpg

எனது மனைவிக்கு புடிக்கும்

மாசமாக இருக்கும்போது

எனக்கு பிடிக்கும் எப்போதும் !

சுவை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழுப்பதற்கு முன்

பார்த்ததும் பறித்து

சாப்பிடத் தோன்றும்

முக்கனிகளில் மூத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பருவத்திலும்

வெவ்வேறு சுவை

உன்னைப்பார்த்தாலே

நா ஊறும .... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vettri%20news%201076.jpg

எப்படி

ஏய்த்தாலும்

ஏழு விரல்

என்னை நோக்கி...

மனச்சாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் மூன்று மனைவியரின்

பிள்ளைகளுக்காக அரசியல் நிரப்பு

வித்தையே டெசோ !

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

574866_359598814111365_1403157056_n.jpg

தன் மகனை கண்ணைப்போல் காக்கும்தாய் !

தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை

தனது குழந்தைக்கு எதுவும் நடக்கக்கூடாது

என்று நினைப்பவளே தாய் !

தாய் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி சென்று "அ" படிக்கும்

முன்னமே அம்மாவை

படித்து விட்டோம்...

Link to comment
Share on other sites

எல்லாரும் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

574866_359598814111365_1403157056_n.jpg

நோகாமல், மடி சுமந்து,

நனையாமல் தோள் சுமக்கும்!

தாய்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் எனக்கு இந்த பெண்ணைப் பார்த்தால் வேலைக்கார பெண் போல் இருக்கிறது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எஜமான் பெற்ற செல்லமே[/size][size=1]

[size=4]என் சின்ன எஜமானே வெள்ளம் [/size][/size][size=1]

[size=4]கரை புரண்டு ஓடினாலும் [/size][/size][size=1]

[size=4]கருத்துடன் கற்று வா கல்வி . [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் எனக்கு இந்த பெண்ணைப் பார்த்தால் வேலைக்கார பெண் போல் இருக்கிறது :unsure:

என்னக்கென்னமோ பெடியன்ரை அன்ரா மாதிரி தெரியுது......தேப்பன்காரன்ரை காட்டிலை ஒரே மழைபோலை கிடக்கு........நான் சொல்லுறது கனடாமாப்பிளையளுக்கு பக்கெண்டு விளங்கும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

582153_424112004298055_489303065_n.jpg

தாயின் சிறகு

குஞ்சுகளின் வீடு

தாய்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை

தன் குஞ்சுகளிற்கு எதுவும் நேரக்கூடாது

தாய்மை

Link to comment
Share on other sites

574866_359598814111365_1403157056_n.jpg

காட்டாற்று வெள்ளத்தில் கப்பல் கவிழ்ந்தாலும்

கால்நடையாய் காவி கல்வியைக் கற்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.