Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இதுக்கு உங்கள் கவிதைகளை ..............[/size]

எங்கும் கறுப்பு வெள்ளை

என் இனம் போல்

வெறுமை

Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

நீ.... பட்ட மரம்.

நான்... கெட்ட மரம்.

காதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

இந்த காட்சிபோல

வாழ்க்கையும்

கலர் இல்லாது

இருக்கிறது .... :D

தனிமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

]

cute_ducklings.jpg

கலியாணம் கட்டாமல்,

குஞ்சு பொரிச்சது, என் தப்புத்தான்...

வாங்கோ... வாழ்ந்து காட்டுவோம்.

வைராக்கியம்.

Link to comment
Share on other sites

]

cute_ducklings.jpg

கலியாணம் கட்டாமல்,

குஞ்சு பொரிச்சது, என் தப்புத்தான்...

வாங்கோ... வாழ்ந்து காட்டுவோம்.

வைராக்கியம்.

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத வரவே வர மாட்டன் என்று யாரோ எங்கயோ எழுதிக்கிடந்த மாதிரி கிடந்திச்சு...குட்டி கிறுக்கல் நன்றாக இருக்கிறது..வெறும் சிமைலியோடு விளையாடிக் கொண்டு இருக்காமல் இனிமேல் நிறைய எழுதனும் கேட்டுக் கொண்டு செல்கிறேன் சிறி அண்ணா.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத வரவே வர மாட்டன் என்று யாரோ எங்கயோ எழுதிக்கிடந்த மாதிரி கிடந்திச்சு...குட்டி கிறுக்கல் நன்றாக இருக்கிறது..வெறும் சிமைலியோடு விளையாடிக் கொண்டு இருக்காமல் இனிமேல் நிறைய எழுதனும் கேட்டுக் கொண்டு செல்கிறேன் சிறி அண்ணா. :)

யாழ்களத்தில் முதன்முதலாக எழுதிய எனது கன்னி ஹக்கூவிற்கு ஆதரவு தந்த

யாயினி, அலைமகள், தமிழரசுக்கு நன்றி.

உண்மையில்... எனக்கு, இது தான்... முதல் கிறுக்கல்.

கம்பன் வீட்டு, கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல்...

உங்கள் கவிதைகளை... வாசிக்க, எனக்கும் அந்த அனுபவம் வந்தது என்பதே.. உண்மை.

யாழ் களத்தில்... உறுப்பினராக சேர்ந்ததில்... பிரயோசனம் இருக்குப் போலை...

அடுத்து, சினிமாவுக்கு பாட்டு எழுதுவதே... என் குறிக்கோள். :D:lol::icon_idea::icon_mrgreen:

Link to comment
Share on other sites

:lol: :lol:

தமிழ்சிறி அண்ணா நல்லா எழுதிறீங்கள். தொடருங்கோ. :)

பாட்டு எழுத தெரியாதவர்களெல்லாம் இப்ப பாட்டு எழுதினம். ஆனால் உங்களுக்கு கவிதை எழுத தெரியுது. நீங்கள் பாட்டு எழுதினால் பட்டி தொட்டியெல்லாம் கேட்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

தமிழ்சிறி அண்ணா நல்லா எழுதிறீங்கள். தொடருங்கோ. :)

பாட்டு எழுத தெரியாதவர்களெல்லாம் இப்ப பாட்டு எழுதினம். ஆனால் உங்களுக்கு கவிதை எழுத தெரியுது. நீங்கள் பாட்டு எழுதினால் பட்டி தொட்டியெல்லாம் கேட்கும். :D

துளசி,

நான், சினிமாப் பாட்டு எழுத ஆரம்பித்தால்...

இஞ்சி இடுப்பழகி என்று தான்... ஆரம்பிப்பேன் பரவாயில்லையா.. :D:lol: .

சோத்து ஆன்ரியின் இடுப்பில், ஆரம்பித்தால்....

சனம் கடுப்பாயிடும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

]

cute_ducklings.jpg

கலியாணம் கட்டாமல்,

குஞ்சு பொரிச்சது, என் தப்புத்தான்...

வாங்கோ... வாழ்ந்து காட்டுவோம்.

வைராக்கியம்.

சிறித்தம்பி!!!!!! பின்னிட்டியள் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சிறி

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி,

நான், சினிமாப் பாட்டு எழுத ஆரம்பித்தால்...

இஞ்சி இடுப்பழகி என்று தான்... ஆரம்பிப்பேன் பரவாயில்லையா.. :D:lol: .

சோத்து ஆன்ரியின் இடுப்பில், ஆரம்பித்தால்....

சனம் கடுப்பாயிடும். :icon_idea:

இஞ்சி இடுப்பழகி பாட்டு எனக்கும் பிடிக்கும். (இசை)

ஆனால் சோத்து ஆன்டி என்று சொன்னால் பெண்களுக்கு கடுப்பாகி விடும். இருப்பினும் நெடுக்ஸ் அண்ணாவின் காதில் விழ வைத்தால் பாடலுக்கு இலவச விளம்பரம் கிடைத்த மாதிரி தான். :icon_idea:

Link to comment
Share on other sites

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

இலையுதிர்ந்த மரம்.

காதலியிழந்த மனம்.

தனிமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில்....

காதலிப்பது, வாழ்க்கையை வீணாக்குவதற்கு சமன்.

வாழ்க்கையில்... ஒரு, நிரந்தர இடத்தைப் பிடிடித்து விட்டு காதலியுங்க Pப்ளீஸ்ஸ்..... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில்....

காதலிப்பது, வாழ்க்கையை வீணாக்குவதற்கு சமன்.

வாழ்க்கையில்... ஒரு, நிரந்தர இடத்தைப் பிடிடித்து விட்டு காதலியுங்க Pப்ளீஸ்ஸ்..... :D :D

ஓய்வூதியம் பெற்ற பின்னரா??:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வூதியம் பெற்ற பின்னரா?? :lol::D

எனக்கு, யாழ்களத்தில் வில்லன் என்றால்.....

யார்?, யார்ர்??, யார்ர்ர்???

வாத்தியார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... :D:lol::icon_idea::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

உறவுகள் அழிக்கப்பட்டபின்

உனக்கும் எனக்கும்

எஞ்சி இருக்கிறது

தனிமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாயென,

காத்திருந்ததேன்...

மௌனம் கலைக்க

வந்தது என்னவோ,

கருப்பு வெள்ளைப் படமாய்

கருமுகில்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

கலைந்து போய்விட்ட இலைகள்!

தொலைந்து போய்விட்ட நிம்மதி!

பருவ மாற்றம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா

நீ என்றும்

வெள்ளை நிலா.

இரண்டு அமவாசை

இருட்டுக்குள் உதித்த

ஓர் பௌர்ணமி.

Link to comment
Share on other sites

post-8572-0-50237700-1341927978_thumb.jpg

[size=4]உதிர்ந்தோடும் இலைகள்

பிரிந்தோடும மேகங்கள்

பிரியா நினைவுகளுடன் நான் ...[/size]

Link to comment
Share on other sites

அனைவருக்கும் ஒரு அறிவித்தல்.

நீங்கள் ஒரு படத்தை quote செய்யும் போது படம் வராமல் attachment என்று கருத்து எழுதும் பெட்டிக்குள் வந்தால் அந்த படத்தை உரியவர் attach பண்ணியுள்ளார் என்று அர்த்தம். அந்த படங்கள் quote செய்யப்படமாட்டாது.

உதாரணம்.....

[attachment=2292:sad_man.jpg]

எனவே அப்படி நேரத்தில் இந்த முறையை பயன்படுத்துங்கள்.

படத்தில் right click பண்ணி copy image ஐ click பண்ணுங்கோ.

பிறகு கருத்து எழுதும் பெட்டிக்குள் paste பண்ணுங்கோ. படம் வரும். :)

Link to comment
Share on other sites

cute_ducklings.jpg

[size=4]இரை தேடுமென் விழி

இறைதுனை நாடுமென் இதயம்

இலக்கின்றி என் பிஞ்சுகள்... [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.